மேயர் பதவியில் இருக்கும் இளம்பெண் ஒருவருக்கும் இளம் வயது எம்எல்ஏ ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதை அடுத்து அந்த ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. கேரளாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடந்த சட்டசபை தேர்தலில் மிக...
கர்நாடகாவில் உள்ள கல்லூரிகளில் ஹிஜாபுக்கு தடை விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து 3 நீதிபதிகள் அமர்வு கொண்ட நீதிமன்றம் விசாரணை செய்து வருகிறது. இந்த வழக்கு விரைவில் முடிவுக்கு வரும் என்று...
டெல்லியில் விவசாயிகள் பேரணி நடத்திய போது திடீரென ஏற்பட்ட கலவரம் குறித்த வழக்கில் தொடர்புடைய பிரபல நடிகர் ஒருவர் திடீரென சாலை விபத்தில் மரணம் அடைந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. டெல்லியில் மத்திய...
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால் அந்த மாநிலங்களில் பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ளது. எப்படியாவது அந்த மாநிலங்களை கைப்பற்ற வேண்டும் என பாஜகவும், காங்கிரஸும் போட்டி...
பள்ளி மற்றும் கல்லூரிகளில் மத சம்பந்தப்பட்ட அடையாளங்களுடன் மாணவ, மாணவிகள் வரக்கூடாது என்றும் ஹிஜாப் அணிவது குறித்து நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை கர்நாடக மாநில அரசின் உத்தரவு படி சீருடையில் மட்டுமே மாணவர்கள் வர...
இந்தியாவில் ஏற்கனவே 270 சீன செயலிகள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 50 செயலிகள் தடை செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா மற்றும் சீனா இடையே கடந்த பல வருடங்களாக...
கிரிப்டோகரன்சி மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு 30% வரி விதிக்கப்படுவதாக சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தெரிவித்து இருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம் இந்த நிலையில் கிரிப்டோகரன்சி மூலம்...
பாகிஸ்தானின் குரலாகவே தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பேசுகிறார் என மத்திய அமைச்சர் கடுமையாக விமர்சனம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது கடந்த சில ஆண்டுகளாகவே தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பாஜகவையும், பிரதமர் மோடியை...
தமிழகத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் இறுதிகட்ட தேர்தல் பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரம் ஓய்வது எப்போது என்பது...
மும்பை பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும் பெரும்பாலான நாட்களில் இறக்கத்துடன் தான் பங்குச்சந்தை உள்ளது என்பதும் அதனால் கடந்த சில நாட்களில் மட்டும் முதலீட்டாளர்கள் பல கோடி நஷ்டம் அடைந்து...
இஸ்லாம் மதத்தை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் உடலை மூடும் ஹிஜாப்பை அணியக்கூடாது என கர்நாடகாவில் சமீபத்தில் சர்ச்சை எழுந்தது. இந்த விவகாரம் சர்ச்சையாக மாறி போரட்டமாக மாறியது. கல்லூரி மாணவர்கள் போர்வையில் ஆர்.எஸ்.எஸ்...
ஏற்கனவே சீனாவின் நூற்றுக்கும் மேற்பட்ட செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் 54 செயலிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காகவும் மற்றும் பல காரணங்களுக்காகவும்...
வாரிசு அரசியல் செய்பவர்களுக்கு சட்டசபை ஒத்தி வைக்கப்பட்டதா? முடக்கப்பட்டதா? என்பது பற்றி எல்லாம் தெரிய வாய்ப்பு இல்லை என பாஜக பிரபலம் தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநில சட்டசபை முடக்கப்பட்டது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது...
எல்ஐசியின் பங்குகள் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது எல்ஐசியின் 5 சதவீத பங்குகளை விற்பதற்கு அனுமதி கோரி செபியிடம் பங்கு சந்தை கட்டுப்பாட்டு அமைப்பிடம் மத்திய அரசு விண்ணப்பத்தை...
இந்திய விண்வெளி கழகம் அதாவது ஐஎஸ்ஆர்ஓ அமைப்பு இன்று காலை சரியாக 5 59 மணி அளவில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி சி 52 என்ற ராக்கெட்டை ஏவியது. இந்த ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்த...