இனி ஏடிஎம் மூலமே தங்கம் பெற்றுக்கொள்ளலாம் என்றும் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்ட் மூலமே தங்கத்தை வாங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பொதுவாக தங்க நகை கடைகளில் தான் தங்கம்...
பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்தில் ஹிஜாப் உள்பட எந்தவித மத அடையாளத்துடன் கூடிய உடைகளுக்கு தடை என கர்நாடக உயர் நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்த நிலையில் இந்த தீர்ப்பையும் மீறி ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள்...
ஒரு மணி நேரத்தில் திருப்பதி ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகள் அனைத்தும் விற்பனையாகிவிட்டதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தகவல் வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏப்ரல் மாதத்திற்கான 300 ரூபாய் தரிசன...
சீனாவில் திங்கட்கிழமை போயிங் 737 விமானம் 132 பயணிகளுடன் விபத்தில் சிக்கியது. இதற்கு முன்பும் போயிங் 737 விமானம் பல முறை விபத்தில் சிக்கியுள்ளது. அப்போது எல்லாம் இந்திய விமான போக்குவரத்துத் துறையும் போயிங் விமானம் பறக்கத் தடைகளை...
தெலுங்கானாவில் ஹோலி பண்டிகையின் போது மனைவி மட்டன் சமைத்துத் தரவில்லை என காவல் துறை அவசர அழைப்பு எண்ணிற்கு 6 முறை அழைத்து புகார் அளித்துள்ளார் போதை ஆசாமி ஒருவர். தெலுங்கானா மாநிலம், கனங்கள் அருகில் உள்ள செர்லா கவுராராம் பகுதியைச் சேர்ந்தார் நவீன். ஹோலி பண்டிகையன்று அளவுக்கு அதிகமாக...
அந்தமான் கடல் பகுதியில் இன்று இரவு அசானி புயல் உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் தோன்றியது என்றும் அது காற்றழுத்த...
வங்க கடலில் புதிய புயல் உருவாகி இருப்பதை அடுத்து நாளை ஒரு சில பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்னரே வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி...
இந்திய ரிசர்வ் வங்கி தமிழ்நாடு அரசு கடன் வாங்கும் அளவை 5.70 லட்சம் கோடியாக உயர்த்தி அறிவித்துள்ளது. இந்த கடன் வாங்கும் அளவு மாநிலங்களின் உற்பத்தி எவ்வளவு என்பதை பொறுத்தே அமைகிறது. 2022-2023 ஆம் நிதியாண்டில்...
திருமலையில் உள்ள ஏழுமலையானை தரிசனம் செய்ய இலவச தரிசன டிக்கெட் மற்றும் ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வழங்கப்பட்டு வரும் நிலையில் வரும் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களுக்கான ரூபாய் 300 தரிசன டிக்கெட்டுகள்...
உளவு பார்க்கும் மென்பொருளான பெகாசஸ் மென்பொருளை என்னிடமும் விற்க முயற்சி செய்தார்கள் என்றும் அதற்காக 25 கோடி ரூபாய் இஸ்ரேல் நிறுவனம் கேட்டதாகவும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி...
அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் கொடுங்கள் ஆனால் அவ்வாறு கொடுக்கும் போது புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து எனக்கு வாட்ஸ் அப்பில் அனுப்புங்கள் என பஞ்சாப் முதல்வராக பதவியேற்றுள்ள பகவந்த் மான் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை...
40 பைசாவிற்காக வழக்கு போட்ட ஒருவருக்கு நீதிபதி 4 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . ஒரு பொருள் வாங்கும் போது அந்த பொருளுக்கான ஜிஎஸ்டி விலையுடன் சேர்த்து...
முதுநிலை படிப்பு படித்திருந்தால் மட்டுமே பிஹெச்டி என்ற ஆராய்ச்சி பட்டம் பெற முடியும் என்ற நிலையில் இருக்கும் நிலையில் தற்போது பிஎச்டி படிப்பில் முதுநிலைப் படிப்பு தேவை இல்லை என்று யுஜிசி அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை...
வீடு மாறி சென்றாலும் ஊர் மாறி சென்றாலும் அல்லது மாநிலமே மாறி சென்றாலும் புதிய ரேஷன் கார்டு வாங்க வேண்டும் என்பது தற்போது நடைமுறையில் இருந்து வரும் நிலையில் இனிமேல் அந்த நிலை தேவை இல்லை...
ஆதாரில் முகவரியை மாற்றினால் பான் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட அனைத்திலும் தானாகவே முகவரி மாற்றப்படும் புதிய வசதி அறிமுகம் செய்யப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆதார் அட்டையில் முகவரியை மாற்றும் போது அந்த பயனாளர்...