தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரிகளை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து பேசிய போது எனது சாதனைகளை நானே முறியடித்து கொண்டிருக்கிறேன் என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் இன்று விருதுநகர், நாமக்கல்,...
18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ. 1000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் வாக்குறுதி அளித்துள்ளார். டெல்லி முதல்வராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி...
வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய கடைசி தேதி நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தனிநபர் மற்றும் பெரு நிறுவனங்கள் வருமான வரி தாக்கல் செய்ய மார்ச் 31 மட்டுமே...
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு இருப்பவர்கள் அதற்கான சான்றிதழை, கோவின் இணையதளம், ஆரோக்கிய சேது செயலி, டிஜிலாக்கர் செயலி, உமங் செயலி மூலமாக எளிமையாகப் பதிவிறக்கம் செய்யலாம். கோவின் (Cowin) இணையதளம் மூலம் கொரோனா தடுப்பூசி சான்றிதழைப்...
கொரோனா தடுப்பூசி சான்றிதழிலிருந்து மோடி படம், பெயர் திடீரென நீக்கப்பட்டுள்ளது. ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் கொரோனா தடுப்பூசி சான்றிதழிலிருந்து 5 மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடியின் பெயர் மற்றும் படத்தை நீக்கியுள்ளது....
கடந்த சில மாதங்களாக இந்தியாவில் கொரோனா தொற்று பரவலாக குறைந்து காணப்பட்ட நிலையில், தற்போது மூன்றாவது அலை உருவெடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் ஒரு நாள்...
மகாராஷ்டிரா மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக சாலையில் நடமாட கூட பொது மக்களுக்கு கடும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலேயே மிக அதிகமாக கொரோனா வைரஸ்...
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 10 நாட்கள் சொர்க்க வாசல் திறந்து இருக்கும் என்பதால் சொர்க்க வாசல் தரிசனம் செய்ய இன்று முதல் உள்ளூர் பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படும் என...
கொரோனா தொற்று பரவல் காரணமக, கர்ப்பிணி மற்றும் மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு அலுவலகம் செல்வதில் இருந்து விலக்கு அளித்துள்ளது மத்திய அரசு. கொரோனா மூன்றாவது அலை பரவலையடுத்து, பணியாளர் மற்றும் பயிற்சி துறை வெளியிட்டுள்ள விதிமுறைகள் குறித்து...
கடந்த 24 மணி நேரத்தில் 1,59,632 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் 10.21 சதவீதம் ஆகும் வாராந்திர பாதிப்பு விகிதம் 6.77 சதவீதம் ஆகும் இதுவரை மொத்தம் 69 கோடி...
இந்தியா உள்பட உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு,கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனை அடுத்து உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.இதனால், கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக்...
நாடாளுமன்ற ஊழியர்கள் 402 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று மற்றும் அதன் மறு உருவான ஓமிக்ரான் தொற்று பரவல் வேகமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1...
கடந்த சில மாதங்களாக இந்தியாவில் கொரோனா தொற்று பரவலாக குறைந்து காணப்பட்ட நிலையில், தற்போது மூன்றாவது அலை உருவெடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் ஒரு நாள்...
விமான பயணம் செய்யும் போது எப்படி விமான நிலைய மேம்பாட்டுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறதோ, அதுபோல இனி ரயில் நிலையங்களுக்கு ரயில் நிலையம் மேம்பாட்டுக் கட்டணம் வசூலிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே விரைவில் ரயில் நிலையங்களில் மேம்பாட்டு...
உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படும் என ஏற்கனவே வெளியான செய்தியை அடுத்து சற்றுமுன்னர் தலைமை தேர்தல் ஆணையர் 5 மாநில தேர்தல் தேதியை அறிவித்துள்ளார் இதன்படி உத்தரபிரதேச மாநிலத்தில் பிப்ரவரி...