திருப்பதி கோவிலுக்கு ஹெலிகாப்டரில் அழைத்து சென்று விஐபி தரிசனம் செய்ய வைப்போம் என்று தனியார் நிறுவனம் ஒன்று கவர்ச்சிகரமான விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பதி கோயிலுக்கு அழைத்துச் சென்று பக்தர்களை...
கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக வெறிநாய் கடிக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன என்பதும், தமிழகம் உள்பட அனைத்து...
இந்தியாவில் 7 முதல் 11 வயது வரையிலான சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி பரிசோதனை மேற்கொள்ள சீரம் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. கொரோனா வைரஸில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க தடுப்பூசி செலுத்திக்...
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பஞ்சாப் மாநில முதல்வராக இருந்த அம்ரிந்தர்சிங் அவர்கள் ராஜினாமா செய்தார் என்பதும் அதனை அடுத்து தற்போது சரண்ஜித் சிங் என்பவர் முதல்-அமைச்சராக பதவி ஏற்று இருக்கிறார் என்பதும் தெரிந்ததே இந்த...
இன்று அதிகாலை முதல் டுவிட்டரில் ரூ.5.03 லட்சம் கோடி என்ற ஹேஷ்டேக் திடீரென டிரெண்ட் ஆகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் அது குறித்து தற்போது பார்ப்போம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா...
பள்ளி மாணவ மாணவியர்களுக்கு ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்கும் மாரல் சயின்ஸ் ஆசிரியர் ஒருவர் ஒன்றாம் வகுப்பு மாணவி ஒருவரிடம் பாலியல் சீண்டல் செய்துள்ள நிலையில் அந்த ஆசிரியருக்கு 29 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருப்பது...
PM Cares இந்திய அரசுக்குச் சொந்தமானது இல்லை என்றால் அதனை நிர்வாகிக்கும் தனியார் நிறுவனம் யார் என திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி கேள்வி எழுப்பியுள்ளது. முரசொலி வெளியிட்டுள்ள தலையங்கத்தில், “ஒன்றிய பா.ஜ.க. அரசு எப்படிச்...
பிரதமர் நரேந்திர மோடி தனது சொத்து மதிப்பு எவ்வளவு என அவரது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவருடைய தற்போதைய சொத்து மதிப்பு 3 கோடியே 7 லட்சம் ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு...
கூகுள் பே உள்ளிட்ட ஆன்லைன் பண பரிவர்த்தனைக்கு கண்டிப்பாக இண்டர்நெட் இருக்க வேண்டும் என்ற நிலை இருக்கும் போது, இண்டர்நெட் இல்லாமலும் கூகுள் பே செயலி உள்ளிட்ட பணப் பரிவர்த்தனை செயலிகள் மூலம் பணத்தை அனுப்பலாம்...
இன்று நாடு தழுவிய பாரத் பந்திற்கு எதிர் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ள நிலையில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கடையடைப்பு மற்றும் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய அரசின் வேளாண்மை...
நாடு முழுவதும் வங்கிகளுக்கு 2-வது மற்றும் 4வது சனி மற்றும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடுமுறை என்பது தெரிந்ததே. அந்த வகையில் அக்டோபர் மாதம் இரண்டாவது சனிக்கிழமையான 9ஆம் தேதியும் 4வது சனிக்கிழமையான 23ஆம் தேதி விடுமுறை...
ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் இந்தியா மீது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு ஐநாவுக்கான இந்திய பிரதிநிதி மற்றும் செயலாளருமான சினேகா துபே கொடுத்த பதிலடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐநா சபை கூட்டத்தில் பாகிஸ்தான்...
திருநங்கைகளை ஓபிசி பட்டியலில் சேர்க்க வேண்டும் என நீண்ட நாட்களாக திருநங்கைகள் தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்து வந்த நிலையில் அந்த கோரிக்கை தற்போது பரிசீலனை செய்யப்பட்டு அதற்கான தீர்வு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. திருநங்கைகளையும் ஓபிசி...
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது என்பது குறித்து ஏற்கனவே பார்த்தோம். அந்த வகையில் நேற்று மாலை வங்க கடலில்...
திருப்பதி கோவில் வரலாற்றில் முதல்முறையாக இன்று முதல் ஆன்லைனில் இலவச தரிசன டோக்கன் வழங்கப்பட உள்ளது என்பதும் அதற்கான இணைய தள முகவரி அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு...