ஆப்பிள் நிறுவனத்தின் அனைத்து பொருள்களும் உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் விற்பனையாகி வருகிறது என்பதும் ஆப்பிள் ஐபோன் மட்டுமின்றி ஆப்பிள் ஐபாட், ஏர்பாட் ஆகியவைகளும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது என்பதும் தெரிந்ததே. இந்த...
பிரபல டென்னிஸ் வீராங்கனையாக இருந்த மார்ட்டினா நவரத்திலோவா அவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ள தகவல் அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது செக்கோஸ்லோவாக்கியா நாட்டைச் சேர்ந்த மார்ட்டினா நவரத்திலோவா 1980, 90களில்...
கடந்த சில நாட்களுக்கு முன்னர் 1980 ஆம் ஆண்டில் ராயல் என்ஃபீல்டு புல்லட் வெறும் 18 ரூபாய்க்கு வாங்கிய பில்லின் புகைப்படம் இணையதளங்களில் வைரலான நிலையில் தற்போது 1940ஆம் ஆண்டு வெறும் 5 ரூபாய் மட்டுமே...
வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு அதிக சலுகை வழங்கும் நாடுகளில் ஒன்று கனடா என்று கூறிக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது திடீரென கனடா அரசு வெளிநாட்டவர்கள் கனடாவில் சொந்த வீடு வாங்க கூடாது என உத்தரவு பிறப்பித்து...
டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் நம்முடைய கருத்துக்களை பகிர்வதற்காக அமைக்கப்பட்டிருந்தாலும் சில விஷயங்களைப் பகிர கூடாது என்றும் குறிப்பாக தனிப்பட்ட விவரங்களை சமூக வலைத் தளங்களில் பகிர கூடாது என்றும் ஏற்கனவே பலமுறை எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது....
ஜனவரி மாதம் மொத்தம் 31 நாட்களே இருக்கும் நிலையில் அதில் 14 நாட்கள் வங்கி விடுமுறை என்ற அறிவிப்பு வங்கி வாடிக்கையாளர்களுக்கு சற்று அதிர்ச்சியாகத்தான் இருக்கும். தற்போது முழுக்க முழுக்க டிஜிட்டல் மயமாக பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டாலும்...
சாலைகளில் பெய்யும் மழையைச் சேமிக்க ஜெர்மன் தொழில்நுட்பத்தைக் கோயம்புத்தூர் நகராட்சி செயல்படுத்த உள்ளது. கோயம்புத்தூரில் ரேஸ் கோர்ஸ் சாலையில் ஜெர்மன் தொழில்நுட்பம் மூலம் மழை நீரை சேமிக்கும் திட்டத்தைச் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்...
தமிழ்நாடு அரசு ஜனவரி முதல் மார்ச் வரையிலான 4-ம் காலாண்டில் 51 ஆயிரம் கோடி ரூபாய்க் கடன் வாங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் வருவாய் சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது 28 சதவீதம் அதிகரித்துள்ளது. 2021-2022...
ரயில்களில் பயணம் செய்யும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சுமார் 15,000 ரயில் பெட்டிகளில் சிசிடிவிகள் மற்றும் அபாய பொத்தான்கள் பொருத்தப்படும் என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. முதல்கட்டமான ராஜ்தானி எக்ஸ்பிரஸ், துரந்தோ...
இந்தியாவில் மிக அதிகமாக சாலை விபத்து நிகழும் நேரம் குறித்த தகவல் வெளியாகியுள்ள நிலையில் அந்த தகவல் மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் விபத்துக்குள்ளான சம்பவம்...
உலகம் முழுவதும் நேற்று புத்தாண்டு மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில் புத்தாண்டை கொண்டாடி விட்டு நாடு திரும்ப முடிவு செய்த பயணிகள் பலர் மணிலா விமான நிலையத்தில் சிக்கிக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
மத்திய அரசு கடந்த 2016ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்தது என்பதும் அதன் காரணமாக அப்போது புழக்கத்தில் இருந்த 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த...
10ஆம் வகுப்பு, 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேதிகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த தேர்வுகளை எழுத விரும்பும் தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி குறித்த அறிவிப்பை அரசு...
கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி தேதி மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. அதன்படி அப்போது புழக்கத்தில் இருந்த 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட அதோடு...
சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 6 நாட்களாக சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் குடும்பத்தோடு உண்ணாவிரதப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த நிலையில் நேற்று திடீரென உண்ணாவிரத போராட்டத்தை...