இதுவரை ரயிலில் பயணம் செய்வோம் டிக்கெட் புக் செய்யும்போது ஆன்லைன் மூலம் வங்கிக்கணக்கில் இருந்து பணம் செலுத்தி வரும் நிலையில் இனி ‘பை நவ் பே லேட்டர்’ என்ற சலுகை மூலம் பணமே இல்லாமல் ரய்ல்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்று பெட்ரோல் விலை...
ஒரே குடையின் கீழ் எல்லாம் கிடைக்கும் வகையில் ‘சூப்பர் செயலி ஒன்றை கடந்த சில ஆண்டுகளாக டாடா குழுமம் தயாரித்து வந்த நிலையில் தற்போது அந்த செயலி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது . டாடா...
கொரோனா வைரஸ் காலத்தில் வாங்கிய 12500 கோடி கடனை ஒரே தவணையில் திருப்பி கொடுத்துவிட்ட மும்பை நிறுவனத்தின் அதிரடியால் பெரும் ஆச்சரியம் ஏற்பட்டுள்ளது மும்பையை சேர்ந்த சபூர்ஜி பலோஞ்சி குழுமம் ஒரே தவணையில் வங்கி உள்பட...
முதுநிலை நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய கடைசியாக ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முதுநிலை நீட் தேர்வு எழுத உள்ள அனைத்து மாணவர்களுக்கும் திருத்தங்கள் செய்ய ஆன்லைனில் தற்போது வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும்...
ஒவ்வொரு மாதமும் முதல் தேதி சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வரும் நிலையில் இன்று ஏப்ரல் 1ஆம் தேதி சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு...
ஏப்ரல் 2ஆம் தேதி முதல் பொதுமக்கள் மாஸ்க் அணிய தேவையில்லை என அதிரடியால் அறிவித்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் . கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக...
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேற்று இரவு டெல்லி சென்று இருக்கும் நிலையில் இன்று ஒரு சில நிமிட இடைவேளையில் எதிர்க்கட்சி தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரதமர் மோடி ஆகிய இருவரையும் நாடாளுமன்ற...
நாடு முழுவதும் 2024 ஆம் ஆண்டு வரை புதிய என்ஜினீயரிங் கல்லூரிக்கு அனுமதி கிடையாது என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தெரிவித்துள்ளது. இதனால் மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. என்ஜினியரிங்...
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேற்று இரவு டெல்லி சென்ற நிலையில் இன்று பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா உள்ளிட்டோரை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று...
கடந்த சில ஆண்டுகளாக எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு நீட் தேர்வு நடைபெற்று வருகிறது என்பதும் தமிழகம் உள்பட ஒரு சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் நீட்தேர்வு தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து...
25 வயது வயது இளம் பெண்ணை மணந்த 45 வயது நபர் திடீரென தற்கொலை செய்து கொண்டதாகவும் இந்த தற்கொலைக்கு ஒரு நாய் தான் காரணம் என்றும் கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக...
அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு என மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வால் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் பென்சந்தாரர்கள் பயன்பெறுவார்கள் என்றும் ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து முன்தேதியிட்டு...
பீகாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இரண்டு திருமணங்கள் செய்த நிலையில் 15 நாட்களுக்கு ஒரு மனைவி என்ற வகையில் அவர் வாழ்க்கை நடத்தலாம் என காவல்துறையினர் பஞ்சாயத்து நடத்தி முடிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...
பஞ்சாபில் ஒரு ஆண்டாக விவசாயிகள் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சங்கம் போராட்டம் நடத்தியது என்பதும் இந்த தொடர் போராட்டம் காரணமாக மத்திய அரசு விவசாயிகள் மசோதாவைத் திரும்பப் பெற்றது என்பதும் தெரிந்ததே . இந்த...