சீனா தனது முதல் உள்நாட்டு பயணிகள் விமானத்தை உற்பத்தி செய்துள்ள நிலையில் அந்த விமானம் குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் வைரல் ஆகி வருகின்றன. சீனா உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் விமானத்தை கடந்த வெள்ளிக்கிழமை இயக்கியது. ஷாங்காய்...
இந்தியா உள்பட உலகம் முழுவதும் புகை பிடிக்கும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து உலக சுகாதார மையம் அனைத்து நாடுகளுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து சிகரெட் பயன்பாடுகளை குறைக்க நடவடிக்கை எடுத்து...
சென்னையில் 46வது புத்தகக் காட்சி, 2023-ம் ஆண்டு ஜனவரி 6-ம் தொடங்கப்பட உள்ளது. சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் புத்தகக் காட்சி நடைபெறுவது வழக்கம். அப்படி சென்னையில் 46வது புத்தகக் காட்சி, 2023-ம் ஆண்டு...
தொடர் கனமழை காரணமாக இன்று 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 13/12/2022 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை அறிவிப்பை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள்...
சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி ஸ்டாலின் 2022, டிசம்பர் 14-ம் தேதி புதன்கிழமை காலை 9.30 மணிக்கு அமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளார். 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்றத்...
இதற்கு முன்னர் வங்கிகளில் தரப்படும் ஓடிடி எண்களை ஏமாற்றி கேட்டு தான் பணத்தை மோசடி செய்யும் சைபர் குற்றவாளிகள் குறித்து கேள்விப் பட்டிருப்போம். ஆனால் தற்போது மிஸ்டு கால் கொடுத்து தொழிலதிபர் ஒருவரின் 50 லட்ச...
டாடா குழுமம் விரைவில் இந்தியாவில் 100 ஆப்பிள் ஸ்டோர்களை திறக்க திட்டமிடப்பட்டு இருப்பதாக வெளிவந்த தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது . ஏற்கனவே டாடா குழுமம் க்ரோமா என்னும் ஸ்டோர்களை நாடு முழுவதும் நடத்தி...
கடந்த சில மாதங்களாக உலகெங்கிலும் உள்ள முன்னணி நிறுவனங்கள் பணி நீக்க நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதும் அவற்றில் கூகுள், மைக்ரோசாஃப்ட், ஆப்பிள், டுவிட்டர், பேஸ்புக் உள்பட பல நிறுவனங்கள் அடங்கியது என்பதையும் ஏற்கனவே பார்த்து...
கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட போது அப்போதிருந்த 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்...
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் நிலையில் பாதுகாப்பு குழுவில் 9 பெண்கள் இடம்பெற்றிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை தமிழகத்தில் உள்ள எந்த முதல்வருக்கும்...
உக்ரைன் மீதான போரைத் தொடர்ந்து உலக நாடுகள் பல ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித்தன. அதனைச் சமாளிக்க ரஷ்யா, தனது நட்பு நாடுகளுக்குத் தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வழங்க முன்வந்தது. இந்த கச்சா...
இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர் எப்போது ஆவீர்கள் என ட்விட்டர் பயனாளி ஒருவர் கேட்ட கேள்விக்கு பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா கூறிய பதில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் முக்கிய தொழில் அதிபர்களில் ஒருவரான...
நள்ளிரவில் சாலையில் நடந்து சென்ற தம்பதிக்கு போலீசார் பெரும் தொல்லை கொடுத்ததாகவும் அபராதம் விதித்ததாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூரை சேர்ந்த கார்த்திக் பத்ரி என்பவர் தனது மனைவியுடன் உறவினரின் விருந்து ஒன்றில்...
இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான சஞ்சு சாம்சனை தங்கள் நாட்டு அணியின் கேப்டனாக மாற்ற தயார் என அயர்லாந்து கிரிக்கெட் அணி அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி...
அம்மா உணவகம் உணவுப் பட்டியலை (மெனு) மற்ற உள்ள தாக சென்னை கார்ப்ரேஷன் மேயர் பிரியா தெரிவித்துள்ளார். 2013-ம் ஆண்டு முதல் முன்னாள் முதல்வர் தொடங்கி வைத்த அம்மா உணவகம் சென்னை உள்ளிட்ட எல்லா நகரங்களிலும்...