திருப்பதியில் கடந்த சில நாட்களாக இலவச தரிசனத்திற்கு ஆன்லைனில் டிக்கெட்டுக்கள் வழங்கப்பட்ட நிலையில் நாளை முதல் நேரில் கவுண்டரில் வழங்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில...
ஹிஜாப் விவகாரம் காரணமாக கடந்த சில நாட்களாக கர்நாடக மாநிலத்தில் பள்ளிகள் மூடப் பட்டிருந்த நிலையில் நாளை முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்த நிலையில் பள்ளிகளுக்கு வரும் மாணவர்களின் பாதுகாப்பை காரணத்தைக் கொண்டு...
வாகனம் ஓட்டும் போது மொபைல் போன் பேசினால் குற்றம் என கருதப்பட்டு தற்போது அபராதம் பெறப்பட்டு வரும் நிலையில் வாகனம் ஓட்டும் போது மொபைல் பேசினால் குற்றம் இல்லை என்ற அறிவிப்பு விரைவில் வெளிவரும் என...
மேற்கு வங்க சட்டசபையை அம்மாநில கவர்னர் முடக்கிய நிலையில் தமிழகத்திலும் அதே போன்று நடக்க வாய்ப்பு இருப்பதாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்கள்...
திருமணத்திற்கு முந்தைய நாள் வரவேற்பு நிகழ்ச்சியின் போது திடீரென மயங்கி உயிரிழந்த மணப்பெண்ணின் பெற்றோர் எடுத்த நெகிழ்ச்சியான முடிவு அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் என்ற பகுதியை சேர்ந்த சைத்ரா என்ற...
அதிகபட்சமாக 1,200 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என ஐசிஐசிஐ வங்கி அறிவித்துள்ளதால் அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே செக் ரிட்டர்ன் உள்ளிட்டவைகளுக்கு கிட்டத்தட்ட 500 ரூபாய் அபராதம் ஐசிஐசிஐ வங்கியில்...
இந்தியாவில் கிரிப்டோகரன்சிக்கு தடை விதிக்கப் பட வாய்ப்பு இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்...
டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக இரண்டாவது முறையாக தமிழர் ஒருவர் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. டாடா சன்ஸ்குழுமத்தின் தலைவராக ஏற்கனவே தமிழரான என். சந்திரசேகரர் பதவி வகித்த நிலையில் தற்போது...
கர்நாடக மாநிலத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்ததை அடுத்து பெரும் பதட்டம் ஏற்பட்டது. அந்த மாணவிகள் கல்லூரிகள் அனுமதிக்கப்படாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதோடு, கல்லூரி மாணவர்களின் போர்வையில் அரசியல்...
விவசாயி ஒருவரின் வங்கி கணக்கில் தவறுதலாக ரூபாய் 15 லட்சம் செலுத்தப்பட்ட நிலையில் அந்த பணம் பிரதமர் தனக்கு கொடுத்ததாக நினைத்துக் கொண்டு செலவு செய்து விட்டதாக விவசாயி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அனைவருக்கும் முதலாவது மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசிகள் செலுத்தப்பட்டு வரும் நிலையில் அனைவருக்கும் மூன்றாவது டோஸ் செலுத்த திட்டமிட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பூசி மூன்றாவது...
பெண் செய்தியாளர் ஒருவரின் வங்கி கணக்கில் இருந்த ரூபாய் 1.77 கோடி மதிப்பிலான பணத்தை அமலாக்கத் துறை அதிகாரிகள் முடக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வாஷிங்டன் போஸ்ட் நாளிதழில் செய்தியாளராக பணிபுரிபவர் இந்தியாவை சேர்ந்த ரானா என்ற...
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட்டுகளை இதுவரை ஆன்லைனில் மட்டுமே கொடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கவுண்டர்களில் கொடுக்கப்படும் என பக்தர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது....
ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் குறித்த அறிவிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியானது என்பதும்m, உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று முதல் வாக்குப்பதிவு தொடங்கியது என்பது தெரிந்ததே இந்த நிலையில் மணிப்பூர் மாநில சட்டசபை தேர்தல்...
கர்நாடக மாநிலத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்ததை அடுத்து பெரும் பதட்டம் ஏற்பட்டது. அந்த மாணவிகள் கல்லூரிகள் அனுமதிக்கப்படாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதோடு, கல்லூரி மாணவர்களின் போர்வையில் அரசியல்...