கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் தற்போது பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு...
இந்தியாவின் புதிய வகை பிரமோஸ் ஏவுகணை இலக்கை நோக்கி துல்லியமாக சீறிப்பாய்ந்ததை அடுத்து விஞ்ஞானிகள் தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். பிரமோஸ் என்ற சூப்பர்சானிக் புதிய வகை ஏவுகணை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு...
இலங்கைக்கு இந்தியா ரூ18,090 கடனுதவி செய்யும் நிலையில் கடன் வாங்கும் இலங்கைக்கு விதிக்க வேண்டிய நிபந்தனைகள் குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராம்தாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வரலாறு காணாத கடன்...
இந்தியாவுக்கு எதிராக அவதூறு கருத்துக்களை பரப்பிய 20 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டதாகவும் எதிர்காலத்தில் இந்தியாவுக்கு எதிராகவும் நாட்டின் இறையாண்மைக்கு எதிராகவும் செயல்படும் எந்த ஒரு யூடியூப் சேனல்கள் ஆக இருந்தாலும் சரி இணையதளங்களாக இருந்தாலும் சரி...
கடந்த சில ஆண்டுகளாக இந்தியா மற்றும் சீனா நாடுகள் இடையே எல்லைப் பிரச்சனை இருந்து வருகிறது என்பதும் அவ்வப்போது சீன ராணுவம் அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்து வருகிறது என்றும் புகார் கூறப்பட்டு வருகிறது. மேலும்...
சமீபத்தில் குன்னூரில் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டரில் பயணம் செய்த இந்திய ராணுவத்தின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவருடைய மனைவி உள்பட 13 பேர் விபத்துக்குள்ளாகி பலியான நிலையில் பிபின் ராவத் சகோதரர்...
கடந்த சில மாதங்களாக இந்தியாவில் சர்வதேச பயணிகளுக்கான தடை நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மேலும் நீடிப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக பிற நாடுகளிலிருந்து சர்வதேச பயணிகள்...
கடந்த 2 வருடங்களாலவே இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் கொரோனா மனிதர்கள் வாழ்க்கையை புரட்டி போட்டு வருகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வீட்டில் முடங்கும் நிலை கூட ஏற்பட்டது. வாரத்தின் எல்லா நாட்களும் ஊரடங்கு...
மும்பையில் உள்ள கடற்படை தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்திய போர்க் கப்பலில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்து காரணமாக மூன்று கடற்படையினர் பலியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மும்பையில் உள்ள டாக்யார்டு ரோடு...
பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அம்மாநில முதல்வரின் மருமகன் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை செய்ததாகவும் இந்த சோதனையில் கணக்கில் வராத ரூபாய் 6 கோடி பணம் கைப்பற்றப்பட்டதாகவும்...
கர்நாடகா வனத் துறை அமைச்சர் உமேஷ் வி காட்டி பெல்காவியில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது மாஸ்க் அணியாமல் இருந்தார். அவரை ஏன் நீங்கள் மாஸ்க் இல்லை என கேட்ட போது, “பிரதமர் மோடியே தான் எதையும்...
மும்பையில் மீண்டும் கொரோனா தொற்று பாதித்த நோயாளிகளுக்குக் கருப்பு பூஞ்சை நோய் ஒருவரைப் பாதித்துள்ளது. கொரோனா தொற்றால் பாதித்தவர்களுக்கு அதிகளவில் ஸ்டீராய்டு போன்ற மருந்துகள் வழங்கும் போது அவர்களுக்கு கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை உள்ளிட்ட...
குடியரசு தின அணிவகுப்பில் மத்திய அரசு எடுத்த முடிவுக்கு நியாயமாக நீங்கள் பாராட்டி இருக்க வேண்டுமென முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்திற்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடிதம் எழுதியுள்ளார். குடியரசு தினத்தில்...
காதலித்து திருமணம் செய்த மனைவியை விவாகரத்து செய்வது மரணத்தை விட கொடுமையானது என பிரபல நடிகர் ஒருவர் பேட்டி அளித்த போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது பிரபல டிவி நடிகர் நிதிஷ் பரத்வாஜ் என்பவர்...
கடந்த சில நாட்களாகவே இந்தியா உட்பட உலக நாடுகள் பலவற்றில் கொரோனா 3வது அலை துவங்கியுள்ளது. மேலும், 2வது அலையை விட 3வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணி...