கால்பந்து போட்டி ஒன்று விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் திடீரென பார்வையாளர் ஒருவர் கோல் போட்ட சம்பவத்தின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. கால்பந்து போட்டி என்பது உலகம் முழுவதும் ரசிக்கக் கூடிய ஒரு விளையாட்டு...
10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் எடுத்து பாஸ் செய்தால் அவர்கள் விரும்பும் இடத்திற்கு விமான பயணத்தில் அழைத்துச் செல்வேன் என ஆசிரியர் ஒருவர் கூறியதை அடுத்து அந்த...
பெங்களூரு – மைசூரு இடையில் பிப்ரவரி மாதம் தொடங்க உள்ள எக்ஸ்பிரவேயில் இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் செல்ல அனுமதியில்லை என்ற தகவல் அந்த பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த...
உலகின் மிகவும் நீளமான இரண்டாம் மிகப் பெரிய கடற்கரை தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள மெரினா என்பது பலருக்கும் தெரியும். ஆனால் தமிழ்நாட்டின் சுத்தமான கடற்கரைகள் எவை, அசுத்தமான கடற்கரை எவை என்பது பலருக்கும் தெரியாது. தேசிய...
தமிழ்நாட்டில் சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகளில் சேருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன. நீட் உள்ளிட்ட தேர்வுகள் எழுதி மருத்துவர்களாக மாணவர்கள் ஒரு பக்கம் கடுமையாகப் போட்டி வரும் நிலையில்,...
#INDvsSL | இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்தியா வெற்ற பெற்ற நிலையில், இரண்டாம் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றது....
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டிடத்தை வடிவமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. புதுடெல்லியில் மத்திய சுகாதாரத்துறை, தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மன்சுக் எல் மாண்டவியாவிடம் குறிப்பாணையை சமர்ப்பித்த பின்னர், தமிழக சுகாதாரத்துறை...
போகி பண்டிகையின் போது பழைய பொருட்களை எரிக்க புதிய கட்டுப்பாடுகளைச் சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஜனவரி 14-ம் தேதி முதல் 16-ம் தேதி வரையில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதில் போகி பண்டிகை ஜனவரி...
10 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத உள்ள நிலையில் இந்த மாணவர்களுக்கான தேர்வு கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணம் செலுத்த புதிய கடைசி தேதி ஆகியவற்றை அரசு தேர்வு இயக்ககம்...
மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது HRA என்ற வீட்டு வாடகைப்படி ஒரு குறிப்பிட்ட சதவீதம் வழங்கப்பட்டு வரும் நிலையில் ஒரு சிலருக்கு இனி வீட்டு வாடகை படி ’கட்’ ஆகும் என்ற தகவல் பெரும் பரபரப்பை...
உலகின் முன்னணி இகாமர்ஸ் நிறுவனங்களில் ஒன்றான அமேசான் நிறுவனம் சமீபத்தில் செலவினத்தை குறைப்பதற்காக 18 ஆயிரம் ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய இருப்பதாக அறிவித்தது. இதனை அடுத்து அந்த நிறுவனத்தின் பங்குகள் ஒரு சதவீதம் வரை...
பிரபல ஸ்டார்ட் நிறுவனத்தின் சிஇஓ சலூனில் முடி வெட்டிக் கொண்டிருக்கும் போது மீட்டிங் போட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த பதிவுக்கு ஏராளமான நெட்டிசன்கள் கேலியும் கிண்டலும்...
40 வருடங்களுக்கு முன் கேரளாவில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்த ஒருவர் இன்று அமெரிக்க நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டு இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள நீதிமன்றத்தில் இந்திய...
இங்கிலாந்து இளவரசி டயானா கடந்த 1997ம் ஆண்டு சாலை விபத்தில் மரணமடைந்த நிலையில் தனது தாயார் சாகவில்லை என்றும் ரகசிய அறையில் ஒளிந்து வாழ்கிறார் என்றும் அவரது மகன் ஹாரி எழுதிய புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும்...
பெங்களூரு தொழிலதிபர் ஒருவர் 20 கோடி ரூபாய்க்கு நாய் குட்டி ஒன்றை வாங்கி உள்ள நிலையில் அந்த நாயை வளர்ப்பதற்காக தனி ஏசி அறையை தயார் செய்து இருப்பதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....