மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கடந்த ஒரு வருடத்திற்கும் பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தினர். வெயில், மழை, பணி பாராமல்...
ஏற்கனவே ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைக்க வேண்டும் என மத்திய அரசு பல மாதங்களாக தெரிவித்து வருகிறது என்பதும், அதற்கான காலக்கெடு அவ்வப்போது விதிக்கப்பட்டு அந்த காலத்து நீட்டிக்கப்பட்டு வருகிறது என்பதும் தெரிந்ததே. இறுதியாக...
ஒமிக்ரான் பாதிப்பு காரணமாக டிசம்பர் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் வைரஸ் தற்போது இந்தியாவின் பல மாநிலங்களில்...
உலகிலேயே மிகவும் குறைவான விலைக்கு இன்டர்நெட் டேட்டா தரும் நிறுவனமாக ஜியோ தன்னை அறிவித்துக் கொண்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவின் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஜியோ நிறுவனம் அவ்வப்போது பல அதிரடி...
அனைத்து கல்லூரி மாணவிகளுக்கும் மகப்பேறு விடுமுறை அளிக்க வேண்டும் என யுஜிசி உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பல்கலைக்கழக மானியகுழுவின் செயலாளர் ரஜினிஷ் ஜெயின் அவர்கள் அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கு...
கேரளாவில் 55 ஆயிரம் வாத்துகளை கொல்ல அம்மாநில அரசு உத்தரவிட்டு இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் ஒரு பக்கம் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இன்னொரு பக்கம்...
சமீபத்தில் குன்னூர் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் பயணம் செய்த 14 பேர்களில் கேப்டன் வருண்சிங் தவிர மீதமுள்ள 13 பேர் உயிரிழந்தார்கள் என்ற நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி வருண்சிங் அவர்களும் உயிரிழந்ததாக வெளிவந்திருக்கும்...
இந்தியாவில் படிப்படியாக ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாக செய்திகள் வெளியான நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் ஒமிக்ரான் வைரஸ் நுழைந்து விட்டதாக வந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் நேற்று முன்தினம் வரை 40...
பாலியல் உறவுக்கு கட்டாயப்படுத்திய கணவரின் பிறப்பு உறுப்பை துண்டாக வெட்டிய மனைவி ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த திகம்நகர் என்ற பகுதியை சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவருக்கும் 24...
பாலியல் தொழிலாளிகளுக்குm ரேஷன் கார்டுகL, ஆதார் அட்டைகள் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்க வேண்டுமென மத்திய மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டு,...
இந்தியாவில் கடந்த சில நாட்களாக ஒமிக்ரான் வைரஸ் படிப்படியாக பரவிவரும் நிலையில் நேற்று ஒரே நாளில் 21 பேர்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் வைரஸ் மெல்ல...
நடிகையும் எம்எல்ஏவுமான ரோஜா சென்ற விமானம் திடீரென கோளாறு ஏற்பட்டதை அடுத்து 4 மணி நேரம் காக்க வைக்கப்பட்டதால் விமான நிர்வாகத்தின் மீது வழக்கு தொடர நடிகை ரோஜா முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது . நடிகையும்...
தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் தோன்றிய ஒமிக்ரான் வைரஸ் படிப்படியாக ஒவ்வொரு நாட்டிற்கும் பரவி வருகிறது என்பதும் இந்தியாவிற்கும் கடந்த சில நாட்களுக்கு முன் பரவியது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்தியாவில் மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான்,...
சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வில் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கேள்வி கேட்கப்பட்ட நிலையில் அந்த கேள்வி நீக்கப்படுவதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு சமீபத்தில் நடந்த நிலையில் அதில் சர்ச்சைக்குரிய கேள்வி நீக்கப்படுகிறது...
சர்வதேச அளவில் தொழிலாளர் வருவாய் விகிதம் குறித்த உலக சமத்துவமின்மை அறிக்கை 2022 ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. இந்த ஆய்வறிக்கையின்படி உலகளவில் ஆண்களை விட பெண்கள் குறைவான அளவில் சம்பளம் வாங்குகிறார்கள் எனத் தெரிய வந்துள்ளது. 180...