தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமைக்ரான் என்ற கொடிய வகை வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது என்பதும் குறிப்பாக பிரேசில் ஹாங்காங் உள்ளிட்ட சில நாடுகளில் மிக வேகமாக பரவி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில்...
இன்று பாராளுமன்றத்தில் 3 வேளாண்மை சட்டங்கள் ரத்து செய்யப்படும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளிவந்ததை அடுத்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மத்திய அரசு 3 புதிய வேளாண் மசோதாக்களை...
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் ஒரு சில மணி நேரங்களில் ஒத்திவைக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 29-ஆம் தேதி தொடங்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது என்பதும் இந்த...
தொலைதொடர்பு வாடிக்கையாளர்கள் திடீரென பிஎஸ்என்எல் நோக்கி செல்வதாக ட்விட்டரில் ட்ரென்ட் ஒன்று உருவாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இடையே ஏற்பட்ட போட்டி காரணமாக போட்டி போட்டுக்கொண்டு கட்டணம் குறைக்கப்பட்டது...
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஏர்டெல் ப்ரீபெய்ட் கட்டணத்தை உயர்த்தியது என்பதும் இதனால் அதன் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர் என்பதையும் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக வோடபோன் நிறுவனம் ஒன்று கட்டணத்தை உயர்த்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த...
இந்தியாவில் பயன்படுத்தப்படும் கோவாக்சின், கோவிஷீல்ட் தடுப்பூசிகள் புதிதாக உருமாறி இருக்கும் ஒமிக்ரான் வைரஸை கட்டுப்படுத்துமா? என மருத்துவர்கள் மற்றும் வல்லுநர்கள் கூறியிருப்பதை தற்போது பார்ப்போம். தென் ஆப்பிரிக்கா உள்பட ஒருசில நாடுகளில் மிக வேகமாக ஒமிக்ரான்...
உலகையே அச்சுறுத்தி வரும் ஒமைக்ரான் வைரஸ் இங்கிலாந்து நாட்டிலும் நுழைந்துவிட்டதாகவும் இந்தியாவிலும் பெங்களூரில் இரண்டு பேருக்கு அதன் பாதிப்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதாகவும் தகவல் எழுந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட...
வங்க கடலில் கடந்த சில வாரங்களில் அடுத்தடுத்து மூன்று காற்றழுத்த தாழ்வு தோன்றியது என்பதும், அந்த காற்றழுத்த தாழ்வு, தாழ்வு மண்டலமாக மாறியது என்பதையும் பார்த்தோம். இந்த மூன்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறவில்லை...
தந்தையிடம் அவர் பெற்ற மகளே ரூபாய் 75 லட்சம் வலுக்கட்டாயமாக வரதட்சணை பணம் வாங்கி அந்த பணத்தை செலவு செய்த விதம் குறித்து அனைவரும் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அஞ்சலி என்ற...
டிசம்பர் மாதத்திற்கான இலவச டோக்கன் வழங்கப்படுவது எப்போது? என திருமலை திருப்பதி தேவஸ்தானம் சற்றுமுன் அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்வதற்கு இலவச தரிசன டோக்கன் வழங்கப்பட்டு வருகின்றன என்பதும்...
மூன்று நாடுகளில் ஆபத்தான புதிய வகை வைரஸ் பரவி வருவதன் காரணமாக அந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் தீவிர சோதனை செய்ய வேண்டும் என மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் எச்சரிக்கை விடுத்து உள்ளதால்...
இந்தியாவின் நம்பர் 1 பணக்காரராக இருந்த முகேஷ் அம்பானி உலக பணக்காரர் பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் இருந்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் முகேஷ் அம்பானியை முந்தி அதானி ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரர்...
கர்நாடக மாநிலத்தில் பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் வீட்டில் உள்ள தண்ணீர் வரும் பைப் லைனில் பணக்கட்டுகள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ள தான் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. கர்நாடக மாநிலத்தில் உள்ள பொதுப்பணித்துறை பொறியாளர்கள்...
ரயில்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ள அனுமதி உண்டு என மத்திய ரயில்வே துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசுக்கு பெரும் வருமானத்தை தரும் ரயில்வேத்துறை மிகச் சிறப்பாக இயங்கி வருகிறது...
இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை தோன்றுமா? ஒருவேளை தோன்றினாலும் அதன் காரணமாக பாதிப்பு எவ்வாறு இருக்கும் என்பது குறித்து மருத்துவ நிபுணர்களின் கணிப்பு தகவல் வெளியாகி உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு...