காங்கிரஸ் செயற்குழு கூட்டம் சமீபத்தில் கூடிய நிலையில் காங்கிரஸ் அதிருப்தி தலைவர்களின் அவசர ஆலோசனை இன்று டெல்லியில் நடைபெற இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் நடந்த 5 மாநில தேர்தல் தோல்வி...
இந்தியாவில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராத நிலையில் இனியும் இப்போதைக்கு உயர வாய்ப்பில்லை என தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் டீசல்...
கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்த கர்நாடக அரசின் உத்தரவு செல்லும் என கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பள்ளி கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளால் கடந்த சில...
இந்தியாவுக்கு சலுகை விலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்ய ரஷ்யா ஒப்புக்கொண்டதாகவும் இந்த கச்சா எண்ணெய்க்கு இந்திய ரூபாய் அல்லது ரஷ்ய ரூபிள் பரிமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகின் கச்சா எண்ணெய்யை...
உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் காரணமாக அமெரிக்கா உள்பட உலகம் முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ள நிலையில் இந்தியாவில் மட்டும் கடந்த மூன்று மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பது...
ஒரு திரைப்படத்தை பார்ப்பதற்காக அரசே விடுமுறை அளித்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 90களில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் காஷ்மீர் பண்டிட்டுகள் தீவிரவாதிகளால் அடித்து விரட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை உருவாக்கிய நிலையில் இதை...
திருப்பதி ஏழுமலையானை ஒரு மணி நேரத்தில் தரிசிக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் இருந்து திருப்பதிக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று வருகின்றனர்...
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் புதிய வாடிக்கையாளர்களை புதிய கணக்குகளை திறப்பதை நிறுத்துமாறு இந்திய ரிசர்வ் வங்கி பேடிஎம் நிறுவனத்திற்கு அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது என்பதை பார்த்தோம் இந்த நிலையில் பேடிஎம் நிறுவனர் கைது செய்யப்பட்டிருப்பதாக...
மக்கள் தொகை கணக்கெடுப்பு விபரங்களை பொதுமக்களே பதிவு செய்யும் வகையில் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பு கடந்த 2020ஆம் ஆண்டு தொடங்க இருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில்...
உக்ரைன் இராணுவத்தில் சேர்ந்த கோவையை சேர்ந்த இளைஞருக்கு திடீர் மனமாற்றம் ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர் நாடு திரும்புவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடும் போர்...
முதுநிலை நீட் தேர்வுக்கான கட் ஆப் மதிப்பெண் குறைக்கப்பட உள்ளதாக தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளதால் மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வு கடந்த சில ஆண்டுகளாக வழக்கத்தில் இருந்து வருகிறது...
தொழிலாளர்களை வைப்பு நிதிக்கான வட்டி குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது தொழிலாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொழிலாளர்களுக்கு பிஎஃப் பணம் மாதம் மாதம் பிடிக்கப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் அந்த பணத்திற்கு வட்டியை மத்திய அரசு அளித்து...
பேடிஎம் நிறுவனம் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க இந்திய ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் பேமெண்ட் வங்கிகளில் ஒன்று பேடிஎம் என்பதும் இதற்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் உள்ளனர் என்பதும் தெரிந்ததே....
சிபிஎஸ்இ முதல் பருவத்தேர்வு ஏற்கனவே நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது இரண்டாம் பருவத் தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புக்கான இரண்டாம் பருவ தேர்வு ஏப்ரல் 26 முதல்...
சேது சமுத்திர திட்டத்தை மீண்டும் தொடங்குவோம் என சில முட்டாள் அமைச்சர்கள் கூறி வருகின்றனர் என்றும் யாராலும் இனி சேது சமுத்திர திட்டத்தை தொட முடியாது என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார்...