சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்பவர்கள் வரிசையில் காத்திருந்து டிக்கெட் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கும் நிலையில் இனி காத்திருந்து டிக்கெட் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் வாட்ஸ்அப் மூலம் ஆன்லைனில் டிக்கெட்...
டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் கேஒய்சி விவரங்களை வங்கி வாடிக்கையாளர்கள் வங்கி கிளைக்கு சென்று அப்டேட் செய்ய வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ள நிலையில் தற்போது புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாடிக்கையாளரும் கேஒய்சி...
சென்னை அண்ணாசாலை உள்ளிட்ட 7 முக்கிய சாலைகளை அகலப்படுத்த சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் திட்டமிட்டுள்ளதை அடுத்து சென்னையில் உள்ள முக்கிய கட்டிடங்கள் இடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் தற்போது...
அமேசான் நிறுவனத்தின் ஒரே ஒரு அறிவிப்பு காரணமாக அந்நிறுவனத்திற்கு ஒரே நாளில் 5000 கோடி ரூபாய் நஷ்டம் என்று வெளிவந்திருக்கும் செய்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது உலகின் பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனத்தின்...
தமிழ்நாடு என்று அழைப்பதற்கு பதிலாக தமிழகம் என்று அழைக்க வேண்டும் என்றும் இந்தியாவிற்குள் தமிழகமும் ஒரு அங்கம் என்பதால் இந்தியா என்ற நாட்டிற்குள் இன்னொரு நாடு தேவையா? என்றும் தமிழக ஆளுனர் ஆர்.என். ரவி பேசியது...
ஜே.ஈ.ஈ மெயின் தேர்வு தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்தத் தேர்வு தேதிக்கு எதிராக மாணவர்கள் கொந்தளித்து சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான என்..ஐ.டி,...
திருமணத்திற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன் மணமகள் தனது தலைமுடியை வெட்டிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. திருமணம் என்பது வாழ்க்கையில் பலருக்கு ஒரே ஒரு முறை மட்டும் நடைபெறும் நிகழ்வு என்பதால் அந்த ஒரு...
டெல்லியில் கடந்த புத்தாண்டு தினத்தில் விபத்தில் பலியான அஞ்சலி என்ற இளம் பெண்ணின் வீட்டிற்கு நிர்பயாவின் தாயார் சென்று ஆறுதல் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நிர்பயா என்ற...
50 வயதில் 60வது குழந்தையை பெற்றெடுத்த மருத்துவர் ஒருவர் இன்னும் குழந்தைகள் பெறுவதற்காக திருமணம் செய்யப்போவதாக கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகின் மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில் குடும்ப கட்டுப்பாடு என்ற...
தாம்பரம் – மதுரவாயில் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்கனவே 423 விபத்துக்கள் நடந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலைத்துறை கண்டுகொள்ளாமல் இருந்த நிலையில் தற்போது மேலும் ஒரு இளம்பெண் பலியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நேற்று...
தமிழக அமைச்சர் உதயநிதி மற்றும் அவரது மனைவி கிருத்திகா உதயநிதியின் மகன் இன்பநிதி ஒரு இளம்பெண்ணுடன் இருக்கும் புகைப்படம் நேற்று இரவு முதல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் குறித்து பல சர்ச்சைக்குரிய...
தவறான குற்றச்சாட்டு காரணமாக தன்னை சிறையில் இரண்டு வருடம் சிறையில் அடைத்ததால் தனக்கு பாலியல் இன்பம் கிடைக்கவில்லை என கூறி ரூ.10 ஆயிரம் கோடி நஷ்ட ஈடு கேட்டு இளைஞர் ஒருவர் அரசுக்கு எதிராக வழக்கு...
இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றாலே அனல் கக்கும் போட்டியாக மாறி வரும் நிலையில் ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஒரே குரூப்பில் இருப்பதாக ஜெய்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதை...
ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு தொகை அதிகரிக்கப்படும் என்று மக்கள் ஏக்கத்துடன் பார்த்து வரும் நிலையில் கடந்த சில ஆண்டுகளாக மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது என்பது குறிப்பிடத்தக்கது....
அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என்றும் தவறு செய்தவர்களுக்கு சட்டம் தண்டனை கொடுக்கவில்லை என்றாலும் கர்மா தண்டனை கொடுக்கும் என்றும் முன்னோர்கள் கூறுவதுண்டு. எனவே தவறு செய்ய வேண்டும் என்று நினைத்தால் கூட...