இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்து வந்ததை அடுத்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டாலும் அதில் பெரும்பாலானோர் தகுந்த சிகிச்சை எடுத்து குணமாகினர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது இந்தியா உள்பட உலக...
இந்திய ராணுவத்தின் முப்படை தளபதி பிபின் ராவத் அவர்கள் நேற்று ஹெலிகாப்டர் விபத்தில் காலமான நிலையில் அடுத்த முப்படை தலைமை தளபதி யார் என்பது குறித்து ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சங்கர் ராய் சவுத்ரி...
இன்று காலை குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதிகள் பிபின் ராவத் உள்பட 13 பேர் காலமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அவரது மறைவிற்கு பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்புத்துறை...
இந்திய ராணுவத்தின் முப்படை தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார் என சற்றுமுன் ராணுவம் அறிவித்துள்ளது. நீலகிரி மாவட்டம் காட்டேரி அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் அவர்கள்...
தமிழகத்தில் உள்ள குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில் இந்த ஹெலிகாப்டரில் முப்படை தளபதி பயணம் செய்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்து நடந்ததில்...
தற்போது நாடு முழுவதும் 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருப்பது எவ்வளவு என்பது குறித்து மத்திய ரிசர்வ் வங்கியின் விளக்கம் அளித்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தக்காளி விலை 150 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனையாகி வந்தது என்பதும் இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் தற்போது தக்காளி விலை ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும்...
ஒரு சில வகை 500 ரூபாய் நோட்டு செல்லாது என இணையதளங்களில் மற்றும் சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வரும் நிலையில் இதுகுறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர்...
வங்கி ஏடிஎம் பரிவர்த்தனைக் கட்டணம் ஜனவரி 1-ஆம் தேதி முதல் உயர்ந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது வங்கி வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வங்கி வாடிக்கையாளர்கள் தங்களுடைய வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்துக் கொள்வதற்காக...
உலகின் பல நாடுகள் ஏற்கனவே கொரோனா மூன்றாவது அலையால் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் இந்தியாவில் வரும் பிப்ரவரி மாதம் மூன்றாவது அலை ஏற்படும் என மருத்துவ வல்லுநர்கள் கணித்து இருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது...
நாகலாந்து மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 13 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாக நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர்...
மகாராஷ்ட்ரா மாநிலத்தில் ரேக்ளா பந்தயங்களை அனுமதிக்க கோரிய மஹாராஷ்டிரா அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்ற போது தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பான இடைக்கால உத்தரவு குறித்த தகவலையும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில்...
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரிபெய்டு கட்டணத்தை ஏர்டெல், வோடபோன் மற்றும் ஜியோ நிறுவனங்கள் உயர்த்திய நிலையில் தற்போது போஸ்ட்பெய்டு கட்டணத்தையும் உயர்த்த இருப்பதாக வெளி வந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிசம்பர் 1-ஆம்...
இந்தியாவில் நேற்று முன்தினம் வரை 3 ஒமிக்ரான் நோயாளிகள் மட்டுமே இருந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 17 பேர் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தலைநகர் டெல்லி, மகாராஷ்டிரா...
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் முன்பே ஒமிக்ரான் வைரஸ் ஏற்கனவே இந்தியாவில் இரண்டு மாநிலங்களில் பரவியுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு மாநிலத்தில் பரவி உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது....