பிரபல நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு 26 நாட்களுக்கு பின்னர் தற்போது கிடைத்துள்ள தகவல் வெளிவந்துள்ளது. பிரபல நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மும்பையில் உள்ள சொகுசு கப்பலில் போதை...
ரேஷன் கடைகளில் சிலிண்டர் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் தற்போது சிலிண்டர் விற்பனைக்கு என ஏஜென்சிகள் நியமனம் செய்யப்பட்டு அவர்கள் மூலம்...
இந்தியாவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு மிகப்பெரிய அளவில் இருந்தது என்பதும் இதனால் கோடிக்கணக்கான பாதிக்கப்பட்டனர் என்பதும் லட்சக்கணக்கான உயிரிழந்தனர் என்பது தெரிந்ததே. அதுமட்டுமின்றி ஏழைம் எளிய நடுத்தர மக்கள் மட்டுமின்றி...
கண்டம் விட்டு கண்டம் தாண்டி அழிக்கும் அக்னி-5 ஏவுகணை சோதனையை இந்திய விஞ்ஞானிகள் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். இதனை அடுத்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்தியாவிலுள்ள ஒடிசா மாநிலத்தில் அப்துல் கலாம் என்ற தீவில் அக்னி-5...
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி வீராங்கனை மிதாலி ராஜ் உள்பட 11 பேர்களுக்கு கேல் ரத்னா விருது பரிந்துரை செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2021 ஆம் ஆண்டுக்கான கேல் ரத்னா விருதுகள் 11...
கூகுள் மற்றும் ஜியோ ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து ஒரு ஸ்மார்ட் போனை தயாரித்துள்ளது என்பதும் அந்த போன் விரைவில் வெளிவரும் என்று கூறப்பட்ட நிலையில் இந்த போன் வெளியாகும் தேதி மற்றும் விலை குறித்த...
கடந்த சில ஆண்டுகளாக ஐடி நிறுவனங்கள் மந்தமாக இருந்த நிலையில் தற்போது மீண்டும் புத்துயிர் பெற்றதையடுத்து இந்தியாவிலுள்ள லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு முன்னணி ஐடி நிறுவனங்கள் வேலை வாய்ப்பு கொடுக்க முன்வந்துள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் மகிழ்ச்சியை...
பிரபல நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் மும்பையில் உள்ள சொகுசு கப்பல் ஒன்றில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நிலையில் அவரை விடுவிக்க ரூபாய் 25 கோடி பேரம் பேசியதாக போதை பொருள் தடுப்பு...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் ‘Hoote’ என்ற செயலியை ஆரம்பிக்க இருப்பதாக நேற்று ரஜினிகாந்த் அறிவித்திருந்த நிலையில் சற்று முன்னர் இந்த செயலியை அதிகாரபூர்வமாக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் தனது...
வாடிகனில் போப் ஆண்டவரை வரும் 30ஆம் தேதி பிரதமர் மோடி சந்திக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் மோடி வரும் 30ஆம் தேதி இத்தாலி தலைநகர் ரோம் நகரில் நடைபெற...
மத்திய அரசு ஊழியர்களுக்கு இதுவரை 28 சதவீதமாக அகவிலைப்படி இருந்த நிலையில் தற்போது 3 சதவீதம் உயர்த்தப்பட்டு 31 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மத்திய...
நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது என்பதும் பெட்ரோல் விலை நூறு ரூபாயை தாண்டி உள்ளது என்பதும் டீசல் விலை 100 ரூபாயை தொட்டு விட்டது...
கர்நாடக மாநிலத்தில் 25 வயது பெண் ஒருவரின் கணவர் திடீரென காணாமல் போனதை அடுத்து அந்த பெண் 65 வயது முதியவரை காதலித்து மீண்டும் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்கள் தங்களை காத்துக்கொள்ள தடுப்பூசி செய்து கொள்ள வேண்டும் என உலக சுகாதார மையம் அறிவுறுத்தியதை அடுத்து கடந்த சில மாதங்களாக மத்திய மற்றும் மாநில அரசுகள் இந்தியாவில் உள்ள...
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சற்றுமுன்னர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் தன்னை கைது செய்த பெண் காவலர்களை அரவணைத்து சென்ற பிரியங்கா காந்தியின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. சமீபத்தில் போலீஸ் காவலில்...