சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை சமூக வலைதளங்களில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புக்கான...
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை உயர்ந்து கொண்டே செல்கிறது என்பதும் 60 ஆயிரத்துக்கு மேல் சென்செக்ஸ் புள்ளிகள் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முதலீட்டாளர்கள் தாங்கள் வாங்கிய பங்குகளின் விலை...
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் விளையாட்டு வீரர் யுவராஜ் சிங் திடீரென கைது செய்யப்பட்டிருப்பது கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை பதிவு செய்த யுவராஜ்...
உலகில் கூகுள் பயன்படுத்தாதவர்களே இல்லை என்ற அளவுக்கு கூகுளை கிட்டத்தட்ட உலகிலுள்ள அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பாக தங்களுடைய முக்கிய புகைப்படங்கள், டேட்டாக்கள், வங்கி சம்பந்தப்பட்ட தகவல்களை கூகுள் டிரைவில் பதிவு செய்து உள்ளனர்...
வேலை பார்க்கும் கம்பெனி பணத்தை ரூபாய் 16 லட்சம் கையாடல் செய்து பலான படம் பார்த்த ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மாநிலம் ராஜ்கோட் என்ற நகரில் உள்ள...
ஐஆர்சிடிசி இணையதளத்தில் இதுவரை ரயில் நிலைய டிக்கெட்டுகள் மற்றும் விமான டிக்கெட்டுகள் மட்டும் முன்பதிவு செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது பேருந்து டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐஆர்சிடிசி எனப்படும் இந்தியன் ரைல்வே...
போதைப்பொருள் வாங்குவதற்கு ஷாருக்கான் மகன் ஆர்யன்கானிடம் பணமில்லை என அவரது வழக்கறிஞர் ஜாமின் மனு விசாரணையின்போது தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன்...
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2001ஆம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை பிரதமராக இருந்தவர்...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவது பொதுமக்கள் மத்தியில் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டதே காரணம் என்று கூறப்பட்டு வருகிறது. தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் தடுப்பூசிகள் வெகுவாக...
பிரதமர் மோடிக்கு தனது கடைசி ஆசையை குறித்து கடிதம் எழுதி வைத்துவிட்டு பதினோராம் வகுப்பு மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பதினோராம்...
ஆன்லைன் இணையதளம் ஒன்றில் ரூபாய் 53 ஆயிரம் கட்டி ஐபோன் ஆர்டர் செய்த இளைஞர் ஒருவருக்கு சோப்புக் கட்டிகள் வந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் முன்னணி ஆன்லைன் நிறுவனம் ஒன்றில் ஐபோன் வாங்குவதற்காக...
மறைந்த இந்திய பிரதமர் ராஜிவ் காந்தியின் மகள் பிரியங்கா காந்தி. தந்தையின் மறைவுக்கு பின் ராகுல் காந்தி அரசியலுக்கு வந்தது போல் இவரும் அரசியலில் இறங்கினார். காங்கிரஸ் நடத்தும் பல போராட்டங்களிலும் கலந்து கொண்டவர். சமீபத்தில்...
இந்தியாவில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பல மாநிலங்களில் மின்தடை ஏற்படும் என்றும் இருளில் மூழ்கும் என்றும் கூறப்பட்டு வரும் செய்தியை மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ஆர்கே சிங் மறுத்துள்ளார். நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக இந்தியாவில் உள்ள...
கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மும்பையில் உள்ள சொகுசு கப்பல் ஒன்றில் பிரபல நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் போதை பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது இந்த விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது...
நாடு முழுவதும் நிலக்கரி தட்டுப்பாடு அதிகரித்துள்ளதன் காரணமாக தமிழகம் உள்பட பல மாநிலங்களில் முழுதும் அபாயம் இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின் உற்பத்தி...