கடந்த சில நாட்களுக்கு முன் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மாடு மற்றும் பன்றி இறைச்சிகளை உண்ணக்கூடாது என்று பிசிசிஐ நிபந்தனை விதித்ததாக கூறப்பட்டதால் இதுகுறித்த செய்தி ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது....
தற்போது எல்லோர் கையிலும் ஸ்மார்ட்போன் இருப்பதால் செல்போனில் கேம் விளையாடும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதிலும், சிறுவர்கள் மிகவும் அடிமையாக போகிறார்கள். இதனால் மனரீதியாகவும் அவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதுவும் கொரோனா லாக் டவுன்...
மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமல்படுத்திய 3 வேளாண்மை சட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக சமீபத்தில் பிரதமர் மோடி அறிவித்திருந்த நிலையில் ரத்து செய்யப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களுக்கு பதிலாக புதிய சட்டங்களை உருவாக்க...
ஏர்டெல் ப்ரீபெய்ட் கட்டணம் நேற்று உயர்வதாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பதும் நவம்பர் 26-ஆம் தேதி முதல் ஏர்டெல் ப்ரீபெய்ட் கட்டணம் அதிக அளவு உயர்ந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டது பயனாளிகளுக்குப் பெரும் அதிர்ச்சியை...
கனமழை காரணமாக சென்னையில் இருந்து டெல்லி செல்லும் ரயில்கள் உள்பட 5 முக்கிய ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களில் ஒரு...
திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஆன்லைனில் முன்பதிவு செய்து விட்டு அதன் பின்னர் கனமழை காரணமாக வர முடியாதவர்கள் அந்த டிக்கெட்டை எத்தனை நாட்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம்...
பெண்களுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என்றும் ஒரு வீட்டில் எத்தனை பெண்கள் இருந்தாலும் அத்தனை பெண்களுக்கும் இந்த பணம் வழங்கப்படும் என்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...
வாரத்தின் முதல் நாளான இன்று மும்பை பங்குச் சந்தை 1200 புள்ளிகளுக்கும் அதிகமாக சென்செக்ஸ் வீழ்ச்சி அடைந்து உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை உயர்ந்து வந்த நிலையில் முதலீட்டாளர்கள்...
ஆந்திர மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில் உள்ள காளகஸ்தி கிராமமே மூழ்கும் அபாயம் இருப்பதாக தெரியவந்துள்ளதை அடுத்து அதனை தடுக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர...
750 பேருக்கு தலா 3 லட்சம் வழங்கப்படும் என முதல்வரின் அறிவிப்புக்கு நடிகை சமந்தா தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வருட காலத்திற்கு மேலாக விவசாயிகள் புதிய வேளாண்மை சட்டத்தை எதிர்த்து...
திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு மூன்றே நாட்களில் ரூபாய் 4 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பீடு கணக்கிடப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தை போலவே ஆந்திராவிலும் கனமழை பெய்து வருகிறது...
இந்திய கிரிக்கெட் அணி வீரர்களில் அதிக ரசிகர்களை பெற்றிருப்பவர் கேப்டன் தோனிதான். காரணம் அவரின் கூலான அணுகுமுறைதான். கோபப்பட மாட்டார். தோல்வியில் துவண்டு போக மாட்டார். இக்கட்டான நிலையில் திறமையாக விளையாடி அணியை வெற்றி பெற...
முதன் முறையாக நீண்ட் நேரம் நிகழ்வும் சந்திர கிரகணம் 580 வருடங்களுக்கு பின்பு இன்று நிகழவுள்ளது. பகுதி சந்திர கிரகணமாக இது நிகழ்வுள்ளது. மேலும் இந்த சந்திர கிரகணம் சுமார் 6 மணி நேரம் மற்றும்...
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பின் பல அதிரடியான திட்டங்களை அமுல்படுத்தியது. இதில், 3 வேளாண் சட்டங்களும் ஒன்று. ஆனால், இது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், பாஜக...
இன்று காலை 9 மணிக்கு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றுவார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. உத்திர பிரதேசத்தில் உள்ள ம்ஹோபாவில் நீர்ப்பாசனம் தொடர்பான முக்கிய திட்டங்களை இன்று பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்....