பாஜக மற்றும் காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணி அமைக்க தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த அணியில் திமுக இணையுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. வரும் 2024 ஆம் ஆண்டு நாடு முழுவதும் பாராளுமன்ற...
தமிழக மீனவர்கள் அவ்வப்போது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை கைது செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக தமிழக மீனவர்களை இலங்கை...
திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் 24ஆம் தேதி வரையிலான இலவச தரிசன டிக்கெட்டுக்களின் விற்பனை முடிந்து விட்டதாகவும் எனவே பக்தர்கள் திருமலைக்கு வந்தால் மூன்று நாட்கள் காத்திருந்துதான் தரிசனம் செய்ய முடியும் என்றும் அறிவித்துள்ளது....
விற்பனைக்கு வந்த ஒரே நிமிடத்தில் 70 ஆயிரம் போன்கள் விற்பனை செய்யப்பட்டு ரெட்மி நிறுவனம் சாதனை செய்துள்ளது. சியோமி ரெட்மி நிறுவனம் அவ்வப்போது புது புது மாடல் செல்போன்களை அறிமுகம் செய்து வருகிறது என்பதை பார்த்து...
120 ரூபாய் சேவை கட்டணமாக பெற்று வந்த திருப்பதி திருமலை தேவஸ்தானம் தற்போது 2,000 ரூபாயாக கட்டணத்தை உயர்த்த உள்ளதாக அறிவித்திருப்பது பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . திருமலை திருப்பதி தேவஸ்ஹானம் பல்வேறு சேவைகளுக்கு கட்டணங்கள்...
யூஜிசி நெட் தேர்வுகள் முடிவு இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் சற்று முன் நெட் தேர்வு முடிவுகள் வெளியானதையடுத்து விண்ணப்பதாரர்கள் மிகவும் ஆர்வத்துடன் அந்த முடிவுகளை பார்த்து வருகின்றனர். கல்லூரிகள் மற்றும்...
கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் உள்பட எந்த விதமான மத அடையாளத்துடன் பள்ளிகள் கல்லூரிகளுக்கு மாணவிகள் வரக்கூடாது என கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. இது குறித்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் இந்த...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஒவ்வொரு 10 ஆண்டுக்கு ஒருமுறை சென்சஸ் எடுக்கப்படும் என்பதும் கடந்த 2011ம் ஆண்டு சென்சஸ்படி 7 கோடியே 21 லட்சம் மக்கள்தொகை தமிழகத்தில் இருந்தனர் என்பதும் 2021 ஆம் ஆண்டு...
கர்நாடக சட்டசபையில் இரவு முழுவதும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சட்டமன்றத்திலேயே தூங்கி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநில அமைச்சர் ஈஸ்வரப்பா சமீபத்தில் காவிக்கொடி இந்திய நாட்டின் தேசிய கொடியாக மாறும் நாள் வெகு...
ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜூலை 1ஆம் தேதி முதல் தடை மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் எந்தெந்த பொருட்களுக்கு தடை என்ற பட்டியல் குறித்து தற்போது பார்ப்போம். மத்திய மாசு கட்டுப்பாட்டு...
கர்நாடக மாநிலத்தில் உள்ள கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து மாணவிகள் வர தடை விதிக்கப்பட்ட நிலையில் இந்த விவகாரம் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள கல்லூரி...
எல்ஐசி நிறுவனம் 5 சதவீத பங்குகளை ஐபிஓ மூலம் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ள நிலையில் இதன் முழு பலனையும் எல்ஐசி பாலிசிதாரர்கள் பெறவேண்டுமென்றால் எல்ஐசி பாலிசி எண்ணுடன் பான் கார்டு இணைக்க...
9மாத குழந்தைகளுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் வாகனத்தில் பின்னால் உட்கார்ந்து இருப்பவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என ஏற்கனவே...
இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கண்டிப்பாக தலைக்கவசம்(ஹெல்மெட்) அணிய வேண்டும் என பல வருடங்களுக்கு முன்பே விதிமுறை வந்துவிட்டது. தற்போதும் இது நடைமுறையில் இருக்கிறது. அதன்பின் இருசக்கர வாகனத்தில் இரண்டு பேர் சென்றால் பின்னால் அணிந்திருப்பவரும் ஹெல்மெட்...
பல்கலைக்கழக மானியக் குழுவின் தேசிய தகுதித் தேர்வான நெட் தேர்வு முடிவுகள் ஓரிரு நாளில் வெளியாகும் என பல்கலைக்கழக மானியக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பரிலும், 2021ஆம் ஆண்டு ஜூன் மாதத்திலும் நடைபெற்ற...