குரங்கிலிருந்து பரிமாண வளர்ச்சி பெற்று வந்தவன் மனிதன் என அறிவியல் அறிஞர்கள் ஏற்கனவே கூறிவிட்டனர். குரங்கின் தோற்றத்தையும், அதன் நடவடிக்கைகளையும் பார்த்தாலே அது உண்மைதான் என தோன்றும். விலங்கினங்களில் மனிதர்கள் போலவே தோற்றமும், மனிதனை போலவே...
ஏர் இந்தியா நிறுவனத்தை ரூபாய் 18 ஆயிரம் கோடிக்கு டாடா நிறுவனம் வாங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் டாடாவின் பல ஆண்டு கனவு தற்போது நனவுக்கு வந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. டாடா...
IMPS என்ற முறையின்படி பண பரிமாற்றம் செய்வதில் 2 லட்சம் மட்டுமே இதுவரை அதிகபட்சமாக இருந்த நிலையில் தற்போது அந்த தொகையை உயர்த்தி இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு வங்கி வாடிக்கையாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை...
பொதுவாக பாம்பு என்றாலே மனிதர்கள் அலறியடித்துக்கொண்டுதான் ஓடுகிறார்கள். அதனால்தான் பாம்பென்றால் படையும் நடங்கும் என அக்காலத்திலேயே பழமொழி சொன்னார்கள். ஆனால், உண்மையில் பாம்பு மனிதர்களின் காலடி சத்தம் கேட்டாலே அங்கிருந்து பயந்து ஓடும். அதை மிதித்தோ...
உத்தரப் பிரதேச மாநிலத்தில் லக்கிம்பூர் என்ற பகுதியில் விவசாயிகள் புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்திக் கொண்டிருந்த நிலையில் விவசாயிகள் இடையே திடீரென மத்திய அமைச்சர் மகன் ஒருவரின் கார் புகுந்ததில் 4 விவசாயிகள்...
புதிய வேளாண்மை சட்டத்தை எதிர்த்து கடந்த ஒரு ஆண்டாக போராட்டம் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த போராட்டத்தை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் சமீபத்தில் உத்தரப்பிரதேச மாநிலத்தில்...
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள் சற்று முன்னர் பவானிபூர் தொகுதி எம்எல்ஏவாக பதவி ஏற்றுக்கொண்டார். இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின்...
ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டதை அடுத்து ரயில்வே ஊழியர்கள் மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்படும் என்பது தெரிந்ததே. அந்த வகையில் இந்த ஆண்டு ரயில்வே...
சமீபத்தில் உலகின் முன்னணி சமூக வலை தளங்களான வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை திடீரென தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கியது என்றும் இதனால் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பதும் தெரிந்ததே. சுமார்...
திருப்பதி மலை அடிவாரத்திலேயே பல பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த பல மாதங்களாக திருமலை திருப்பதி கோவிலுக்குள் பக்தர்கள்...
விவசாயிகளை கார் மோதி கொலை செய்ததை வீடியோ எடுத்த செய்தியாளர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் புதிய வேளாண்மை...
சத்தீஸ்கர் மாநில முதலமைச்சரை உத்தரப்பிரதேச மாநிலத்தில் செல்லவிடாமல் காவல்துறையினர் தடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் விமான நிலையத்திலேயே தர்ணா போராட்டம் நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. கடந்த சில...
உத்தரப்பிரதேச மாநிலம் லக்கீம்பூர் மாவட்டத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அஜய் மிஸ்ரா டேனி சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்தார். மேலும், துணை முதல்வர் கேசவ பிரசாத் மௌரியாவும் அங்கு வர இருந்தார். இதையடுத்து, உள்ளூர்...
நேற்று இரவு முதல் திடீரென வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்கள் முடங்கியதால் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தியா உள்பட பல நாடுகளில் நேற்று இரவு முதல் வாட்ஸ்அப் இயங்கவில்லை...
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மனு தாக்கல் செய்த மனுதாரரின் வழக்கறிஞருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்தது என்றும்...