டெல்லியில் திமுக அலுவலகத்தை திறந்து வைக்க முதலமைச்சர் மு க ஸ்டாலின் செல்லவிருக்கும் நிலையில் இந்த பயணம் மூன்று நாளென இருந்த நிலையில் தற்போது 4 நாள் பயணமாக மாற்றப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது...
இனி ஒரு சில படிப்புகளுக்கு கணிதம், இயற்பியல், அறிவியல் தேவையில்லை என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் கூறியுள்ளது மாணவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்ஜினியரிங், ஆர்கிடெக்சர் உள்பட பல படிப்புகளுக்கு கணிதம் இயற்பியல்...
ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளி உள்ளிட்டவர்களுக்கு சிறப்பு தரிசனம் அனுமதிக்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு முன்பாக மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், சிறு குழந்தையுடன் வரும் பெற்றோர்கள்...
சென்னையில் இனி ஏழை எளிய மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் வீடு வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.. ஏற்கனவே ரியல் எஸ்டேட் தொழில் மிகவும் மந்தமாக இருக்கும் நிலையில் தற்போது கட்டுமானப்...
குடியிருப்பு பகுதிகளில் நுழைந்த பாம்புகளை லாவகமாகப் பிடிக்கும் கேரளாவைச் சேர்ந்த வாவா சுரேஷை சமீபத்தில் பாம்பு கடித்ததால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இந்த நிலையில் தற்போது அவர் உடல் நலம்...
ஏப்ரல் 1 முதல் இந்தியாவில் அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வு என அகில இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வலி நிவாரணிகள், நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள்,...
என்னை சிறையில் தள்ளுங்கள் என மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே ஆவேசமாக கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே உறவினர்கள் வீட்டில் திடீரென ரெய்டு நடத்தப்பட்டுவருவது குறித்து ஆத்திரமடைந்த உத்தவ்...
பெட்ரோல், டீசல் விலை வெள்ளிக்கிழமை ஒரு நாள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் லிட்டருக்கு 84 பைசா உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று பெட்ரோல் விலை 76உயர்ந்து 103.67 பைசா எனவும், டீசல் விலை 76 பைசா உயர்ந்து...
இந்தியாவில் அனைத்து வங்கிகளுக்கும் ஏப்ரல் மாதத்திற்கான விடுமுறை குறித்து இந்திய ரிசர்வ் வங்கி பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி ஏப்ரல் மாதத்திற்கு 15 நாட்கள் விடுமுறை தினங்களாக வழங்கப்பட்டுள்ளது. இந்த பட்டியல் இதோ: 01.04.2022 – வங்கிக்...
அடுத்த 3 மாதத்தில், தேசிய நெடுஞ்சாலைகளில் 60 கிலோ மீட்டர் இடைவெளிக்குள் உள்ள எல்லா சுங்கச் சாவடிகளும் மூடப்படும் என மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். All toll collecting...
2022-23ஆம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்குவது எப்போது என்பது குறித்த அறிவிப்பை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அறிவிப்பு செய்துள்ளது. 2022-23 கல்வியாண்டுக்கான வகுப்புகள் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி துவங்க வேண்டும் என்றும் ஆகஸ்ட்...
அரசு அதிகாரியின் கையெழுத்து ஒன்று முள்ளம்பன்றி போல் இருப்பதை அடுத்து நெட்டிசன்கள் அதனை கிண்டல் செய்து வருகின்றனர். ஒருவரின் கையெழுத்து எப்படி இருக்கிறதோ அதுபோல் தான் அவருடைய தலையெழுத்து இருக்கும் என்று கூறினாலும் பெரும்பாலான அரசு...
ஊரடங்கு கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்கம் செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததை அடுத்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன என்பதும் ஒரு...
மேற்கு வங்கத்தில் பஞ்சாயத்துத் துணைத் தலைவர் கொலை செய்யப்பட்ட ஆத்திரத்தில் 8 பேர் உயிரோடு எரித்துக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை அறிக்கையை மத்திய அரசு கேட்டுள்ளது....
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு முதல் இரண்டாவது மூன்றாவது அலை என உருவாக்கிய நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி கட்டாயம் செலுத்த வேண்டும் என மத்திய மாநில அரசுகள் வலியுறுத்தி வந்தன....