ஜாவா புயலில் ஏற்பட்ட திடீர் மாற்றம் காரணமாக ஆந்திரா மற்றும் ஒரிசா மாநிலம் பெரிய ஆபத்தில் இருந்து தப்பியது என்று செய்திகள் வெளியானதை அடுத்து அந்த பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு...
தமிழகத்தில் 2011ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை ஆளுனராக இருந்தவர் ரோசய்யா. அப்போது முதல்வராக மறைந்த ஜெயலலிதா இருந்தார். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரோசய்யா ஆந்திர முதல்வராகவும் பணியாற்றியுள்ளார். 2009ம் ஆண்டு...
மிகச் சிறந்த பாராளுமன்ற எம்பி என்ற பெயர் பெற்ற வைகோ பேப்பரை பார்த்து வாசித்ததை துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கண்டித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று பாராளுமன்றத்தில் வைகோவுக்கு பேசும்...
கர்நாடக மாநிலத்தில் இரண்டு பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து அதில் ஒருவர் திடீரென தப்பி ஓடிவிட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்னாப்பிரிக்காவிலிருந்து கர்நாடக மாநிலத்துக்கு வந்த இரண்டு பேருக்கு...
2 டோஸ் தடுப்பூசி செலுத்தாதவர்கள் மாநிலம் முழுவதிலும் உள்ள பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்படுவதாக சற்றுமுன் கர்நாடக மாநில அரசு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு...
தமிழில் ஜெயம்ரவி நடித்த தாம்தூம் படத்தில் நடித்தவர் கங்கனா ரனாவத். அதன்பின் அவர் தமிழ் படங்களில் நடிக்கவில்லை. தொடர்ந்து பாலிவுட் படங்களில் அவர் நடித்து வந்தார். குறிப்பாக பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களில் அவர்...
பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மனைவியை இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முந்தி விட்டதாக வந்த தகவலை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. பார்ச்சூன் இந்தியா என்ற நிறுவனம் சார்பில் 2021 ஆம்...
சமீபத்தில் அந்தமான் அருகே ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. இது வலுப்பெற்று 4ம் தேதி புயலாக வலுப்பெற்று வரும் ஆந்திரா – தெற்கு ஒடிசா பகுதியில் கரையை கடக்கும் என சென்னை வானிலை மையம்...
காங்கிரஸ் கட்சி இல்லாமல் மம்தா பானர்ஜி பாஜகவுக்கு எதிராக புதிய கூட்டணி ஒன்றை அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்தியில் பாஜக இரண்டு முறை ஆட்சியை பிடித்துள்ள நிலையில்...
கடந்த 2 வருடங்களாக உலகை ஆட்டி படைத்து கொண்டிருந்தது கொரோனா. தற்போதும் அதன் தீவிரம் கொஞ்சம் குறைந்துள்ளது. ஆனால், திடீரென ஓமிக்ரான் எனும் வைரஸ் மனிதர்களை தாக்க துவங்கியுள்ளது. இந்த வைரஸ் வட ஆப்பிரிக்காவில்தான் முதலில்...
காலை வரையறையின்றி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசுபாடு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. ஏற்கனவே அரசு ஊழியர்கள்...
இன்னும் ஒரு சில நாட்களுக்கு திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்கள் வர வேண்டாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக ஆந்திராவில் கனமழை பெய்து...
ஒமைக்ரான் வைரசை கட்டுப்படுத்த பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்துவதற்கான அனுமதி தர வேண்டும் என மத்திய அரசுக்கு சீரம் இன்ஸ்டியூட் நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமைக்ரான் என்ற வைரஸ்...
பெட்ரோல் மீதான வாட் வரி குறைப்பு காரணமாக பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 8 குறைந்துள்ளதாக வெளிவந்த தகவலால் பொதுமக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரி அனைத்து...
டுவிட்டர் புதிய சிஇஓவாக பதவி ஏற்றுள்ள இந்தியாவின் பராக் அக்ரவால் அவர்கள் ஒரு வைரஸ் என்றும் அதற்கு தடுப்பூசியை கிடையாது என்றும் ஆனந்த் மகேந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் பெரும்பாலானவர்களை பயன்படுத்தப்படும்...