பிரபல பாடகி ஒருவர் தனக்கு தானே கொரோனா வைரஸ் பாதிப்பை வரவழைத்து கொண்டதாக தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சீனாவை சேர்ந்த பிரபல பாடகி Jane Zhang Liangyin. 35...
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஒவ்வொரு ஊழியர்களுக்கும் EPFO என்ற வருங்கால வைப்பு நிதி பிடிக்கப்பட்டு வரும் என்பதும் அந்த தொகை வட்டியுடன் ஊழியர்கள் விரும்பும் போது அல்லது ஓய்வு பெறும் போது கிடைக்கும்...
உலக கோப்பை கால்பந்து போட்டியின் சாம்பியன் அணியான அர்ஜென்டினா அணி தங்கள் நாட்டிற்கு கோப்பையுடன் சென்ற போது சுமார் ஒரு லட்சம் வீரர்கள் ரசிகர்கள் வீரர்களை சுற்றி விட்டதால் அணி வீரர்களை காப்பாற்ற ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்ட...
சேகர் ரெட்டி மகளுக்கு திருப்பதி தேவஸ்தான நிர்வாகியின் மகனுக்கு நிச்சயதார்த்தம் செய்து இருந்த நிலையில் திடீரென மணமகன் மரணம் அடைந்து விட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சேகர்...
டுவிட்டர் நிறுவனத்தின் சிஇஓ பதவிக்கு ஒரு முட்டாளை தேர்வு செய்த பின்னர் அந்த பதவியில் இருந்து நான் விலகிவிடுவேன் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் எலான் மஸ்க் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில...
பத்தாயிரத்துக்கும் அதிகமான பேரை கொலை செய்ய உதவிய பெண்ணொருவருக்கு வெறும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே சிறை தண்டனை அளித்த நீதிபதி தீர்ப்பளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனியின் ஹிட்லர் ஆட்சி...
தமிழகத்திற்கு ஜிஎஸ்டி நிலுவைத்தொகை 10 ஆயிரம் கோடி மத்திய அரசு தரவேண்டும் என்றும் அந்த தொகையை உடனே வழங்க வேண்டும் என்றும் திமுக எம்பி வில்சன் நாடாளுமன்றத்தில் பேசிய நிலையில் தமிழகத்திற்கு அளிக்கவேண்டிய ஜிஎஸ்டி நிலுவை...
பதஞ்சலியின் ஆன்லைன் யோகா கூட்டம் ஒவ்வொரு மாதமும் உலக அளவிலான வாடிக்கையாளர்களுடன் நடந்து வரும் நிலையில் திடீரென அதில் ஆபாச படம் ஒளிபரப்பானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் பிரபல யோகா மாஸ்டர் பாபா ராம்தேவ்...
இந்தியாவில் உள்ள தனியார் மற்றும் தேசிய வங்கிகளைப் பொறுத்த வரை நாடு முழுவதும் ஒரே மாதிரியான விடுமுறைகள் அளிக்கப்பட்டு வந்தாலும் ஒரு சில நாட்கள் மட்டும் அந்தந்த மாநிலத்தில் உள்ள விழாக்களை பொருத்து கூடுதலாக விடுமுறை...
இனி தமிழ்நாட்டில் ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்க, எல்எல்ஆர் பெற ஆர்டிஓ அலுவலகம் செல்ல தேவையில்லை என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு மாநில போக்குவரத்துத் துறை மற்றும் தமிழ்நாடு இ-ஆளுமை முகமையும் இணைந்து ஒப்பந்தம் போட்டுள்ளன. அதன்படி...
புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் தமிழக பாடத்திட்டத்திற்குப் பதிலாக சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமலாகும் என அம்மாநில அரசு முடிவு எடுத்துள்ளது. சிபிஎஸ்இ இணைப்பிற்கு அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் விண்ணப்பிக்க வேண்டும் என...
தாஜ்மஹாலை மூடிவிடுவோம் என ஆக்ரா நகராட்சி நோட்டிஸ் அனுப்பியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 2021-2022 மற்றும் 2022-2023 நிதியாண்டுக்கான சொத்து வரி, குடிநீர் வரி உள்ளிட்டவற்றை இந்தியத் தொல்லியல் ஆய்வு மையம் செலுத்தவில்லை. எனவே அதனை விரைந்து...
மருத்துவரின் மருந்துச்சீட்டு புரியவில்லை என்றால் அதற்கு கூகுள் நிறுவனம் AI என்ற நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் புரிய வைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று இந்தியாவில் நடைபெற்ற கூகுள் AI இந்தியா என்ற நிகழ்வின் போது இந்த...
டுவிட்டரில் இனிமேல் மற்ற சமூக வலைதளங்களின் லிங்குகளை இணைக்க முடியாது என எலான் மஸ்க் அதிரடியாக அறிவித்துள்ளது அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டுவிட்டர் பயணிகள் பலர் தாங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வைத்துள்ள கணக்குகளின்...
இரண்டு வயது குழந்தையின் வயிற்றில் எவரெடி பேட்டரி இருந்ததை அடுத்து உடனடியாக அதிரடி முடிவு எடுத்து டாக்டர்கள் அந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து செய்து காப்பாற்றி உள்ளனர். கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் இரண்டு வயது...