பங்குச் சந்தை கடந்த சில நாட்களாகவே சரிந்து வரும் நிலையில் முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சியில் இருந்த நிலையில் இன்று மீண்டும் சென்செக்ஸ் 600 புள்ளிகள் சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த வாரம்...
இன்று முதல் அரசு அலுவலகங்களில் 100% பணியாளர்கள் பணி புரியலாம் என மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தியாவில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன என்பதும் அவற்றில்...
ஒவ்வொரு தமிழ் மாதமும் 5 நாட்கள் பூஜைக்காக சபரிமலை கோயில் நடை திறப்பது வழக்கம் என்ற நிலையில் மாசி மாதத்திற்கான நடை திறக்கும் தேதி குறித்த அறிவிப்பை கோவில் நிர்வாகம் சற்றுமுன் வெளியிட்டுள்ளது. கடந்த இரண்டு...
கூகுளில் மிகப்பெரிய குறைபாடை கண்டுபிடித்த இந்திய இளைஞருக்கு விருது வழங்கி கவுரவித்தது மட்டுமின்றி முக்கிய பதவியையும் கூகுள் நிர்வாகம் அளித்துள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது. உலகின் முன்னணி தேடு தளங்களில் ஒன்றான கூகுளை உலகம் முழுவதும்...
இதுவரை ஆசியாவின் நம்பர் 1 பணக்காரராக இருந்த முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளிவிட்டு தொழிலதிபர் அதானி முதலிடத்தை பிடித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள தகவலின்படி இந்திய தொழிலதிபர் அதானி 9050...
பீகார் மாநிலத்தில் 3வது மாடியில் இருந்து இரண்டு பெண் குழந்தைகள் தூக்கி எறியப்பட்ட சம்பவத்தை கண்டித்து அந்த பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தியதாகவும் அந்தப் பகுதி வழியாக வந்த வாகனங்களை தீ வைத்து...
மாடல் அழகி ஒருவரின் குளிக்கும் வீடியோவை எடுத்து பாஜக அமைச்சரை சதி வலையில் சிக்க வைக்க முயற்சி செய்த காதல் ஜோடி கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . ராஜஸ்தான் மாநிலத்தை...
கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் அரசு கல்லூரி ஒன்றில், அண்மையில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை வகுப்பறைக்குள் அனுமதிக்காமல் போனது சர்ச்சையானது. அதை தொடர்ந்து கர்நாடகா மாநில கல்வித் துறை, “மாணவர்கள் கல்வி நிறுவனங்களுக்கு வரும்...
நாடு முழுவதும் தனியார் மருத்துவமனைகளில் 50 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் அடுத்த மாதம் காலாவதியாக இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பை தடுப்பதற்காக கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய...
ஏர் இந்தியா விமானத்தில் ஏறிய உடன் ரத்தன் டாடாவின் குரல் பயணிகளை வரவேற்கும் விதமாக அமைக்கப்பட்டிருப்பது பயணிகளுக்கு பெரும் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா விமானம் நஷ்டத்தில் இயங்கிக்...
பணக்காரர்கள் கோடீஸ்வரர்கள் பயன்படுத்தும் வைரத்திற்கு வரியை குறைத்து விட்டு ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் பயன் படுத்தும் குடைக்கு வரியை உயர்த்துவதா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் குடைகளுக்கு 20% வரி அதிகரிப்பு செய்ததை குடை...
அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பில் இணையுங்கள்: என இந்தியாவில் உள்ள முப்பத்தி ஆறு கட்சிகளுக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வரும்...
2022-2023 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வருமான வரி விலக்கு போன்ற எந்த நன்மைகளையும் அறிவிக்கவில்லை. இது நடுத்தர மக்களிடம் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. ஆனல் சிறு நன்மைகள் கிடைத்துள்ளன....
பிரதமர் மோடியையும் அவரது பாஜக கட்சியையும் தூக்கி வங்க கடலில் எறிய வேண்டும் என தெலுங்கானா முதல்வர் ஆவேசமாக விமர்சனம் செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவின் பல மாநிலங்களில் ஆளும் கட்சியாக இருப்பது...
ஒன்றிய அரசுக்கு 1 ரூபாய் வருமானமாக வந்தால் அதில் 58 பைசா வருமான வரி, ஜிஎஸ்டி, செஸ் உள்ளிட்ட பிற மறைமுக வரி மூலம் கிடைக்கிறது. 35 பைசா கடன்கள் மற்றும் பிற பொறுப்புகளில் இருந்து...