கடந்த இரண்டு நாட்களாக கேரளாவைச் சேர்ந்த இளைஞர் மலை இடுக்கில் சிக்கி தவித்த நிலையில் தற்போது அவர் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவைச் சேர்ந்த பாபு என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் ஆழப்புலா என்ற பகுதியில்...
இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிவது குறித்த சர்ச்சை கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இது குறித்த வழக்கு ஒன்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படலாம்...
மாணவிகள் அணியும் ஹிஜாப் பிரச்சனை குறித்து கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா தனது கருத்தை தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் உள்ள கல்லூரி ஒன்றில்...
அரசியல்வாதிகள்தான் மதத்தை வைத்து பிரச்சினையை ஏற்படுத்தி அதில் குளிர்காய கிறார்கள் என்றால் நெட்டிசன்களும் இந்த விவகாரத்தில் அரசியல்வாதிகளுக்கு இணையாக செயல்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் சமீபத்தில்...
கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் பிரச்சனை கடந்த சில நாட்களாக கொளுந்துவிட்டு எரியும் நிலையில் இந்த பிரச்சனையை மக்களவையில் திமுக உள்பட ஒரு சில கட்சிகளின் எம்பிக்கள் எழுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மக்களவையில் சில மணி...
கடந்த சில ஆண்டுகளாக பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசின் முயற்சியால் டிஜிட்டல் இந்தியா உருவாகி வரும் நிலையில் பிச்சைக்காரர் ஒருவர் டிஜிட்டல் முறையில் பிச்சை எடுப்பதாக கூறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் மற்றும் காவி விவகாரம் பெரும் பிரச்சனையை ஏற்படுத்தி உள்ள நிலையில் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என அம்மாநில அரசு அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்தில்...
கர்நாடகாவில் ஒரு கல்லூரியில் முஸ்லீம் மதத்தை சேர்ந்த மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர சமீபத்தில் தடை விதிக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவை சேர்ந்த கல்லூரி மாணவிகள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்....
உலகெங்கும் கிளைகள் கொண்ட பிரபல உணவு நிறுவனமான கேஎஃப்சி இந்தியாவிடம் தனது டுவிட்டர் பக்கத்தில் மன்னிப்பு கேட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இந்தியா உள்பட உலகம் முழுவதும் தனது உணவு...
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால் அந்த மாநிலங்களில் பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ளது. எப்படியாவது அந்த மாநிலங்களை கைப்பற்ற வேண்டும் என பாஜகவும், காங்கிரஸும் போட்டி...
காதலித்த பெண்ணுக்கு வேறு மாப்பிள்ளையை அவருடைய பெற்றோர் பார்த்ததால் ஆத்திரமடைந்த காதலன் காதலியை கொலை செய்து வாட்டர் டேங்கில் போட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அரசு அதிகாரி ராஜ்னி...
அனைத்து இந்திய சமூக நீதியை கூட்டமைப்பு என்ற ஒரு அமைப்பை தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் ஏற்படுத்திய நிலையில் அந்தக் கூட்டமைப்பில் முதல் கட்சியாக காங்கிரஸ் இணைந்துள்ளது. முதலமைச்சர் முக ஸ்டாலின் கோரிக்கையை காங்கிரஸ் தலைவர்...
கர்நாடக மாநிலத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் ஹிஜாப் அணிந்து வரும் பெண்களுக்கு அனுமதி இல்லை என்று கூறப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் தற்போது தான் அந்த மாணவிகள் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு என தனி வகுப்பு அறை...
இந்தியாவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றான டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்திற்கு தமிழ் பெண் ஒருவர் துணை வேந்தராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி இந்த பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துணைவேந்தர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது...
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்எல்ஏ வும் நடிகையுமான ரோஜா சற்றுமுன் சந்தித்துள்ளார் . தமிழக முதல்வரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை ரோஜா முதல்வரை...