5 மாநில தேர்தல் முடிவு நேற்று வெளியான நிலையில் நான்கு மாநிலங்களில் பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது என்பதும் பஞ்சாப்பில் மட்டும் ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விரைவில் நடைபெற உள்ள...
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சியில் நேரு குடும்பத்தினரே தலைமை பதவியில் இருந்துவரும் நிலையில் நேரு குடும்பத்தினரை ஒதுக்கிவிட்டு புதிய இளம் ரத்தம் பாய்ச்சும் தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்றும் அப்போது தான்...
பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் பாஜக ஆகிய இரண்டு தேசியக் கட்சிகளையும் உள்ளூர் கட்சியான சிரோமணி அகாலிதளம் கட்சியையும் வீழ்த்தி புதிதாக களமிறங்கிய ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பிடித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது இந்த...
இன்று காலையில் சென்னையில் சவரனுக்கு ரூபாய் 880 தங்கம் விலை குறைந்து இருந்த நிலையில் மாலையில் சவரனுக்கு ஆயிரத்து 80 ரூபாய் குறைந்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை...
ரயில்களில் ஏசி பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகளை மகிழ்ச்சிப்படுத்தும் முக்கிய அறிவிப்பு ஒன்றை ரயில்வே துறை வெளியிட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவியதை அடுத்து ரயில்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன என்பதும்...
இந்தியாவில் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகள் மட்டுமே தேசிய கட்சிகளாக இருக்கும் நிலையில் ஆம் ஆத்மி கட்சியும் தேசிய கட்சியாக உருவெடுத்து வருவதாக அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தியாவில் காங்கிரஸ் தற்போது...
ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கொள்கையை ஏற்றுக் கொள்ள தேர்தல் கமிஷன் தயார் என்றும் அரசியலமைப்பில் சில மாற்றங்கள் செய்தால் நாடு முழுவதிலும் தேர்தல் நடத்தக் கூடிய திறன் தேர்தல் ஆணையத்திடம் உள்ளது என்றும்...
2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் இல்லாத கூட்டணி அமைய வேண்டும் என மம்தா பானர்ஜி, சந்திரசேகரராவ் உள்பட ஒரு சில தலைவர்கள் கூறி வரும் நிலையில் 5...
உத்தரப்பிரதேசம் உள்பட 5 மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வரும் நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் ஆரம்பம் முதலே பாஜக முன்னிலையில் இருந்தது என்பதை பார்த்து வருகிறோம்....
கடந்த இரண்டு மாதங்களாக உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது இந்த வாக்கு எண்ணிக்கையில் உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட்...
உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிபூர் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் படிப்படியாக நடந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில்...
இந்தியாவில் கொரோனா வைரஸ் மூன்றாவது அலை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ள நிலையில் 4வது அலை ஏற்பட வாய்ப்பே இல்லை என இந்திய மருத்துவ நிபுணர்கள் மற்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளது பொதுமக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில்...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகம் முழுவதும் பயணிகள் விமானங்கள் நிறுத்தப்பட்டு இருந்தன என்பதும் குறிப்பாக இந்தியாவில் இரண்டரை ஆண்டுகளாக சர்வதேச விமானங்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த பல மாதங்களாக முன்பதிவில்லாத ரயில் பெட்டிகள் இணைக்காமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் இணைக்கப்படும் தேதி குறித்த அறிவிப்பை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. கொரனோ வைரஸ் பாதிப்பு காரணமாக...
தேங்க்யூ என்றும் ஒரு உதவியை பெறும்போதும், ப்ளீஸ் என்று ஒரு உதவியை கோரும்போதும் பொதுமக்கள் கூறுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். இந்த பழக்கத்தை பொதுமக்கள் மத்தியில் அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்பதற்காக ஹைதராபாத்தை சேர்ந்த ’தக்சின் 5’...