‘மாண்டஸ்’ புயல் காரணமாக இன்று இரவு ஒரு சில மாவட்டங்களில் அரசு பேருந்துகள் இயங்காது என தமிழக அரசின் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘மாண்டஸ்’ புயல் சென்னையை நோக்கி நெருங்கி வருகிறது...
40 வருடங்களுக்கு பிறகு பிரபல ஊடகம் ஒன்றின் ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக வேலை நிறுத்தம் செய்ததால் அந்த ஊடகம் ஸ்தம்பித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த பல ஆண்டுகளாக நியூயார்க் டைம்ஸ் என்ற ஊடகம் செயல்பட்டு வருகிறது...
புயல் காரணமாக சென்னை உள்பட 10 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் தோன்றிய ’மாண்டஸ்’ என்ற புயல் நாளை கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு...
குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களில் சமீபத்தில் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்....
மருத்துவர்கள் ஆபரேஷன் செய்து கொண்டிருந்தபோது நோயாளி உலக கோப்பை கால்பந்து போட்டியை டிவியில் பார்த்துக் கொண்டிருந்த வீடியோவை பிரபல தொழிலதிபரான ஆனந்த் மஹிந்திரா அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த பதிவு...
இருப்பினும் சில சமயம் தவறான UPI ஐடிக்கு பணம் அனுப்பப்படும் சூழல் ஏற்பட்டால், அந்த பணத்தை திரும்பப் பெற நீங்கள் செய்ய வேண்டும் என்பது குறித்து தற்போது பார்ப்போம். UPI மூலம் தவறான அக்கவுண்டுக்கு பணம்...
குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் தேர்தல் முடிவடைந்த நிலையில் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். ஆரம்பத்திலிருந்தே பாஜக இரண்டு...
தமிழகத்தில் உள்ள 19 மாவட்டங்களில் இன்னும் 3 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் தோன்றியுள்ள புயல் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான...
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் உருவான நிலையில் தற்போது புயலாக உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது. ‘மாண்டஸ்’ என்று...
இந்திய ரிசர்வ் வங்கி நேற்று ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியது என்பதும், வட்டி விகிதத்தை 0.35% உயர்த்தியதால் தற்போது 6.25% எனவே வட்டி விகிதம் உயர்ந்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ரெப்போ வட்டி...
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 500 சிக்சர்கள் அடித்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை ரோகித் ஷர்மா செய்துள்ளார். வங்க தேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 ஒரு நாள் போட்டிகள்...
போர்ப்ஸ் நிறுவனத்தின் உலகின் வலிமை வாய்ந்த பெண்கள் பட்டியலில் நான்காவது முறையாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்து 2019ஆம் ஆண்டு 34வது இடத்தில் இருந்த நிர்மலா சீதாராமன், 2020...
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வியின் விளிம்பில் இருந்த நிலையில் காயத்துடன் இருந்த ரோகித் சர்மா அதிரடியாக களம் இறங்கினார். அவர் களத்தில் இறங்கி பவுண்டரிகளும்...
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் அவ்வாறு இணைக்காதவர்கள் மின் கட்டணம் கட்டணம் செலுத்த முடியாது என்றும் கூறப்பட்டு வருகிறது. மேலும் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்க வரும் 31-ஆம் தேதி...
ஆப்பிள் ஸ்டோரில் இருந்து மர்ம நபர்கள் பட்டப்பகலில் திருடிக் கொண்டு இருந்தபோது அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. பொதுவாக திருட்டு என்பது இரவில் கடை மூடிய பின்...