2023ஆம் ஆண்டின் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு வரும் பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை டவுன்லோட் செய்ய கட்டணம் செலுத்த வேண்டும் என மாணவர்கள்...
2023 ஆம் ஆண்டின் தமிழக அரசின் விடுமுறை தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் தீபாவளி, பொங்கல், புத்தாண்டு, ரம்ஜான், முகரம், விநாயகர் சதுர்த்தி போன்ற பல விடுமுறை நாட்கள் சனி ஞாயிறு தினங்களில் வருவதால் அரசு...
தமிழக முதல்வரின் மகனும் சென்னை சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி சமீபத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக பதவியேற்றதற்கு ஒரு சில அரசியல் கட்சிகள் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருகின்றன என்பதை அவ்வப்போது...
அமேசான் நிறுவனத்தின் ஜெஃப் பிஜோஸ் அவர்களின் மனைவி மூன்று ஆண்டுகளில் 14 பில்லியன் டாலர் நன்கொடையாக அளித்து உள்ளார் என்ற தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. உலகின் நம்பர் ஒன் இகாமர்ஸ் நிறுவனங்களில் ஒன்றான...
மத்திய பிரதேச மாநிலத்தில் பள்ளி பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் மாரடைப்பால் அந்த பேருந்தில் பயணம் செய்த மாணவர் ஒருவர் மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள தனியார்...
இந்திய அளவில் தனிநபர் ஆண்டு வருமானம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ள நிலையில் அதில் உத்தரப் பிரதேசத்தை விட தமிழ்நாடு தனிநபர் வருமானம் சுமார் நான்கு மடங்கு அதிகமாகவும் இந்தியாவின் தனிநபர் சராசரி வருமானத்தை விட...
தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பிரியாணி என்பது இந்தியர்களின் விருப்பத்திற்குரிய உணவாக இருக்கும் நிலையில் 2022ஆம் ஆண்டில் அதிகமாக ஆர்டர் செய்யப்பட்ட உணவுப்பட்டியலில் பிரியாணி முதலிடத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2022ஆம் ஆண்டு முடிவடைய இன்னும்...
தமிழகத்தில் 115 கோடி ரூபாய் மதிப்பில் 10 புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ள தமிழக அரசு அதற்காக ரூ.115 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களான சென்னை,...
கடந்த சில ஆண்டுகளாக மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது என்பதும் தமிழ்நாடு உள்பட ஒருசில மாநிலங்களில் இந்த தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு இருந்தாலும் நாடு முழுவதும் இந்த தேர்வு நடைபெற்று...
பொதுவாக ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்கு இருக்கும் பெரிய பிரச்சனை என்னவெனில் சார்ஜ் சீக்கிரம் காலியாகிவிடும் என்பதுதான். ஒரு முறை சார்ஜ் செய்தால் ஒரு சில மணி நேரங்கள் மட்டுமே நிற்கும் தன்மை கொண்ட ஸ்மார்ட் போன்களால் பலர்...
தந்தைக்கு தெரியாமல் அவரது வங்கிக்கணக்கில் இருந்து எடுத்த பணத்தை திரும்ப டெபாசிட் செய்வதற்காக சிறுநீரகத்தை விற்க முயன்ற மாணவி ஒருவர் லட்சகணக்கில் சைபர் குற்றவாளிகளிடம் ஏமாந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் குண்டூரில்...
ஐபோன் வைத்திருக்கும் பயனாளிகள் வரம்பற்ற அன்லிமிடெட் 5ஜி டேட்டாக்களை பெறலாம் என ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளதை அடுத்து ஜியோ பயனாளிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஜியோ நிறுவனம் கடந்த சில வாரங்களாக தங்களது வாடிக்கையாளர்களுக்கு 5ஜி...
செயற்கை கருப்பை மூலம் வருடத்திற்கு 30 ஆயிரம் குழந்தைகளை உருவாக்க முடியும் என விஞ்ஞானிகள் கூறியிருப்பதை அடுத்து இனி தாய்மார்கள் பத்து மாதம் சுமந்து குழந்தை பெற வேண்டிய அவசியம் இல்லாத நிலை விரைவில் ஏற்படும்...
தனது வயிற்றில் குழந்தை வளர்வது கூட தெரியாமல் இருந்த விமான பயணி ஒருவர் நடுவானில் திடீரென குழந்தை பெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈக்வடார் நாட்டை சேர்ந்த தமரா என்ற பெண் சமீபத்தில்...
வாரிசுகளுக்கு பெற்றோர் கொடுத்த சொத்து கொடுத்தது தான் என்றும் அதை திரும்பப் பெற முடியாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெற்றோர்கள் தங்கள் வாரிசுகளுக்கு சொத்து கொடுக்கும்போது வாரிசுகள்...