நெடுஞ்சாலைகளில் உள்ள டோல் கேட்டுகளில் FASTag முறை கட்டாயப்படுத்தப்பட்ட பிறகு தமிழகத்தில் டோல் கட்டணம் வசூல் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. நடப்பு ஆண்டில் ஏப்ரல் முதல் அக்டோபர் மாதம் வரையில் தமிழ்நாட்டில் உள்ள...
கொரோனா காரணமாகக் கடந்த 1.5 ஆண்டுகளுக்கும் மேலாக செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் செமஸ்டர் தேர்வுகள் நேரில் தான் நடைபெறும். ஆன்லைனில் இனி செமஸ்டர் தேர்வுகளை நடத்தக்கூடாது என பல்கலைக்கழக மானியக்...
திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு ஏற்கனவே 2 மலைப்பாதைகள் இருக்கும் நிலையில் மூன்றாவது மலைப்பாதை விரைவில் அமைக்கப்படும் என திருமலை தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் ஆந்திராவில் பெய்த கனமழை காரணமாக திருப்பதிக்கு செல்லும் இரண்டு...
கல்லூரிகளில் ஆன்லைன் தேர்வுகள் தொடருமா? அல்லது நேரடி தேர்தல் நடைபெறுமா? என்பது குறித்து திட்டவட்டமான அறிவிப்பு ஒன்றை யூஜிசி வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டது என்பதும்...
உலகம் முழுவதும் மனித இனத்தையே அச்சுறுத்தி வரும் ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவிலும் கடந்த சில நாட்களுக்கு முன் நுழைந்து விட்டது என்பதும் இந்தியாவில் கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் உள்பட ஒருசில மாநிலங்களில் படிப்படியாக பரவி வருவதாகவும்...
கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததை அடுத்து கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர் என்பதும் லட்சக்கணக்கானோர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்தியாவிலும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா வைரஸ்...
பிரதமர் மோடி பிட்காயினுக்கு அங்கீகாரம் தந்து விட்டதாகவும் இந்திய அரசே சில பிட்காயினை வாங்கி இருப்பதாகவும் பிரதமர் மோடியின் டுவிட்டர் கணக்கில் பதிவு செய்யப்பட்டு இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் பிரதமர் மோடியின் டுவிட்டர்...
டெல்லியில் ஜிம்பாபேவ் சென்று திரும்பியவருக்கு ஓமைக்ரான் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதன் மூலம் இருவருக்கு டெல்லியில் ஓமைக்ரான் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. மேலும் இவர் கொரோனா தொற்றுக்கு எதிரான இரண்டு தடுப்பூசிகளையும் போட்டவர் என்பதை...
மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து மும்பையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒமிக்ரான்...
ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்த முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரது உடல்களும் ஒரே தகமேடையில் வைத்து இறுதிச்சடங்கு செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே...
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்து இந்திய விமானப்படை தனது டுவிட்டர் பக்கத்தில் முக்கிய தகவல் ஒன்றை பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. குன்னூர் அருகே காட்டேரி என்ற இடத்தில் நேற்று முன்தினம் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று...
திருப்பதி செல்வதற்கு பேருந்து டிக்கெட் எடுக்கும் போதே தரிசனை டிக்கெட்டையும் எடுத்துக் கொள்ளலாம் என்ற புதிய வசதியை திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த பல மாதங்களாக திருப்பதி ஏழுமலையான்...
ஒமிக்ரான் வைரஸ் பரவல் காரணமாக வரும் 15ஆம் தேதி முதல் தொடங்குவதாக இருந்த சர்வதேச விமான சேவையை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக...
டெல்லியில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நடைபெற்றுவந்த விவசாயிகள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து போராட்டத்திற்காக போடப்பட்டிருந்த கூடாரங்கள் அகற்றப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 3...
இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று நேற்று குன்னூர் அருகே திடீரென விபத்துக்குள்ளானதில் முப்படை இராணுவ தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்பட 13 பேர் பலியாகினர் என்ற என்பது தெரிந்ததே. முப்படை...