வருடம் தோறும் குடியரசு தினவிழா ஜனவரி 26ம் தேதி டெல்லியில்1.25 லட்சம் பார்வையாளர்களுடன் நடக்கும். ஆனல, கொரோனா பரவல் காரணமாக 24 ஆயிரம் பேர் மட்டுமே கலந்து கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று விழாவுக்கான...
பஞ்சாப் மாநில தேர்தல் பிப்ரவரி 14ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் இந்த தேர்தலை தள்ளி வைக்க தேர்தல் ஆணையம் ஆலோசனை செய்து கொண்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...
கேரளாவைச் சேர்ந்த பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி ஒருவர் ஒரே இரவில் கோடீஸ்வரனான நிகழ்வு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது தமிழகத்தில் லாட்டரி சீட்டுகள் தடை செய்யப்பட்டிருந்தாலும் அண்டை மாநிலமான கேரளா உள்பட பல மாநிலங்களில் லாட்டரி...
வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் 3000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. 5 மாநில தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் கோவாவில் பிப்ரவரி 14-ம் தேதியன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெற...
பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் அண்மையில் கோவிட்-19 உறுதியானதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் இசை குயில் எனப் போற்றப் படும் லதா...
கடந்த ஐந்து ஆண்டுகளாக பேசவும் நடக்கவும் முடியாத 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டதும் எழுந்து நடக்கத் தொடங்கியதும், சில வார்த்தைகள் பேசியதாகவும் செய்திகள் வெளியாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...
ரயில்வே கார்டு பதவி என இனி அழைக்கப்பட மாட்டாது என்றும் அதற்கு பதிலாக புதிய பதவி பெயர் வைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. ரயில்வே கார்டு பதவியில் உள்ளவர்கள் தங்களது பதவி பெயரை மாற்ற வேண்டும்...
மால்கள் மற்றும் வணிக வளாகங்களுக்கு வரும் பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் வாகன கட்டணங்கள் வசூலிக்க உரிமை இல்லை என கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் உள்பட இந்தியா முழுவதும்...
கர்நாடகாவில் முதல் 2 அலைகளை விட 3-ம் அலையில் கொரோனா மிக வேகமாகப் பரவி வருதற்காக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மருத்துவர் கே சுதாகர் வெள்ளிக்கிழமை தரவுகளை வெளியிட்டுள்ளார். கர்நாடகாவில் முதல் கொரோனா அலையின்...
தமிழகத்தில் நாளை முதல் பொங்கல் கொண்டாட்டம் நடைபெற உள்ளது. எனவே, நாளை முதல் 18ஆம் தேதி வரை 5 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இன்று முதலே பொங்கல் கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து...
பூஸ்டர் தடுப்பூசி போடுபவர்களின் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள செல்போன் எண்ணுக்கு மோசடியான லிங்க் அனுப்பி அவர்களுடைய வங்கி கணக்கில் இருந்து பணத்தை மோசடி செய்யும் கும்பல் இருப்பதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். கொரோனா வைரஸ் மற்றும்...
ஆன்லைன் என்பது தற்போது தவிர்க்க முடியாத விஷயம் ஆகிவிட்ட நிலையில் திருமணமும் தற்போது ஆன்லைனில் நடந்துள்ளதாகவும் வீடியோ காலில் மாப்பிள்ளை பெண்ணுக்கு தாலி கட்டியதும் வெளிவந்துள்ள தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வீட்டில் இருந்துகொண்டே...
இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை எப்போது முடிவுக்கு வரும் என்ற நல்ல செய்தியை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளது பொதுமக்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் ஆகிய இரண்டும் சேர்ந்து மூன்றாவது...
பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவல் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறிய சித்தார்த் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்ட நிலையில் அவர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...
இஸ்ரோ அமைப்பின் தலைவராக கடந்த சில ஆண்டுகளாக இருந்த தமிழரான சிவன் ஜனவரியுடன் ஓய்வுபெற இருப்பதை அடுத்து புதிய இஸ்ரோ தலைவர் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தின்...