கடந்த இரண்டு வருடங்களாக குறிப்பாக கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பின்னர் உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டது என்பதும் பணவீக்கம் உள்ளிட்ட காரணங்களால் பல நிறுவனங்கள் ஊழியர்களின் வேலை நீக்க நடவடிக்கை எடுத்து வருகிறது...
சமூக வலைதளங்கள் என்பது பொழுதுபோக்கு மட்டுமின்றி தற்போது பணம் சம்பாதிக்கும் ஒரு வாய்ப்பாக உள்ளது என்றும் முன்னணி சமூக வலைதளங்களான பேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட ஒரு சில சமூக வலைதளங்களில் இருந்து பலர் லட்சக்கணக்கில்...
டாடாவின் ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்த பெண் பயணி ஒருவர் மீது போதை ஆசாமி ஒருவர் சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த பெண் பயணி நேரடியாக டாடா...
கடந்த 2020ஆம் ஆண்டிலிருந்து இரண்டு வருடங்கள் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் அதிகரித்து வந்ததையடுத்து பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் ‘வொர்க் ப்ரம் ஹோம் என்ற நடைமுறையை கடைபிடித்தது என்பது கடந்த ஆண்டு பாதிக்கு மேல் தான்...
ஒரு யூடியூப் சேனல், 4 சப்ஸ்கிரைபர் மற்றும் 40 ஆயிரம் ரூபாய் கேமராவை வைத்துக்கொண்டு இருப்பர்கள் எல்லாம் பத்திரிகையாளர்கள் என்று கூறிக்கொண்டு பேட்டி எடுக்க வருகிறார்கள் என்று அண்ணாமலை ஆவேசமாக தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
10 வயதில் குடும்பத்தாரால் வெறுக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட திருநங்கை ஒருவர் இன்று சர்வதேச அழகுராணியாக தலைநிமிர்ந்து வலம் வருவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. திருநங்கைகளின் வாழ்க்கை என்பது மிகவும் கடினமானது என்பதும், அவர்கள்...
தலைநகரிலிருந்து குடும்பத்துடன் வெளியேறினால் லட்சக்கணக்கில் பணம் தரப்படும் என ஜப்பான் அரசு அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகிலேயே மிக அதிகமாக நெருக்கடியான பகுதிகளில் ஒன்று ஜப்பான் தலைநகர் டோக்கியோ என்றும் இங்கு மக்கள்...
இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வந்தே பாரத் என்ற அறையில் அறிமுகம் செய்யப்பட்டது என்பதும் அதிவேகத்தில் செல்லும் இந்த ரயிலில் பயணம் செய்ய பயணிகள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். குறிப்பாக...
டெல்லியில் புத்தாண்டு தினத்தில் இளம்பெண் ஒருவர் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்த போது கார் ஒன்று மோதி 12 கிலோ மீட்டர் தூரம் வரை இழுத்துச் சென்று பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில்...
ஆதார் அட்டை என்பது ஒவ்வொரு இந்தியனுக்கும் ஒரு அடையாள அட்டையாக விளங்கி வருகிறது என்பதும் ஆதார் அட்டை இல்லாமல் எந்த ஒரு பரிவர்த்தனையும், கணக்குகளும் தொடங்க முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி ஆதார் அட்டையுடன் வங்கி...
சாதிச் சான்றிதழ் பெறும் விதிகளில் உள்ள சிக்கலைக் குறைக்க, ஒரு நபரின் பெற்றோர் அல்லது உடன்பிறப்புகளுக்கு வழங்கப்பட்ட சான்றிதழ் ஏற்கனவே ஆய்வுக் குழுவால் சரிபார்க்கப்பட்டிருந்தால், சமூகச் சான்றிதழ் மறுக்கப்படக்கூடாது” என்று சென்னை உயர் நீதிமன்றம் நேற்று...
சென்னையில் விரைவில் ரோப்கார் அமைப்பதற்கான ஆய்வுப்பணிகள் நடைபெற்று வருகிறன. இந்த ரோப்கார் திட்டம் ஆய்வுப் பணிகள் சென்னை மெரினா கடற்கரை முதல் பெசண்ட் நகர் வரை நடைபெற்று வருகிறது. சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை...
ஆன்லைனில் டாக்டரை தேடிய உணவு டெலிவரி பாய் ஒருவர் திடீரென 56 ஆயிரம் ரூபாயை தனது வங்கி கணக்கில் இருந்து இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆன்லைன் பரிவர்த்தனை என்பது எந்த அளவிற்கு...
பாரதிய ஜனதா கட்சியிலிருந்து வெளியேறிய நடிகையும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் அதிமுக, திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி என எந்த கட்சி அழைப்பு விடுத்தாலும் அந்த கட்சிக்கு செல்வேன் என...
பிரபல நடிகைகள் உளவு வேலைக்கு பயன்படுத்தப்பட்டதாக முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவர் தனது யூடியூப் சேனலில் கூறியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த முன்னாள் ராணுவ அதிகாரி அதில் ராஜா என்பவர்,...