நேற்று டெல்லியில் புத்தாண்டு கொண்டாட்டம் கொண்டாடிய 20 வயது இளம்பெண் ஒருவர் பத்து நிமிடத்தில் வீட்டிற்கு வந்து விடுவேன் என்று கூறிய நிலையிலும் அடுத்த சில நிமிடங்களில் கார் மீது மோதி 12 கிலோ மீட்டர்...
தமிழ்நாடு அரசு புத்தாண்டு தினத்தன்று அரசு ஊழியர்களை மகிழ்விக்கும் விதமாக அகவிலைப்படியை 34 சதவிகிதத்திலிருந்து 38 சதவிகிதமாக உயர்த்தி அறிவித்துள்ளது. அரசு ஊழியர்களுக்கான இந்த அகவிலைப்படி உயர்வுக்கு முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ளார். அதனால் அரசு...
தமிழக முதல்வர் ம க ஸ்டாலின் அவர்களை டாடா குழுமத்தின் தலைவர் என் சந்திரசேகர் அவர்கள் சந்தித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனங்களில் ஒன்றான டாடா கடந்த சில வருடங்களாக...
மத்திய அரசு தேசிய உணவு பாதுகாப்புத் திட்டம் கீழ் இன்று முதல் 81.35 கோடி பேருக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையில் இந்த திட்டத்தின் கீழ்...
சீனா, ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட அதிக கொரோனா பாதிப்பு பரவல் உள்ள நாடுகளிலிருந்து கர்நாடகா வரும் பயணிகள் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனா, ஹாங்காங், ஜப்பான், தென்...
பிஎம்டபிள்யூ நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒரு ஊழியர் பர்கர் வாங்க கடைக்கு சென்றதால் அவர் வேலையில் இருந்து நீக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரியான் பார்கின்சன் ஆக்ஸ்போர்டில் உள்ள பிஎம்டபிள்யூ ஆலையில் வேலை பார்த்து...
உலகின் நம்பர் ஒன் பணக்காரர் உள்பட பல்வேறு சாதனைகளை செய்த அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் தற்போது 200 பில்லியன் டாலர் சொத்துக்களை இழந்த தொழிலதிபர் என்ற மோசமான சாதனையையும் பெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
மாற்று இதய அறுவை சிகிச்சைக்காக காத்திருந்த ஒருவர் விமானம் தாமதம் காரணமாக அறுவை சிகிச்சையை மிஸ் செய்து விட்டதை எண்ணி வருத்தம் அடைந்து கதறி அழுத சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் 56 வயதான...
8 வயது சிறுவனின் ஆணுறுப்பில் சக மாணவர்கள் சேர்ந்து நைலான் கயிறு கட்டிய சம்பவம் டெல்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள முனிசிபல் கார்ப்பரேஷன் பள்ளியில் 8 வயது சிறுவனின் மர்ம உறுப்பில் அவருடன்...
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதி அளித்த நிலையில் தற்போது இது குறித்த முக்கிய அறிவிப்பை தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சற்றுமுன் அறிவித்துள்ளார். தமிழகத்தில்...
தமிழகத்தில் மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் ஜனவரி 31ஆம் தேதிக்குள் இணைக்க கால அவகாசம் வழங்கப்பட்டது என்றும் தெரிந்ததே. இந்த நிலையில் மின் ஆதார் எண்களை இணைக்க இன்றுடன் கால அவகாசம்...
ஒரு பெண் கர்ப்பமாக இருந்ததால் வேலையை விட்டு நீக்கிய நிறுவனம் அந்தப் பெண்ணுக்கு 15 லட்ச ரூபாய் இழப்பீடு தரவேண்டும் என பிறப்பிக்கப்பட்ட உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது ஆண்களுக்கு நிகராக அனைத்து...
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா ஆகிய இருவருக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பாடுவதற்காக வந்த பிரபல பாடகர் ஒருவர் ஒரு...
ஜனவரி 1 முதல் அஞ்சல் நிலையங்களில் வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து இனி அஞ்சல் நிலையங்களில் சேமிப்பு கணக்கு மற்றும் முதலீடுகளுக்கு நல்ல வட்டி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி...
அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் பிரதமராக ஒரு முஸ்லிம் வந்துவிடுவார் என இந்துமத ஆதரவாளரான காளிச்சரண் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி என்ற பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட மகாராஜ்...