கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்பதும் இதனால் லட்சக்கணக்கானோர் பலியாகி உள்ளனர் என்பதும் கோடிக்கணக்கானோர் பாதிப்படைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கொரோனா பரவல் காரணமாக...
இந்திய பங்குச்சந்தை வரலாறு காணாத வகையில் ஒரே நாளில் 1500 புள்ளிகள் சரிந்துள்ளதை அடுத்து முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த வாரத்தின் அனைத்து நாள்களிலும் இந்திய பங்குச்சந்தை சென்செக்ஸ் புள்ளிகள் வீழ்ச்சி அடைந்தது என்பதும்...
மூன்றாவது அலையுடன் கொரோனா முடிவுக்கு வந்துவிடும் என்றும் இந்தியாவில் நான்காவது அலை இருக்காது என்றும் புனேவை சேர்ந்த தொற்றுநோய் மருத்துவ நிபுணர் தனது ஆராய்ச்சியின் மூலம் தெரிவித்துள்ளது பொதுமக்களுக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் தினமும்...
இந்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் வாங்கிய நிலையில் டாடாவிடம் ஏர் இந்தியாவை ஒப்படைப்பது எப்போது என்பது குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது. இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த ஏர் இந்தியா...
ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகளை புத்தகத்தைப் பார்த்து எழுதலாம் என்பது குறித்து அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் விளக்கமளித்துள்ளது. அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஆன்லைன் செமஸ்டர் தேர்வு சமயத்தில் புத்தகத்தைப் பார்த்து...
கடந்த சில நாட்களாகவே இந்தியா உட்பட உலக நாடுகள் பலவற்றில் கொரோனா 3வது அலை துவங்கியுள்ளது. மேலும், 2வது அலையை விட 3வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. ஒருபக்கம் ஓமிக்ரான் எனும் புதிய...
கர்நாடக மாநிலத்தில் தான் இந்தியாவில் முதல் முறையாக ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்ட நிலையில் தற்போது 50 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் KFD வைரஸ் எனும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகாவில்...
நடிகை விஜயலட்சுமி தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஹரிநாடார் என்னுடைய கணவர் தான் என இரண்டு பெண்கள் மாறி மாறி காவல்துறையில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகை விஜயலட்சுமி கடந்த சில நாட்களுக்கு...
கடந்த சில நாட்களாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கர்நாடகாவில் மிகவேகமாக அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை...
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 28அடி உயர ஹாலோகிராம் சிலையை திறந்து வைத்து பேசிய பிரதமர் மோடி அவர்கள் நேதாஜி பிறந்த நாளை வீர திருநாளாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். இந்திய...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்துவரும் நிலையில் சமீபத்தில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு மிக வேகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா பாதிப்பில் இருந்து...
குடியரசு தின விழாவின் நிறைவில் இசைக்கப்படும் காந்தியின் விருப்பப் பாடலை மத்தியில் ஆளும் பாஜக அரசு நீக்கியுள்ளது பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி செங்கோட்டையில் கடந்த சில நாட்களாக குடியரசு தின விழா நடைபெற்று வருகிறது....
ரயில் பயணத்தில் பலரும் சத்தமாக பேசிக்கொண்டே வருவதும், மற்றவர்களுக்கு இடையூறு செய்யும்படி சத்தமாக பாடல்களை கேட்டுகொண்டு வருவதும் வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது. இது மற்ற பயணிகளுக்கு அசவகரியமாக இருக்கும் என அவர்கள் நினைத்து பார்ப்பது இல்லை....
வங்கியில் தொடங்கிய அக்கவுண்டை குளோஸ் செய்தாலே அபராதம் என்பது உள்பட பல்வேறு நிபந்தனைகளை பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவித்திருப்பது வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில மாதங்களாகவே பஞ்சாப் நேஷனல் வங்கி தங்களது...
வருமானவரி ரிட்டர்ன் தாக்கல் செய்ய ரூபாய் ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் இதுகுறித்த அறிவிப்பு நிதி அமைச்சர் தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் வெளியாகலாம் என்றும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது....