ஐந்து மாநில தேர்தல் இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து எந்தெந்த கட்சிகள் எந்தெந்த மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்கும் என்ற கருத்து கணிப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும்...
இந்தியாவில் ஒரே செயலியில் அனைத்தும் கிடைக்கும் வகையில் சூப்பர் செயலியை உருவாக்கும் முயற்சியில் முன்னணி நிறுவனங்கள் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது வங்கி பரிமாற்றத்திற்கு, மளிகை பொருட்கள் வாங்க, கால் டாக்சிகளை அழைக்க என...
கடந்த சில நாட்களாகவே பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி அடைந்து வருகிறது என்பதும் குறிப்பாக உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் நடைபெற்று வருவதன் காரணமாக பெரும் வீழ்ச்சி அடைந்து வருகிறது என்பதும் இதனால் முதலீட்டாளர்கள் கோடிக்கணக்கில்...
தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் சிஇஓ சித்ரா ராமகிருஷ்ணாவை கைது செய்து சிபிஐ அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை தேசிய பங்குச்...
வாகனங்களுக்கான காப்பீடு தொகை ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அதிகரிக்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக வாகன காப்பீட்டு தொகையில் எந்தவிதமான...
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சில பகுதிகளில் மொபைல் இன்டர்நெட் மற்றும் பிராட்பேண்ட் இன்டர்நெட் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படும் என அம்மாநில அரசு அறிவித்திருப்பது பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சில...
மொபைல் தயாரிப்பில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான மோட்டோரோலா இந்தியாவில் புதிய மாடல் மொபைல் போனை அறிமுகம் செய்துள்ளது. மோட்டோரோலா எட்ஜ் 30 புரோ என்ற இந்த மாடல் கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் நேற்று...
உலகிலேயே முதன் முறையாக, 13.3 இன்ச் OLED Windows Detachable லேப்டாப்பை அறிமுகப்படுத்துகிறோம் என ஆசுஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. லேப்டாப் மற்றும் மொபைல் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஆசுஸ் நிறுவனம் கடந்த வாரம் ‘விவோபுக் 13...
நாடு முழுவதும் காலாவதியாக போகும் தடுப்பூசி குறித்த முக்கிய அறிவிப்பை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வெளியிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடு முழுவதும் தனியார் மருத்துவமனைகளில் மட்டும் சுமார் 50 லட்சம் கொரோனா வைரஸ்...
கடந்த சில வாரங்களாகவே கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் உயர்ந்து வரும் நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்புக்குப் பின்னர் உச்சத்திற்கு சென்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . கச்சா எண்ணெய் பீப்பாய் 112...
ஜே.ஈ.ஈ. மெயின் தேர்வு நடைபெறும் தேதி மற்றும் விண்ணப்பிக்கும் கடைசி தேதி குறித்த அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது. மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான என்.ஐ.டி, ஐ.ஐ.டி, ஐஐஐடி ஆகியவற்றில் உள்ள படிப்புகளில் சேருவதற்கு ஜே.ஈ.ஈ. தேர்வில்...
எந்த ஆவணங்களும் இல்லாமல் பாலியல் தொழிலாளிகளுக்கு மட்டும் ஆதார் அட்டை வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பாலியல் தொழிலாளர்களுக்கு எந்த ஆவணங்களும் இல்லாமல் ஆதார் அட்டை வழங்க வேண்டும் என்பது குறித்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில்...
ரஷ்யாவின் தாக்குதல் காரணமாக உக்ரைனில் இருந்த இந்திய மாணவர் ஒருவர் பலியாகிய நிலையில் தற்போது மேலும் ஒரு மாணவர் படுகாயம் அடைந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்ய மற்றும் உக்ரைன் இடையே கடந்த...
உக்ரைன் நாட்டில் உள்ள கார்கீவ் நகரில் ரஷ்ய ராணுவம் தாக்கியதில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உக்ரைன் நாட்டை நோக்கி ரஷ்ய ராணுவம் கடந்த 6 நாட்களாக...
மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெல்லாவின் 26 வயது மகன் திடீரென மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . உலகின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓவாக கடந்த சில ஆண்டுகளாக...