இன்று முதல் அதாவது ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஏடிஎம்மில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் உயர்வு என ஏற்கனவே இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி...
சிறுவர்களுக்கான தடுப்பூசி ஜனவரி 3ஆம் தேதி முதல் செலுத்தப்படும் என பிரதமர் மோடி ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் சிறுவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக முன்பதிவு சற்றுமுன் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா...
புத்தாண்டு அன்று கோவிலுக்கு சென்று சாமி கும்பிட சென்ற 12 பக்தர்கள் நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்று ஜம்மு காஷ்மீரில்...
கொரோனா 2வது அலையே இன்னும் முடியாத நிலையில் ஒருபக்கம் புதிதாக ஓமைக்ரான் எனும் புதிய வைரஸ் பரவ துவங்கியுள்ளது. உலகம் முழுவதும் இதன் பாதிப்பு காணப்படுகிறது. இந்தியாவில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த புதிய வைரஸால்...
கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு பலன் அளிக்காது என்றும் பகலில் பொதுமக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் சௌமியா சுவாமிநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார். உலகம்...
உத்தரப்பிரதேச மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தேர்தல் வாக்குறுதியாக அயோத்தியில் ராமர் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
இந்தியாவில் ஒமிக்ரான் வைரசுக்கு ஒரே நாளில் இரண்டு பேர் பலியாகியிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் உட்பட இந்தியாவின் பல மாநிலங்களில் தற்போது ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதும் அதேபோல் இன்னொரு பக்கமோ ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தமிழக அரசின் சுகாதாரத்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை...
இந்தியாவில் கடந்த நவம்பர் மாதம் முதல் முறையாக ஒமிக்ரான் வைரஸ் நுழைந்த நிலையில் தற்போது இரண்டே மாதத்தில் ஆயிரத்தை நெருங்கி விட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய சுகாதாரத் துறையின் தகவலின்படி இந்தியாவில் தற்போது...
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி விரைவில் ஓய்வு பெறப் போவதாகவும் இதனை அடுத்து அவரது வாரிசுகள் தலைமை பொறுப்பை ஏற்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிறுவனரான திருபாய் அம்பானியின் பிறந்தநாள் நேற்று...
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே சபரிமலையில் அய்யப்பனை தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது என்பதும் தினமும் ஒரு குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில்...
கடந்த ஐம்பது நாட்களுக்கும் மேலாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பதும் சென்னையில் தற்போது பெட்ரோல் விலை ரூபாய் 101.40 எனவும் டீசல் விலை ரூபாய் 91.43 எனவும்...
பாஜக ஆட்சிக்கு வந்தால் 50 ரூபாய்க்கு குவார்ட்டர் பாட்டில் மது விற்பனை செய்யப்படும் என ஆந்திர மாநில பாஜக பிரபலம் ஒருவர் பொதுக்கூட்டத்தில் வாக்குறுதி அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வட மாநிலங்களில் பாஜக...
ஒரு கடையை அல்லது ஒரு பொருளை பொதுமக்களிடம் விளம்பரப்படுத்த பல்வேறு யுக்திகளை கடை நிறுவனர்கள் மட்டும் விளம்பரதாரர்கள் பயன்படுத்தி வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் திருமணத்திற்கு அணியும் ஷெர்வானி, குர்தா ஆடையை விளம்பரப்படுத்த...
கொரோனா வைரஸ் தொற்று அரை மணி நேரத்தில் குணமாகும் மூலிகையை கண்டுபிடித்த நாட்டு வைத்தியர் ஒருவர் ஒமிக்ரான் வைரசுக்கு மருந்து கண்டுபிடித்ததை அடுத்து அந்த மருந்தை வாங்க பொதுமக்கள் படையெடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆந்திர...