வாட்ஸ்அப் பே செயலியின் இந்திய தலைவர் கடந்த செப்டம்பர் மாதம் பதவி ஏற்ற நிலையில் திடீரென தற்போது நான்கே மாதங்களில் ராஜினாமா செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இந்தியாவில் டிஜிட்டல் பண பரிமாற்றம் அதிகமாகி...
தமிழகத்தில் முதல் முறையாக நடமாடும் சுடுகாடு சேவை தொடங்கப்பட்டுள்ளதை அடுத்து இனி பிணத்தை எரிப்பதற்கு சுடுகாடு செல்ல தேவையில்லை என்றும் வீட்டுக்கே வந்து பிணத்தை எடுத்து அஸ்தியை ஒரு மணி நேரத்தில் கொடுத்து செல்லும் அளவிற்கு...
சென்னை சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ மற்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில் வெளியிட்டுள்ள முதல் அறிக்கையில் வருத்தம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
சமீபத்தில் 10 ஆயிரம் ஊழியர்களை வேலை நீக்கம் செய்த அமேசான் நிறுவனம் அடுத்ததாக அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளதால் புதிதாக வேலைக்கு சேர இருக்கும் ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பொருளாதார மந்தநிலை,...
தான் ஒரு வேலையும் செய்யாமல் வருடத்திற்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் பெற்று வருவதாகவும் தனது திறமைக்கேற்ற வேலை கொடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் இளைஞர் ஒருவர் தான் பணிபுரியும் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது...
சென்னை சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பதவியேற்ற நிலையில் தமிழக அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று புதிய அமைச்சராக பதவி ஏற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும்...
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் காங்கிரஸ் கட்சி படுமோசமான நிலையில் இருந்த நிலையில் தற்போது ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்துக்கு பிறகு எழுச்சி பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன சமீபத்தில் நடந்த சட்டமன்ற...
ஃபிக்ஸட் டெபாசிட், ரெக்கரிங் டெபாசிட் ஆகியவற்றில் அதிக வட்டி வராது என்றும் அதனால் அதில் முதலீடு செய்வதைவிட மியூச்சுவல் பண்டு உள்ளிட்டவற்றில் முதலீடு செய்வதுதான் சிறந்தது என்றும் பொருளாதார நிபுணர்கள் ஆலோசனை அளித்து வருகின்றனர். அதற்கு...
உலக்கோப்பை கால்பந்து போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் காலிறுதிப் போட்டிகள் முடிந்த நிலையில் நேற்று நள்ளிரவு அரையிறுதி போட்டி தொடங்கியது. நேற்று நள்ளிரவு நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் அர்ஜென்டினா...
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 2014-ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து மின்னணு ஊடகங்களில் விளம்பரம் செய்ய 3260 கோடி ரூபாயும், அச்சு ஊடகங்களில் விளம்பரம் செய்ய 4,230 கோடி ரூபாயும் செலவு செய்துள்ளதாக மத்திய...
தமிழக அரசு 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை விதித்துள்ள நிலையில் இந்த தடை ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு 60 நாட்கள் தடை விதிக்கப்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன்...
உலகம் முழுவதும் உள்ள பெரிய நிறுவனங்களில் நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டு வரும் நிலையில் பெண் முதலாளி ஒருவர் தனது ஊழியர்களுக்கு ரூபாய் 80 லட்சம் போனஸ் கொடுத்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும்...
ஒரே நேரத்தில் 100 மனிதர்களை கொல்லும் அளவுக்கு விஷ பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக பாம்புகள் ஒருமுறை கடித்தால் ஒரு மனிதருக்கு மட்டுமே பாதிப்பு அல்லது மரணம் இருக்கும்...
பொருளாதார மந்தநிலை மற்றும் பணவீக்கம் காரணமாக உலகின் பல்வேறு நிறுவனங்கள் வேலை நீக்க நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் முக்கிய வங்கி ஒன்றில் தனது ஊழியர்களில் 400 பேரை வீட்டுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி...
இந்தியாவின் முன்னணி தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஜியோ சமீபத்தில் 5ஜி சேவையை ஆரம்பித்தது என்பதும், ஒரு சில குறிப்பிட்ட நகரங்களில் மட்டும் தற்போது 5ஜி சேவை வழங்கப்பட்டு வரும் நிலையில் அடுத்த ஆண்டுக்குள் இந்தியா...