உத்தரபிரதேச மாநிலத்தில் விவசாயிகளை காரை ஏற்றி கொல்ல முயற்சித்த வழக்கில் மத்திய அமைச்சரின் மகனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள லக்கிம்பூர் என்ற பகுதியில்...
தொலைக்காட்சிகளில் அனைவராலும் விரும்பி பார்க்கப்படும் மல்யுத்தத்தில் கலந்து கொண்ட இந்திய வீரர்களில் ஒருவர் த கிரேட் காளி என்பது அனைவரும் அறிந்ததே. அமெரிக்கர்கள் மட்டுமே பெரும்பாலும் கலந்து கொண்டுள்ள இந்த போட்டியில் த கிரேட் காளி...
வங்கி கடன் வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளதை அடுத்து பங்குச்சந்தையில் ஏற்றம் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வங்கிகளுக்கான கடன் வட்டி விகிதத்தில் மாற்றம் குறித்த அறிவிப்பை அவ்வப்போது...
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டி அளித்துள்ள பிரதமர் மோடி, உலகின் மூத்த மொழி தமிழ் என்பது பெருமை என கூறியுள்ளார். பிரதமரின் பேட்டியில், “உலகின் மூத்த மொழி தமிழ் என்பது இந்தியர்கள் அனைவருக்கும் பெருமை அளிக்கும்...
ஹிஜாப் அணிவது குறித்த வழக்கு இன்று கர்நாடக உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் மத்தியில் விசாரணை செய்யப்பட உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து...
நாடாளுமன்றத்தில் ஜெய்பீம் மற்றும் அல்லாஹு அக்பர் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் முழங்கிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது நேற்று நாடாளுமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்: காலங்காலமாக ஒடுக்கப்பட்ட...
நாடு முழுவதும் ஏர்டெல் கட்டணம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் உயர்த்தப்பட உள்ளதாக ஏர்டெல் தெரிவித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வசம் தான்...
சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புக்கான இரண்டாம் பருவ தேர்வு குறித்த அறிவிப்பு சற்றுமுன் வெளியாகி உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு நாடு முழுவதும் குறைந்து வந்ததை அடுத்து பள்ளி கல்லூரிகள் நாடு முழுவதும்...
சில வருடங்களுக்கு முன்பு மத்திய அரசு 10 ரூபாய் நாணயத்தை கொண்டு வந்தது. ஆனால், பல மாவட்டங்களில் 10 ரூபாய் நாணயத்தை பரிவர்த்தனத்தை யாரும் ஏற்பதில்லை. அது செல்லாது என்பது போலவே கருதுகிறார்கள். எனவே, பொதுமக்கள்...
பிரதமர் மோடியின் தவறான பொருளாதாரக் கொள்கையால் தனக்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறிய வியாபாரி ஒருவர் தனது மனைவியுடன் ஃபேஸ்புக் லைவில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தை...
கர்நாடகாவில் ஒரு கல்லூரியில் முஸ்லீம் மதத்தை சேர்ந்த மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர சமீபத்தில் தடை விதிக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவை சேர்ந்த கல்லூரி மாணவிகள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்....
கர்நாடக மாநிலத்தில் கல்லூரி மாணவிகள் ஹிஜாப் அணிவது குறித்த வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கில் முக்கிய உத்தரவை நீதிபதி பிறப்பித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் மாணவிகள் சிலர் திடீரென...
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால் அந்த மாநிலங்களில் பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ளது. எப்படியாவது அந்த மாநிலங்களை கைப்பற்ற வேண்டும் என பாஜகவும், காங்கிரஸும் போட்டி...
இந்தியாவில் பெண்கள் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குரல் கொடுக்கும் நீங்கள் ஆப்கானிஸ்தானில் பெண்கள் சுட்டுக் கொல்லப்பட்ட போதும், பாகிஸ்தானில் பெண்கள் சுட்டுக் கொல்லப்பட்ட போதும் குரல் கொடுத்தீர்களா என பாஜக பிரமுகர் கேள்வி எழுப்பி...
பிகினி அல்லது ஹிஜாப் எந்த உடை அணிவது என்பது பெண்களின் உரிமை என்றும் அந்த உரிமையில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...