கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் பிரச்சனை நடந்தபோது ஆவேசமாக கோஷமிட்ட கல்லூரி மாணவியை பாராட்டி அல்கொய்தா தலைவர் பேசிய நிலையில் எனது மகள் குறித்து பேச வேண்டாம் என அல்கொய்தா தலைவருக்கு மாணவியின் தந்தை வேண்டுகோள் விடுத்துள்ளார்....
ஏப்ரல் 21ஆம் தேதி தொடங்க இருந்த ஜே.ஈ.ஈ மெயின் தேர்வு திடீரென ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஜே.ஈ.ஈ இரண்டாம் கட்ட தேர்வும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இதுகுறித்து...
பீகார் மாநிலத்தை சேர்ந்த மாணவி ஒருவர் கல்லூரி இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கும்போதே 1.60 கோடி ரூபாய் சம்பளத்துக்கு வேலை கிடைத்து உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னாவில் தேசிய தொழில்நுட்ப கல்லூரியில்...
மாமியார் வீட்டிற்கு சென்ற இடத்தில் கணவன் மனைவிக்கிடையே சண்டை ஏற்பட்டதால் மாறி மாறி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த அசோக் குமார்...
காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு, உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாட்டி ஒருவர் தனது சொத்துக்களை எழுதி வைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தராகண்ட் மாநிலம் டேராடூனை சேர்ந்தவர் 78 வயது பாட்டி புஷ்பா மாஞ்சில்....
ஃபோர்ப்ஸ் இந்திய பணக்காரர்கள் பட்டியல் 2022 வெளியாகியுள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தlலைவர் முகேஷ் அம்பானி 2022-ம் ஆண்டுக்கான இந்திய பணக்காரர்கள் பட்டியலில் 90.7 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முதல் இடத்தை பிடித்துள்ளார். 10வது...
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சிறுமி ஒருவருக்கு ஆதார் அட்டையில் பெயருக்கு பதிலாக மதுவின் 5வது குழந்தை என்று குறிப்பிட்டதன் காரணமாக பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பில்சி என்ற பகுதியில் உள்ள தினேஷ்...
ஆர்பிஐ கவர்னர் சக்தி காந்த தாஸ் ஏப்ரல் 8-ம் தேதி, நடப்பு நிதியாண்டின் முதல் நாணய கொள்கை கூட்டத்தை நடத்த உள்ளார். கச்சா எண்ணெய், அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்து வருவதால் பணவீக்கமும் தொடர்ந்து அதிகரித்து...
சட்டவிரோதமாக கடன் கொடுக்கும் செயலிகளால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த செயலிகளை முடக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. சட்டவிரோதமாக செயலிகள் மூலம் கடன் கொடுத்து அநியாய வட்டி வாங்கும் செயல்கள் குறித்து அடிக்கடி புகார்...
இனி விமான நிலையங்களில் போர்டிங் பாஸ் கிடையாது என்றும் அதற்கு பதிலாக முக அடையாளத்தை பயன்படுத்தி பயணிகளை அனுமதிக்க திட்டமிட்டிருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது விமான நிலையங்களில் போர்டிங் பாஸ்க்கு பதிலாக முக அடையாளத்தை பயன்படுத்திக்...
இலங்கை நிலைமை இந்தியாவிற்கும் வர வாய்ப்பிருப்பதாக பொருளாதார நிபுணர்கள் பிரதமர் மோடியிடம் எச்சரித்து உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது . மாநிலங்கள் பல்வேறு இலவச அறிவிப்புகளை அறிவித்த வருவதால் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றும் இதனால் இலங்கை...
சென்னையில் புதிய விமான நிலையம் அமைக்கத் தமிழ்நாடு அரசு பரிந்துறைத்ததை திருப்போரூர், பாரந்தூர், பன்னூர், படலம் உள்ளிட்ட 4 இடங்களில் 2 இடங்களை மத்திய விமான போக்குவரத்து ஆணையம் தேர்வு செய்துள்ளது. சென்னை புறநகரில் புதிய...
ஆந்திர மாநிலத்தில் தற்போது 13 மாவட்டங்கள் இருக்கும் நிலையில் அந்த 13 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு 26 மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பதவி ஏற்றதில் இருந்து ஆந்திராவில் உள்ள மாவட்டங்களை பிரிக்க...
நேற்று நள்ளிரவு திடீரென ஆந்திர மாநிலம் திருப்பதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் அந்த பகுதி மக்கள் மற்றும் ஏழுமலையான் கோவிலுக்கு வந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்தியா உள்பட உலகம் முழுவதும் அவ்வப்போது திடீர் திடீரென நிலநடுக்கம்...
இந்தியா-நேபாளம் நாடுகளுக்கு இடையிலான பயணிகள் ரயில் போக்குவரத்தை இருநாட்டு பிரதமர்கள் தொடங்கி வைத்தனர் இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள ஜெயநகர் என்ற பகுதியிலிருந்து நேபாளத்தில் உள்ள குர்தா என்ற பகுதிக்கு இடையிலான பயணிகள் ரயில் போக்குவரத்தை...