தமிழகத்தின் பக்கத்து மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் தமிழகத்திலும் விரைவில் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று கூறப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் உட்பட இந்தியாவின் பல மாநிலங்களில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு...
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி மாதத்திற்கான இலவச தரிசன டிக்கெட் ஆன்லைனில் பெறுவது எப்போது என்பது குறித்த தகவலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் திருவிழா காலங்களில்...
ஜனவரி முதல் சிறுவர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்படும் என்றும் அதே போல் பெரியவர்களுக்கு பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தப்படும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக இருந்துவரும்...
இன்று ஒரே நாளில் 21 பேர்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் வைரஸ் கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியாவிலும் நுழைந்தது என்பதும் தமிழகம் உள்பட...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது என்பதும், ஆன்லைன் வகுப்புகள் மற்றும் ஆன்லைன் தேர்வுகள் மட்டுமே நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக...
ஒமிக்ரான் வைரஸ் பரவலை தடுக்க இந்தியாவில் ஆறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவை கப்பட்ட நிலையில் தமிழகம் ஊரடங்கில் தப்பிக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் இந்தியாவில் நாளுக்கு நாள் ஒமிக்ரான் வைரஸ்...
கொரோனா வைரஸை தொடர்ந்து தற்போது ஓமைக்ரான் என்கிற வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் 200 பேருக்கும் மேல் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில்...
இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று சமீபத்தில் தமிழகத்தில் விபத்துக்குள்ளானதில் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தநிலையில் இந்த விபத்து நடந்து...
நாளை முதல் இரவு நேர ஊரடங்கு என அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியாகி உள்ளதை அடுத்து பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகம் உட்பட இந்தியாவின் பல மாநிலங்களில் தற்போது ஒமிகிரான் வைரஸ் பரவி வருகிறது...
ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு நாளுக்குநாள் பரவி வருவதை அடுத்து நேற்று டெல்லி மாநில அரசு பிறப்பித்த உத்தரவில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டது. இதனை அடுத்து மேலும் சில மாநிலங்களில் கட்டுப்பாடுகள் அதிகம்...
தமிழகத்தின் அண்டை மாநிலத்தில் ஒரே நாளில் 14 பேர்களுக்கு அளிக்கிஒமிக்ரான் றான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து தமிழகம் உள்பட ஒருசில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது....
பஞ்சாப் மாநில அரசு ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போடவில்லை என்றால், சம்பளம் கிடையாது என பஞ்சாப் அரசு கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசு ஊழியர்கள் பஞ்சாப் மாநில அரசின் iHRMS இணையதளத்தில், தாங்கள் கொரோனா தடுப்பூசி...
உத்தர பிரதேசம், கோவா, பஞ்சாப் உள்பட ஒருசில மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் வெற்றி பெறும் கட்சி எது என்பது குறித்த சர்வே முடிவுகள் தற்போது எழுந்துள்ளது....
ஹரியானாவில் பொது இடங்களுக்கு வருபவர்களுக்கு இரண்டு கொரோனா தடுப்பூசியும் போடப்பட்டு இருப்பது கட்டாயம் என அம்மாநில அரசு புதன்கிழமை அறிவித்துள்ளது. எனவே ஜனவரி 1-ம் தேதி முதல் ஹரியானாவில் பேருந்து நிலையங்கள், ரயில்வே நிலையங்கள், ஷாப்பிங்...
மொபைல் ஆப் மூலம் 24 மணி நேரத்தில் தண்ணீர் டோர் டெலிவரி செய்யப்படும் என பிரபல மினரல் வாட்டர் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது கிராமம் முதல் நகரம் வரை...