டெல்லியில் விவசாயிகள் மத்திய வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஒரு ஆண்டாக போராட்டம் நடத்தி வரும் நிலையில் எதற்காக போராட்டம் நடத்துகிறீர்கள் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய...
உத்தரபிரதேச மாநிலத்தில் சற்றுமுன்னர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை அடுத்து காங்கிரஸ் கட்சியினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தரபிரதேச மாநிலத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த...
போதை மருந்து பயன்படுத்தியதாக ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டதை அடுத்து அவரை காவலில் எடுத்து விசாரணை செய்ய காவல் துறையினருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. இதனை அடுத்து ஷாருக்கான் தனது படப்பிடிப்பை...
மேற்கு வங்காள மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் பவானிபூர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட நிலையில் அந்த தொகுதியில் அவர் 58 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றதை அடுத்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின்...
பாலிவுட் பிரபலங்கள் மற்றும் அவர்களின் வாரிசுகள் கலந்து கொள்ளும் பார்ட்டி என்றாலே மது விருந்து, போதை மருந்துகள் களை கட்டும். பல பாலிவுட் பிரபல நடிகர் மற்றும் நடிகைகள் போதை மருந்துகளை பயன்படுத்துவதாக சமீபகாலமாக செய்திகள்...
உல்லாச கப்பல் ஒன்று நடுக்கடலில் சென்று கொண்டிருந்தபோது அந்த கப்பலில் போதை பார்ட்டி நடந்ததாகவும் அதில் ஷாருக்கான் மகன் கலந்து கொண்டதாகவும் கூறப்பட்ட நிலையில் ஷாருக்கான் மகனிடம் போலீசார் விசாரணை செய்து கொண்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல்...
ஐந்து ரூபாய்க்கு விற்பனையாகும் பார்லி ஜி என்ற பிஸ்கட் திடீரென 50 ரூபாய்க்கு விற்பனையாகி வருவதாகவும் 50 ரூபாய்க்கு கூட கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படுவதாகவும் வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் பரவிய...
அனைத்து ஏடிஎம்களையும் இன்று முதல் மூட முடிவு செய்திருப்பதாக வங்கி ஒன்று தெரிவித்துள்ளதை அடுத்து வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். தமிழகம், மகாராஷ்டிரா, ஒரிசா உள்பட 13 மாநிலங்களில் செயல்பட்டுவரும் வாங்கி சூரியோதய் ஸ்மால் பைனான்ஸ்...
ஒரு ஆண்டாக போராட்டம் செய்து தேசிய நெடுஞ்சாலையை முடக்குவது சரியானதா? என டெல்லியில் போராட்டம் செய்து வரும் விவசாயிகளை நோக்கி சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய...
கடந்த 1950 களில் விமான நிறுவனம் டாட்டாவின் வசம் இருந்த நிலையில் 1952ஆம் ஆண்டு விமான நிறுவனங்கள் தேசியமயமாக்கப்பட்டது. அதன் பின்னர்தான் ஏர் இந்தியா நிறுவனம் தொடங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஏர் இந்தியா...
ஓடும் ரயிலில் ஏறுவதோ, இறங்குவதோ தவறானது மட்டுமில்லாமல் உயிர் பலியையும் ஏற்படுத்திவிடும். இதற்கு உதாரணமாக பல சம்பவங்கள் நடந்துள்ளது. அதேபோல், மயிரிழையில் பலரும் உயிர் தப்பியும் உள்ளனர். ஓடும் ரயிலில் ஏறும் மற்றும் இறங்கும் பயணிகளை...
மத்திய அரசு வியாழக்கிழமை இயற்கை எரிவாயு மீதான விலையை 62 சதவீதம் உயர்த்தியுள்ளது. இயற்கை எரிவாயு மின்சாரம், உரம் மற்றும் சிஎன்ஜி, சமையல் எரிவாயு போன்றவற்றைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. 2019 ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு முதன்...
நாளை முதல் ஆட்டோ டெபிட் முறையில் புதிய கட்டுப்பாடுகளை விதித்து இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியிலும், நிறுவனங்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வங்கி வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் தாங்கள்...
தன்னைத் தாக்க வந்த சிறுத்தையை தனது கைத்தடியால் அடித்து ஓடவிட்ட வயதான மூதாட்டியின் வீடியோ வைரலாகி வருவதையடுத்து அந்த மூதாட்டிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மும்பை அருகே உள்ள கோரேகான் என்ற பகுதியில்...
புரூனே நாட்டு மன்னனின் கிரீடம் விற்ற வகையில் 70 ஆயிரம் கோடி தனக்கு வரவேண்டிய உள்ளதாகவும் அதற்கு வரி செலுத்துவதற்காக பணம் தேவைப்படுவதாகவும் அந்த பணத்தை கொடுத்து உதவுபவர்களுக்கு ரூ.100 கோடி வரை தர தயாராக...