ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த பெண் பயணி ஒருவரின் மொபைல் போனை திருடிய திருடனை அங்கிருந்த பயணிகள் சிலர் ரயிலில் ஓடும் ரயிலில் இருந்து தூக்கி எறிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் இருந்து...
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த மெஸ்ஸிக்கு அவரது மனைவி முத்தம் கொடுத்து வாழ்த்து தெரிவித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன. உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதிப்போட்டி நேற்று...
தனது தாய் மற்றும் தந்தையை கொலை செய்தவர்களை கண்டுபிடித்துக் கொடுத்தால் 35 மில்லியன் டாலர் பரிசு கொடுப்பதாக கோடீஸ்வர இளைஞர் ஒருவர் அறிவித்துள்ளார். இந்த தொகை இந்திய மதிப்பில் சுமார் 290 கோடி என்பது குறிப்பிடத்தக்கது....
இந்தியாவில் நாளுக்கு நாள் கார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதும், கார்களை பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை உச்சத்திற்கு சென்று வருவதால் சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர். சுற்றுச்சூழலை மேம்படுத்தும்...
பேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா ஏற்கனவே பல ஊழியர்களை வேலை நீக்கம் செய்த நிலையில் தற்போது முக்கிய பிரிவை மீண்டும் மூட இருப்பதாகவும் அதன் காரணமாக இன்னும் சில ஊழியர்கள் வேலை இழக்க வாய்ப்பு...
உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ் வென்றால் பணம் பெற்றுக்கொள்ளாமல் பாலியல் சேவை செய்வோம் என்ற பிரான்ஸ் பாலியல் தொழிலாளர்களின் அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலக கோப்பை கால்பந்து போட்டி நேற்றுடன் முடிவடைந்தது...
கத்தாரில் நடைபெற்று வந்த FIFA உலகக் கோப்பை கால்பந்து தொடரில், லியோனில் மெஸ்ஸி தலையிலான அர்ஜென்டினா அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. FIFA உலகக் கோப்பை கோப்பை இறுதி போட்டி இன்று பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில்...
FIFA உலகக் கோப்பையில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையைச் சத்தமில்லாமல் செய்துள்ளார் லியோனல் மெஸ்ஸி. அர்ஜெண்டினா கால் பந்து அணி வீரர் லியோனல் மெஸ்ஸி (35 வயது), 2022, டிசம்பர் 18-ம் தேதி...
அப்பார்ட்மெண்ட் கட்டுமானம் நிறுவனங்கள் பல, அவர்கள் கட்டும் கட்டிடத்தின் மேல் கூடுதலாக செல்போன் நிறுவனங்களின் டவர்களை அமைத்து அதன் மூலம் வருமானத்தை அவர்கள் தொடர்ந்து பெற்று வருகிறார்கள். இதனை எதித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல...
25 ஆண்டுகளுக்கு முன் தொலைந்த நபர் சமூக வலைதளத்தில் உதவியால் தற்போது குடும்பத்துடன் இணைந்து உள்ள ஆச்சரியமான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 1996ஆம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஜிதேந்திர மௌரியா...
டிசம்பர் 24 முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு விடுமுறை என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ள நிலையில் ஜனவரி 2ஆம் தேதி திருச்சி மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை என திருச்சி...
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்துவீச்சாளராக ஷர்துல் தாக்கூர் பெண் தொழில் அதிபரை திருமணம் செய்ய இருக்கும் நிலையில் அவரது திருமணம் நடைபெறும் இடம், தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே...
12ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு எழுதி அடுத்த கட்டமாக ஐஐஐடி, என்ஐடி போன்றவற்றில் சேர்ந்து படித்து வரும் நிலையில் தற்போது நுழைவு தேர்வில் மட்டும் தேர்ச்சி பெற்றால் போதாது என கூடுதல் தகுதியும்...
இந்தியாவில் பேருந்து உள்பட மற்ற வாகனங்களில் பயணம் செய்வதை விட ரயிலில் பயணம் செய்வதுதான் குறைவான கட்டணம் என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் ரயிலில் ஐந்து நட்சத்திர சொகுசு வசதியுடன் பயணம் செய்ய 20...
ரயில் பயணங்கள் செய்யும் போது நம்மில் பலர் ரயில் நிலையங்கள் அல்லது ரயிலில் வரும் விற்பனையாளரிடம் தண்ணீர் பாட்டில் வாங்கி இருப்போம். இந்த தண்ணீர் பட்டில்களை ஒரு லிட்டருக்கு 15 ரூபாய்க்கும் கூடுதலாக ரயில் பயணிகளுக்கு...