விலங்குகளில் அதிக புத்திசாலித்தனம் உள்ள விலங்கினம் யானை. ஆனால், யானைகளின் வாழ்விடங்களை மனிதன் ஆக்கிரமிக்க துவங்கி விட்டான். எனவே, தண்ணீர் மற்றும் உணவுக்காக யானைகள் வாழும் இடத்திலிருந்து மனிதர்கள் வசிக்கும் இடங்களுக்கு வருகிறது. யானைகள் தண்ணீருக்காகவும்,...
உத்தரபிரதேச மாநிலத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் பொதுத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் இந்த தேர்தலில் வெற்றி பெற அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக காங்கிரஸ் கட்சி...
உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ரெட்மி அவ்வபோது புதுப்புது மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது நவம்பர் 30-ஆம் தேதி Redmi Note 11T 5G என்ற...
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் இனி நேரடி தேர்வு நடத்தப்படும் என உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது பாலிடெக்னிக், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் என அனைத்து கல்லூரிகளிலும்...
புரளிகளை பரப்பியதாக இரண்டு பெண் நிருபர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரிபுரா மாநிலத்தில் மீபத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக சம்ரிதி சகுனியா மற்றும் சுவர்ணா ஜா ஆகிய இரண்டு பெண் நிருபர்கள்...
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவிடம் இருந்து ரூபாய் 5 கோடி மதிப்புள்ள இரண்டு கை கடிகாரங்களை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக...
ரயில்வே துறையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் இன்னும் ஒரு வாரத்திற்கு இரவு நேரத்தில் முன்பதிவு செய்ய முடியாது என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரயில்வே அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 24 மணி நேரமும் முன்பதிவு...
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து அந்த பகுதியில் உள்ள மக்கள் அலறி அடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடியதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் கடந்த...
டெல்லியில் இரண்டு நாட்கள் ஊரடங்கு உத்தரவு போடுங்கள் என உச்சநீதிமன்ற நீதிபதி மத்திய அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசுபாடு அளவு அதிகரித்து வருகிறது...
ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தாய் மொழி கட்டாயம் என்றும் தாய் மொழி இல்லாமல் பள்ளி நடத்தும் நிர்வாகிகளுக்கு 50 ஆயிரம் முதல் 2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும்...
கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் குறையாத நிலையில் புதிய வகை வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக வெளி வந்திருக்கும் தகவலை மாநில மக்களை பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு...
தடுப்பு ஊசி செலுத்தி கொண்டால் டிவி இலவசம் என்ற அதிரடி அறிவிப்பு காரணமாக பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியா உள்பட உலகம் முழுவதும் ஆட்டுவித்து...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியை மத்திய அரசு மீண்டும் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வந்துள்ளது. கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்த காரணத்தினால் செலவினை...
கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த இந்தியாவில் மூன்று வகை தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டன என்பது இதுவரை 100 கோடிக்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா...
பெட்ரோல் வரியை எந்த முட்டாள் உயர்த்தினாரோ, அந்த முட்டாள் தான் குறைக்க வேண்டும் என்றும் நாங்கள் குறைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அவர்கள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...