தவறுதலாக ரூ.1.28 கோடி வங்கி கணக்கிற்கு வந்த பணத்தை திருப்பிக் கொடுக்க மறுத்த இந்தியரை துபாய் நீதிமன்றம் சிறைக்கு அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள இந்தியர் ஒருவர்...
உணவு டெலிவரி நிறுவனங்களான ஸ்விக்கி மற்றும் ஜொமைட்டோ வந்தபிறகு பலரது வீட்டில் சமைப்பதே இல்லை என்றும் குறிப்பாக பேச்சிலராக வாழும் இளைஞர்களுக்கு இந்த நிறுவனங்கள் தான் சோறு போடுகின்றன என்று வேடிக்கையாகக் கூறுவதுண்டு. அந்த வகையில்...
பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் இன்று காலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது காதலி என்று கூறப்படும் நடிகை ஊர்வசி ரெளட்டாலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செய்துள்ள...
சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மற்றும் சிபிஎஸ்சி 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதிகள் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளன. சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கும் என்றும் இந்த தேர்வுகள் மார்ச்...
வெளியூரில் இருப்பவர்கள் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்றால் பல கிலோ மீட்டர் பயணம் செய்து சொந்த ஊரை நோக்கி செல்ல வேண்டிய நிலை தற்போது உள்ளது. ஆனால் விரைவில் ரிமோட் எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின் அறிமுகம்...
திருமணத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய போட்டோ ஷூட் என்பது தற்போது ஃபேஷன் வரும் நிலையில் திருமண போட்டோசூட்டின் போது மணமக்கள் தவறி விழுந்த சம்பவம் குறித்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருமணம் என்பது...
உலகப் புகழ்பெற்ற கால்பந்து ஜாம்பவான் பீலே சற்றுமுன் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து விளையாட்டு வீரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பிரேசில் நாட்டை சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் பீலே கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில்...
பாரத பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி தனது 100 ஆவது வயதில் காலமானார். அவரது மறைவுக்கு உலக அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் கடந்த இரண்டு...
லீவில் இருப்பவரை வேலைக்கு கூப்பிட்டால் ரூபாய் ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்படும் என இந்திய நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெரும்பாலான தனியார் நிறுவனங்களில் விடுமுறை எடுத்தால் விடுமுறை நாட்களில் கூட...
அனைத்து விதமான பணப்பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு கட்டாயம் என்று தற்போது நடைமுறையில் உள்ள நிலையில் இன்னும் சில மாதங்களில் ஒரு சில பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு தேவை இல்லை என்ற அறிவிப்பு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது....
இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் வீட்டில் சமீபத்தில் அடுத்தடுத்து இரண்டு திருமணங்கள் நடந்த நிலையில் தற்போது மேலும் ஒரு திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின்...
ஒருபக்கம் பொருளாதார நெருக்கடி, பணவீக்கம் காரணமாக உலகின் முன்னணி நிறுவனங்களே செலவைக் குறைப்பதற்காக ஊழியர்களை வேலை நீக்கம் செய்து வருகிறது. இந்த நிலையில் இன்னொரு பக்கம் டிசிஎஸ் நிறுவனம் ரூ.10,000 கோடி இலாபம் பெற்றதையடுத்து ஊழியர்களுக்கு...
சமீபத்தில் வெளியான காண்டம் விளம்பரம் இந்து மதத்தை புண்படுத்துவதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்த நிலையில் இந்த வழக்கு குறித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு கூறியுள்ளது. குஜராத்தில் மிகவும் புனிதமாக கர்பா என்ற நடனத்த் நடனமாடும்...
உங்கள் வங்கி கணக்கில் இருந்து தானாக 2 ரூபாய் கழிந்து இருந்தால் அதற்கு பிரதமரின் சுரக்ஷா பீமா யோஜனா என்ற காப்பீட்டு திட்டம் தான் காரணம் என்று அறிவுறுத்தப்படுகிறது. பெரும்பாலும் வங்கி கணக்கில் உள்ள தொகையை,...
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு விரைவில் திருமணம் என்றும் அவர் தனக்கு வரப்போகும் மணமகள் எப்படி இருக்க வேண்டும் என்று கூறிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகன்...