பெங்களூரை சேர்ந்த பல்கலைக்கழகம் ஒன்று எழுதி தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 70 மதிப்பெண்களுக்கு 80க்கும் மேற்பட்ட மதிப்பெண்கள் கிடைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூர் பல்கலைக்கழகத்தில் பிகாம் தேர்வுக்கான முடிவுகள் சமீபத்தில் வெளிவந்த நிலையில்...
ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் இந்திய தேசிய அரசியல் கட்சிகளின் சொத்து மதிப்பு எவ்வளவு என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் அதிக சொத்து மதிப்புடன் பா.ஜ.க முதலிடம் பிடித்துள்ளது. தேசிய கட்சிகள் சொத்து மதிப்பு பட்டியலில்,...
ஒவ்வொரு ஆண்டும் பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை தொலைக்காட்சியில் நேரலையாக பார்க்கலாம் என்ற வசதி இருக்கும் நிலையில் தற்போது இந்த ஆண்டு முதல் செல்போனிலும் நேரடியாக பார்க்கலாம் என்ற வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் வரும் பிப்ரவரி...
கூகுள் நிறுவனம் ஏர்டெல் நிறுவனத்தில் ஒரு பில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும்...
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பிரிபெய்டு திட்டங்கள் 30 நாட்களுக்கு வேலிடிட்டி, இருந்த நிலையில் தற்போது அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் 28 நாட்கள் மட்டுமே பிரீபெய்டு காலத்தை நிர்ணயித்து உள்ளன. இந்த நிலையில் பிரிபெய்டு...
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு ஆன்லைனில் டிக்கெட்டுகள் கொடுக்கப்பட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இன்னும் ஓரிரு நாட்களில் பிப்ரவரி மாதம் பிறக்க உள்ளதை அடுத்து பிப்ரவரி...
இதுவரை மத்திய அரசு மட்டுமே மாநிலங்களுக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கும் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசியை வழங்கி வந்த நிலையில் தற்போது நேரடியாக சந்தையில் விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகம் உள்பட இந்தியா முழுவதும்...
ஏர் இந்தியாவை 18 ஆயிரம் கோடி கொடுத்து டாடா நிறுவனம் வாங்கிய நிலையில் தற்போது ஏர் இந்தியா நிறுவனம் அதிகாரபூர்வமாக டாடாவிடம்ஒப்படைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மத்திய அரசின் நிறுவனத்திற்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் பல...
கடந்த சில நாட்களாக மும்பை பங்குச்சந்தை மற்ற்ம் தேசிய பங்குச்சந்தை கடுமையாக சரிந்து வரும் நிலையில் இன்று காலை பங்குச்சந்தை தொடங்கியவுடன் ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது கடந்த...
இந்த ஒரு தவறை மட்டும் செய்தால் வாழ்நாள் முழுவதும் ரயில்வே துறையில் வேலை பார்க்க முடியாது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் தலைவர்கள் எந்த ஒரு பிரச்சனை என்றாலும் உடனே ரயில்...
ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷண் விருதுகள் சாதனை செய்த நபர்களுக்கு அளிக்கப்படும் என்பது தெரிந்ததே. அந்தவகையில் சவுகார்ஜானகி உள்பட 50 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்...
பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி உள்பட 50 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது எம்ஜிஆர், சிவாஜி உட்பட பல முன்னணி பிரபலங்களுடன் நடித்தவர் செளகார் ஜானகி என்பதும் இவர் சமீபத்தில் கூட ஒரு திரைப்படத்தில் நடித்தார்...
கடந்த 2 பாராளுமன்ற தேர்தல்களிலும் பாஜக வெற்றி பெற்று பிரதமர் மோடி தலைமையில் இந்தியாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போது உத்தரபிரதேசம், உத்தர காண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டமன்ற...
தமிழக அரசு சென்னையில், 500 ஏக்கரில் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்க ஒப்பந்தப்புள்ளிகளைக் கோரியுள்ளது. இந்த ஸ்போர்ட்ஸ் சிட்டிக்காக சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில், திருப்போரூரில் அரசுக்கு உள்ள 3000 ஏக்கரில் 500 ஏக்கர் நிலத்தைப் பயன்படுத்த...
கடந்த சில நாட்களாகவே இந்தியா உட்பட உலக நாடுகள் பலவற்றில் கொரோனா 3வது அலை துவங்கியுள்ளது. மேலும், 2வது அலையை விட 3வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. ஒருபக்கம் ஓமிக்ரான் எனும் புதிய...