ஆந்திராவில் 25 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றுள்ள நிலையில் அவர்களில் 5 பேர் துணை முதலமைச்சர் என்று தகவல் வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது கடந்த 2019ஆம் ஆண்டு முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவி...
நாடு முழுவதும் படிபடியாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து தற்போது தான் இயல்பு நிலை திரும்பி உள்ள நிலையில் மீண்டும் 3 மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு ஆன்லைன் என...
திருப்பதியில் பக்தர்கள் திடீரென போராட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க வருகின்றனர் என்பதும் இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஒவ்வொரு நாளும் பலப்படுத்தப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது . இந்த நிலையில் உயர்...
ஆந்திர மாநில அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட உள்ளதாகவும் இதற்காக அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்தார்கள் என்றும் செய்தியை ஏற்கனவே பார்த்து வந்த நிலையில் முதல்வர் ஜெகன் மோகன் தலைமையான புதிய மந்திரி சபை விரைவில் வரவிருக்கும்...
நேற்று வானிலை ஆய்வு மையத்தின் டுவிட்டர் ஹேக் செய்யப்பட்ட நிலையில் இன்று யுஜிசி பல்கலைக்கழகத்தின் டுவிட்டர் ஹேக் செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவின் முக்கிய அலுவலகங்களின் இணையதளங்கள் மற்றும்...
தற்போது ஒரு சில தனியார் வங்கிகளில் மட்டுமே ஏடிஎம் அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் வசதி இருக்கும் நிலையில் இன்னும் ஒரு சில மாதங்களில் அனைத்து வங்கிகளிலும் ஏடிஎம் அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் வசதி...
மும்பையில் ஹெல்மெட் இல்லாமல் இரு-சக்கர வாகனம் ஓட்டினால், 3 மாதம் லைசன்ஸ் இடைநீக்கம் செய்யப்படும் என மும்பை போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறையால் போக்குவரத்து விதிமுறை மீறல்களைக் குறைக்க உதவும். ஹெல்மெட்...
எரிவாயு விலை உலகின் 54 நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் தான் அதிகம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. சர்வதேச நிதியம் நிர்ணயித்துள்ள டாலரின் உலக சராசரி மதிப்புடன் ஒப்பிட்டு எரிவாயு சிலிண்டர் விலை பட்டியல் வெளியாகியுள்ளது....
வங்கிகளின் கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் சற்றுமுன் அறிவித்துள்ளார் . ஏற்கனவே 10 முறை வங்கி கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்ற நிலையில்...
2022-2023 நிதியாண்டு தொடங்கியுள்ள நிலையில், ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டம் நடைபெற்றது. அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு போன்ற காரணங்களால் பணவீக்கம் அதிகரித்து வருகிறது. எனவே ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்படலாம். ஆனால் பொருளாதார...
ஃபோர்ப்ஸ் உலக பணக்காரர்கள் பட்டியலில் 116.6 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 6வது இடத்தை அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி பிடித்துள்ளார். ஆரக்கிள் இணை நிறுவனர் லேரி எலிசன் மற்றும் கூகுள் இணை நிறுவனர்கள்...
இந்தியாவில் உள்ள அனைவருக்கும் மைக்ரோசிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட் வழங்கப்படும் என மத்திய அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என்பதும் ஒவ்வொரு இந்தியனின் அடையாளமாக ஆதார் அட்டை உள்ளது என்பதும்...
நீட் தேர்வு கட்டணம் இந்த ஆண்டு முதல் திடீரென உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது நீட் தேர்வு கட்டணம் இந்த ஆண்டு அனைத்து பிரிவினருக்கும் ரூபாய் 100 உயர்த்தப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை...
நீட் தேர்வு எழுதும் நேரம் நீடிக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை சற்றுமுன் அறிவித்துள்ளது. இளங்கலை மருத்துவப்படிப்பிற்கான நீட் தேர்வு எழுதுவதற்கான நேரம் இதுவரை மூன்று மணி நேரம் இருந்தது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில்...
டெல்லியை சேர்ந்த நபர் ஒருவர் தனது பிசினஸில் நஷ்டம் ஏற்பட்டதால் பிறந்த குழந்தையை ஒரு லட்ச ரூபாய்க்கு விற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது . டெல்லியைச் சேர்ந்த ஒருவருக்கு ஏற்கனவே ஐந்து குழந்தைகள்...