இன்று பஞ்சாப் மாநிலத்திற்கு பல்வேறு நலத் திட்டங்களை தொடங்க பிரதமர் சென்ற நிலையில் விவசாயிகள் போராட்டம் காரணமாக பயணத்தை ரத்து செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பெரோஸ்பூர் என்ற பகுதியில் இன்று...
அனைத்து கல்லூரிகளிலும் மாணவர்கள் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழு சமீபத்தில் சுற்றறிக்கை வெளியிட்ட நிலையில் முஸ்லிம் மாணவர்கள் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டாம் என முஸ்லீம் அமைப்பு ஒன்று எதிர்ப்பு தெரிவித்துள்ளது....
தலைநகர் பெங்களூர் உள்பட கர்நாடக மாநிலம் முழுவதும் இரவு நேர முழு ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் திங்கள் முதல்...
டெல்லியில் ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவிலேயே...
கொரோனா பாதிப்பு காரணமாக தன்னைத்தானே தனிமைப்படுத்த கொண்டதாக முதல்வர் தனது டுவிட்டரில் அறிவித்துள்ளதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிகவும் வேகமாக அதிகரித்து வருகிறது என்பதும் அதே...
ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை இழுத்து மூட மும்பை மாநகராட்சி உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு நாட்டிலேயே மகாராஷ்டிர...
புத்தாண்டுக்கு முந்தைய நாள் ஆன்லைனில் 33 ஆயிரம் ஆணுறைகள் விற்பனையாகியதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா உள்பட உலகம் முழுவதும் ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு தினம் கொண்டாடப்பட்டது என்பதும் அந்த...
ஜனவரி 26 வரை பள்ளி கல்லூரிகளை மூடவும், இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள்...
அரசு ஊழியர்கள் தொடர்ந்து பணி செய்து கொண்டிருப்பதால் மன அழுத்தம் ஏற்படுவதை தவிர்க்க குடும்பத்துடன் பொழுதைக் கழிப்பதற்காக இரண்டு நாட்கள் சிறப்பு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அசாம் மாநில முதலமைச்சர் அறிவித்துள்ளது அம்மாநில அரசு ஊழியர்கள் மத்தியில்...
தில்லி, மஹாராஷ்ட்ரா, கேரளா, குஜராத், ராஜஸ்தான், ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட 24 மாநிலங்களில் கொவிட்-19- ன் உருமாறிய ஒமிக்ரான் தொற்று 1525 பேரிடம் கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 560 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதிகபட்சமாக மஹாராஷ்ட்ராவில்...
டெல்லியில் 3 நாளில் 3 மடங்காக கோவிட்-19 தொற்று அதிகரித்துள்ளது, ஆனால் மக்கள் அச்சம் அடைய வேண்டாம் என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். கோவி-19 தொற்று பரவல் குறித்து ஞாயிற்றுக்கிழமை பத்திரிக்கையாளர்களுக்குப் பேட்டி...
உத்தர்காண்ட் மாநிலத்தில் ஒரே பள்ளியைச் சேர்ந்த 85 மாணவர்களுக்கு கோவிட்-19 தொற்று உறுதியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர்காண்ட் மாநிலம், நைனிட்டால் பகுதியைச் சேர்ந்த ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளியில், 85 மாணவர்களுக்கு கோவிட்-19 தொற்று...
மகாராஷ்டிரா மாநிலத்தில் 10 அமைச்சர்கள் மற்றும் 20 எம்எல்ஏக்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அம்மாநிலத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டிலேயே மிக அதிகமாக கொரோனா...
கடந்த ஆண்டு வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டரின் விலையும் வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலையும் தொடர்ச்சியாக உயர்த்தப்பட்டது என்பதும் இதனால் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் மிகுந்த அவதிக்கு உள்ளானார்கள் என்பதும் தெரிந்ததே. ஒவ்வொரு மாதமும்...
தீபாவளி, ஆடி 18, பொங்கல் என முக்கிய பண்டிகை என்றாலே டாஸ்மாக்கில் மதுபான விற்பனை களை கட்டும். அன்று ஒருநாளில் ரூ.200 கோடி, 300 கோடி வருமானம் என செய்திகள் வெளியாகும். புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அரசு...