உலகின் முன்னணி ஓடிடி தளமான நெட்ப்ளிக்ஸ் பாஸ்வேர்டை தனது நண்பர்களுக்கு குடும்ப உறுப்பினர்களுக்கு பகிர்ந்தால் சிறை தண்டனை வழங்க வாய்ப்பு இருப்பதாக வெளிவந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகின் முன்னணி ஓடிடி தளங்களில் ஒன்றான...
வீட்டில் உள்ள நகைகள் உள்பட்ட விலைமதிப்புள்ள பொருட்களை பாதுகாப்பாக வைப்பதற்காக வங்கி லாக்கர் வாடகைக்கு எடுப்பது பலருடைய வழக்கம் என்பது தெரிந்ததே. அந்த வகையில் தற்போது வங்கி லாக்கர் எடுப்பதில் புதிய விதிகள் அமல்படுத்த உள்ளதாக...
சீனாவில் புதிய வகை கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இந்த புதிய கொரோனா தொற்றைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தை ஒன்றை வியாழக்கிழமை...
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் விரைவு ரயிலான வந்தே பாரத்தில், விரைவில் ஸீப்பர் கோச் பெட்டிகள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த ஸ்லீப்பர் கோச் வந்தே பரத் ரயிலில் மொத்தம் 16 பெட்டிகள் இருக்கும். அதில் 11...
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்படும் என்பது குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் தினத்தின்போது பொங்கலுக்கு தேவையான பொருட்கள்...
இந்தியாவில் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு சிறு கிராமத்தில் இருக்கும் பெண்ணை ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்ட தகவல் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. காதல் என்பது எங்கிருந்து எப்பொழுது...
சிக்கன் டிக்கா மசாலா என்ற உணவை தெரியாதவர்கள் அனேகமாக யாரும் இருக்க முடியாது. அப்படிப்பட்ட சுவையான உணவை முதன் முதலில் கண்டுபிடித்த சமையல் கலை வல்லுநர் ஒருவர் நேற்று காலமானதை அடுத்து அவரது மறைவுக்கு பிரபலங்கள்...
87 வயது பிரபல நடிகருடன் மூன்று ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டதை அடுத்து இந்த புகைப்படத்திற்கு அந்நிறுவனம் தனது டுவிட்டரில் கொடுத்திருந்த தலைப்பிற்கு பெண்கள் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கடந்த...
சீனாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சகட்டத்தை அடைந்து கொண்டிருக்கும் நிலையில் அண்டை நாடான இந்தியாவிலும் மூன்று நபர்களுக்கு உண்மை ஒமிக்ரான் BF.7 வைரஸ் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை...
இந்தியாவில் உள்ள தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கலான ஜியோ, ஏர்டெல் உள்பட அனைத்து நிறுவனங்களும் சுமார் 10% கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டு உள்ளதால் இந்த நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் கட்டண உயர்வை எதிர்பார்க்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவிலுள்ள...
முன்னாள் முதல்வரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருப்பது அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராகவும் எதிர்கட்சி...
சிஏ இன்டர்மீடியட் தேர்வுகள் கடந்த நவம்பர் மாதம் நடந்த நிலையில் இந்த தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று ICAI தலைவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். சிஏ படித்து முடித்து விட்டால் வேலைக்கு...
மும்பையைச் சேர்ந்த நபர் ஒருவர் ஒரே ஒரு கிளிக் செய்ததால் ரூ.37 லட்சத்தை இழந்துள்ளதாகவும் இதுபோன்று தெரியாத நபரிடம் இருந்து வரும் இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என்றும் சைபர் க்ரைம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மும்பையைச்...
மகாராஷ்டிரா துணை முதல் தேவேந்திர ஃபட்னாவிஸின் மனைவி அம்ருதா ஃபட்னாவில், பிரதமர் மோதியை புதிய இந்தியாவின் தந்தை என கூறியுள்ளார். மேலும் இந்தியாவுக்கு இரண்டு தேசத் தந்தைகள் உள்ளார்கள் என தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது....
ஓடும் பேருந்தில் கணவர் தனது மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு போலீசார் வரும் வரை காத்திருந்து கைதான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள சோட்டா உதய்பூர் என்ற பகுதியில்...