ஒவ்வொரு மாதமும் முதல் தேதி கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் இருக்கும் நிலையில் மார்ச் மாதம் இன்று பிறந்துள்ள நிலையில் வர்த்தக சிலிண்டரின் விலை உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...
உக்ரைனில் இருந்து ஆயிரக்கணக்கான இந்திய மாணவ மாணவர்கள் திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில் ஒரு மாணவி உக்ரைன் நாட்டில் இருந்து இந்தியா திரும்ப முடியாது என தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைன்...
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக ஒரு பக்கம் தங்கத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் பங்கு சந்தையின் சென்செக்ஸ் வீழ்ச்சி அடைந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
எனது மரணத்திற்காக அரசியல் எதிரிகள் பிரார்த்தனை செய்வதாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேசியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் ஏழாவது...
மருத்துவம் படிக்க மாணவர்கள் சின்னஞ்சிறு நாடுகளுக்கு செல்ல வேண்டாம் எனவும், இந்தியாவிலேயே படிப்பதற்கு ஏராளமான வசதிகள் இருக்கிறது என்றும் எனவே மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லாமல் இந்தியாவிலேயே படிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடிஅறிவுறுத்தியுள்ளார். உக்ரைன் நாட்டில்...
உக்ரைன் போர் காரணமாக வரலாறு காணாத வகையில் தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து உள்ளதை அடுத்து உலக...
உக்ரைன் மீது ரஷ்யா இன்று தாக்குதலை தொடங்கியுள்ள நிலையில் இந்திய பங்குச் சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. சற்றுமுன் வரை 2000 புள்ளிகள் சென்செக்ஸ் குறைந்துள்ளதால் முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாகவே...
இந்திய வங்கிகளில் சுமார் 67 ஆயிரம் கோடி வரை கடன் வாங்கிவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி சென்ற விஜய் மல்லையா, நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி ஆகியோர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட தொகை எவ்வளவு என்பது குறித்து சுப்ரீம்...
இந்தியாவின் தேடப்படும் குற்றவாளியான தாவூத் இப்ராஹிமுடன் தொடர்பு கொண்டதாகவும் அவருடன் தொடர்பு கொண்டு பண மோசடியில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்ட மகாராஷ்டிர அமைச்சர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பை குண்டுவெடிப்பு வழக்கு உள்பட பல்வேறு வழக்குகளில்...
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய இதுவரை 15 ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டுமே தந்து கொண்டிருக்கும் நிலையில் மார்ச் 1ஆம் தேதி முதல் தினசரி 25 ஆயிரம் டிக்கெட்டுகள் வழங்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது....
ஒரு லட்ச ரூபாய்க்கு மிகவும் குறைந்த விலையில் டாடா நிறுவனம் விற்பனை செய்த நானோ காரை ஒருவர் ஹெலிகாப்டர் போன்று வடிவமைத்து திருமணங்களுக்கு வாடகைக்கு விட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டாடா நிறுவனத்தின் நானோ மிகவும்...
கர்நாடக மாநில உயர்நீதிமன்றத்தில் ஹிஜாப் குறித்த வழக்கு தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதிக்கு எதிரான கருத்தை மிரட்டல் விடுக்கும் வகையில் பதிவு செய்த கன்னட நடிகர் ஒருவர் கைது...
பிகாரின் முன்னாள் முதலமைச்சர் மாட்டுத்தீவன வழக்கில் சிக்கினார். இவர் மீது 5 மாட்டுத்தீவன ஊழல் புகார்கள் வழக்காக பதிவு செய்யப்பட்டது.அதில் 4 வழக்குகளில் அவர் குற்றவாளி என தீர்ப்பு வெளியாகி சில நாட்கள் சிறையில் இருந்து...
ஒவ்வொரு ஆண்டும் ரயில்களில் ஓசிப்பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் அதற்காக விதிக்கப்படும் அபராதத் தொகையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ரயில்களில் டிக்கெட் பரிசோதகர் அடிக்கடி பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனை செய்து வந்த போதிலும்...
ஆன்லைனில் பொது தேர்வு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக தமிழகம்...