உத்தரபிரதேச மாநில எம்எல்ஏவை விவசாயி ஒருவர் கன்னத்தில் ஓங்கி அடித்தது போல் இருக்கும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் அந்த முதியவர் தன்னை அடிக்கவில்லை என்றும் செல்லமாக கன்னத்தில் தட்டினார் என்றும் எம்எல்ஏ சமாளித்துள்ளது...
டெல்லியில் பால் வியாபாரம் செய்து வந்தவர் ஆதித்யா பாண்டே (27 வயது). இவரது மகன் உத்கர்ஷ் என்ற கியான் பாண்டே (5 வயது) படிக்காமல் மொபைல் போனில் கேம் விளையாடிக் கொண்டு இருந்துள்ளார். அதை பார்த்து...
இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெறுவது இல்லை. தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட சில மாநிலங்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அதேபோல்...
5 மாநில சட்டமன்றத் தேர்தல் எப்போது என அறிவிப்பு சனிக்கிழமை மாலை 3:30 மணிக்கு வெளியாக உள்ளது. கோவா, பஞ்சாப், மணிப்பூர், உத்தரகண்ட் மற்றும் உத்திர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் விரைவில் சட்டமன்றத் தேர்தல்...
கூடுதல் மதிப்பெண்களுக்காக சிபிஎஸ்இ மாணவர்கள் எழுதும் தேர்வு குறித்து உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிபிஎஸ்சி பிளஸ் டூ மாணவர்கள் பொதுத் தேர்வில் எடுத்த மதிப்பெண்களில் திருப்தி இல்லை என்றால்...
நாடு முழுவதும் கொரோனா 3வது அலை தீவிரமடைந்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே தினசரி பாதிப்பு பல மடங்காக அதிகரித்துள்ளது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது....
மும்பையில் ஏற்கனவே மெட்ரோ ரயில் உள்பட பல்வேறு போக்குவரத்து அம்சங்கள் இருந்தாலும் மும்பையில் உள்ள மக்கள்தொகை நெருக்கடி காரணமாக தற்போது வாட்டர் டாக்ஸி செயல்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன மும்பை நகருக்கு 30 கிலோமீட்டர் தொலைவில்...
சமீபத்தில் பிரதமர் மோடி பஞ்சாப் மாநிலத்தில் அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த போது விவசாயிகள் போராட்டம் காரணமாக அந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ள முடியாமல் திரும்பி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர்...
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான செலவுத்தொகை அதிகரித்திருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சட்டமன்ற தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான செலவு தொகையை அதிகரிக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் கடந்த சில ஆண்டுகளாக கோரிக்கை...
இதுவரை பாஸ்போர்ட்டுகள் புத்தக வடிவில் வழங்கப்பட்டு வரும் நிலையில் இனிமேல் புத்தக வடிவ பாஸ்போர்ட் தேவையில்லை என்றும் இ-பாஸ்போர்ட் நடைமுறைக்கு வர உள்ளதாகவும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே மத்திய அரசு...
திருமலை திருப்பதி தேவஸ்தானம் உள்பட 6 ஆயிரம் ஆன்மீக அமைப்புகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் உள்ள ஆன்மீக அமைப்புகள் வெளிநாட்டிலிருந்து நிதி உதவி பெற்று...
இத்தாலியில் இருந்து இந்தியா வந்த விமானத்தில் 125 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா முதல் அலை, இரண்டாவது அலை மற்றும் ஒமிக்ரான் அலை ஆகியவை பரவும்...
கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு தமிழகம் உள்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அதிகரித்து வருகிறது என்பதும் அதனால் தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது...
பஞ்சாப்பில் உள்ள ஃபெரோஸ்பூர் மாவட்டத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற மாநாட்டில் பேச சென்ற பிரதமர் மோடி பஞ்சாப் விவசாயிகளின் எதிர்ப்பு காரணமாக திரும்பி சென்றதுதான் இன்றைக்கு முக்கிய செய்தியாக இருக்கிறது. பஞ்சாபில் விரைவில் தேர்தல் நடிக்கவுள்ளதால்...
என்னை உயிரோடு செல்ல அனுமதித்த பஞ்சாப் முதல்வருக்கு நன்றி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் இன்று நடைபெற்ற நடைபெற இருந்த நலத்திட்ட நிகழ்ச்சியில் கலந்து...