மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இன்று 2022 – 2023 ஆம் ஆண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். ஆனால், ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள் என யாருக்கும் எந்த பலனும் இல்லாத வகையில் ஒரு...
இன்று 2022-2023 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வர இருக்கும் நிதியாண்டில் இ-பாஸ்போர்ட் பயன்பாட்டுக்கு வரும் என அறிவித்து இருந்தார். இ-பாஸ்போர்ட் என்றால் என்ன? தற்போது உள்ள பாஸ்போர்ட் உடன்...
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இன்று 2022 – 2023 ஆம் ஆண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்த நிலையில் இந்த பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகள் அறிவிப்புகள் வெளிவந்தன என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த...
இன்று மத்திய நிதி அமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட்டில் வருமான வரி உச்ச வரம்பில் எந்தவித மாற்றமும் இல்லை என அறிவித்தது வருமான வரி கட்டுபவர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இருப்பினும் வருமான வரி செலுத்துவதற்கு...
உலகமெங்கும் வலம் வந்து கொண்டிருக்கும் கிரிப்டோகரன்சிக்கும், இந்திய அரசு அறிமுகம் செய்யவுள்ள டிஜிட்டல் கரன்சிக்கும் உள்ள வேறுபாடு என்ன என்பது குறித்து தற்போது பார்ப்போம். இன்று மத்திய பட்ஜெட்டில் இந்தியா சொந்தமாக டிஜிட்டல் கரன்சியை கொண்டு...
கடந்த 8 ஆண்டுகளாக வருமான வரி உச்ச வரம்பு 2.5 லட்சமாக இருந்து வரும் நிலையில் இந்த உச்ச வரம்பை உயர்த்த வேண்டும் என மாதச் சம்பளதாரர்கள் மத்தியில் கோரிக்கை எழுப்பப்படுவது. கடந்த ஆண்டு வருமான...
உலகம் முழுவதும் கிரிப்டோகரன்சி குறித்த செய்திகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்தியாவுக்கு என பிரத்யேக கிரிப்டோகரன்சி உருவாக்கப்படும் என இன்றைய பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தெரிவித்துள்ளார் ....
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இன்று பாராளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் நிலையில் இந்த பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்கள் குறித்து தற்போது பார்ப்போம். நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.2% ஆக...
பட்ஜெட் 2022-2023 சிறப்பம்சங்கள்: பிரதமரின் விரைவு சக்தித் திட்டம் ஏராளமான வேலைவாய்ப்புகளையும், தொழில் வாய்ப்புகளையும் இளைஞர்களுக்கு உருவாக்கும் நாட்டின் தேசிய நெடுஞ்சாலை வரும் நிதியாண்டில் 25,000 கிமீ தொலைவுக்கு புதிதாக அமைக்கப்படவுள்ளது விவசாயிகளுக்கும், தொழில் துறையினருக்கும் உதவி புரியும் வகையில், ரயில்வே போக்குவரத்தை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் ஒரு ரயில் நிலையம், ஒரு உற்பத்திப் பொருள் என்ற போக்குவரத்துத் திட்டமானது குறிப்பிட்ட ஒரு பகுதியிலான உற்பத்திப் பொருளுக்கு ஊக்கமளிக்கும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு அரசு முன்னுரிமை அளிக்கிறது *குறு மற்றும் பெரிய பொருளாதாரத்துக்கு வழி வகுப்பது, டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்துவது, தனியார் & பொதுத்துறை முதலீடுகளில் கவனம் செலுத்துவதே #AmritMahotsav நோக்கம் 1000 லட்சம் மெட்ரிக் டன் அரிசி மற்றும் கரீப், ரபி பருவ விளைபொருட்கள் வரும் நிதியாண்டில் கொள்முதல் செய்யப்படும், இது ஒருகோடி விவசாயிகளுக்கு பலன் அளிக்கும் ட்ரோன் தொழில்நுட்பம், பயிர் வகைகளை மதிப்பீடு செய்யவும், நில ஆவணங்களை சரிபார்க்கவும், பூச்சிக் கொல்லிகளின் பயன்பாட்டை இறுதி செய்யவும் பயன்படுத்தப்படும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக மாநில அரசுகள் மற்றம் சிறு-குறு- நடுத்தர தொழில் நிறுவனங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த திட்டம் ஒன்று அறிவிக்கப்படும் பள்ளிகளில் கல்வி போதித்தலை மேம்படுத்துவதற்காக உயர்தர மின்னணு வழி கல்வி முறை அறிமுகப்படுத்தப்படும் இயற்கை விவசாயம் கங்கை வழித்தடத்தினை மேம்படுத்தும்...
ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி சிலிண்டர் விலை மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியாகி வரும் நிலையில் இந்த மாதம் வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்....
ஒவ்வொரு ஆண்டும் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போது மிகவும் எதிர்பார்ப்புக்குரிய ஒன்றாக வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்படுமா என்பதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த எட்டு ஆண்டுகளாக மாதச் சம்பளதாரர்களுக்கான வருமான வரி விலக்கு உச்சவரம்பு...
தனது கனவில் கடவுள் கிருஷ்ணர் வந்ததாக அகிலேஷ் யாதவ் பேசியதை பிரதமர் மோடி கிண்டலடித்து காணொளி மூலம் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் கட்ட தேர்தல்...
தமிழகத்தில் பிப்ரவரி 1ம் தேதி முதல் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் திறக்கப்படவுள்ளன. மேலும், பல தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தமிழகத்தில் அருகில் இருக்கும் புதுச்சேரியில் வருகிற பிப்ரவரி 4ம் தேதி முதல்...
ஒரே இளைஞரை இரண்டு பெண்கள் மாறி மாறி காதலித்த நிலையில் மூவரும் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போது ஏற்பட்ட விபரீதம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஜோஸ்வா என்ற இளைஞர் அஸ்மிதா...
முன்னாள் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் பேத்தி திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவரது தற்கொலைக்கு என்ன காரணம் என கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். முன்னாள் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவின்...